ஒரு டம்ளர் தண்ணீரில் கைப்பிடியளவு துளசி இலைகளைப் போட்டு கொதிக்கவைத்து, முக்கால் டம்ளர் அளவுக்கு வற்றியதும், இறக்குவதற்கு முன்பாக 3 சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்துக் குடிக்கலாம். வாரம் இருமுறை இதை அருந்தலாம். அதிகக் காரம் என்பதால் அடிக்கடி பருக வேண்டாம். துளசி, ஆன்டிபயாடிக். சளி, இருமல், காய்ச்சல், மூச்சிரைப்பு, வைரல் தொற்று அண்டாது. இந்தத் தொந்தரவு இருப்பவர்கள் இதைத் தொடர்ந்து பருகிவர, மாற்றங்களை உணரலாம்.
No comments:
Post a Comment