மூன்று டம்ளர் தண்ணீரில் ஒரு விரலளவு இஞ்சியை சேர்த்துக் கொதிக்கவைத்து, அது சுண்டி வரும்போது, அதில் கொஞ்சம் தேன் கலந்து சூடாகக் குடிக்கலாம். கொதிக்கும்போது கொஞ்சம் புதினா சேர்த்துக்கொண்டால் இன்னும் நல்ல மணமாக இருக்கும். வாரம் இரண்டு முறை மாலை வேளைகளில் இதைப் பருகலாம்.
மூச்சுத் திணறல், வைரல் தொற்று, காய்ச்சல் எல்லாவற்றுக்கும் இஞ்சி டீ ஏற்றது. எதிர்ப்பு சக்தியையும் ஜீரண சக்தியையும் அதிகரிக்கும் ஆற்றல் வாய்ந்தது. செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்து, கழிவுகளை மலம் வழியே வெளியேற்றிவிடும். வாந்தி, காய்ச்சல், சளி, தலைவலி, மூக்கடைப்பு போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கு சிறந்த ட்ரீட்மென்ட், இஞ்சி டீ.
மூச்சுத் திணறல், வைரல் தொற்று, காய்ச்சல் எல்லாவற்றுக்கும் இஞ்சி டீ ஏற்றது. எதிர்ப்பு சக்தியையும் ஜீரண சக்தியையும் அதிகரிக்கும் ஆற்றல் வாய்ந்தது. செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்து, கழிவுகளை மலம் வழியே வெளியேற்றிவிடும். வாந்தி, காய்ச்சல், சளி, தலைவலி, மூக்கடைப்பு போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கு சிறந்த ட்ரீட்மென்ட், இஞ்சி டீ.
No comments:
Post a Comment