கோகர்ணா ஒரு பழங்கால கோயில் நகரம் மற்றும் சமஸ்கிருத ஆய்வுகளுக்கான மையம். இது கர்நாடக மாநிலத்தின் உத்தர கன்னட மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோகர்ணன் என்றால் ”பசுவின் காது” - சிவன் ஒரு பசுவின் காதில் இருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது. இந்த நகரம் கங்காவலி மற்றும் அக்னாஷினி நதிகளுக்கு இடையில் அமைந்துள்ளது மற்றும் கார்வார் கடற்கரையில் அரேபிய கடலால் அமைந்துள்ளது.
The Digital Trends Blog - Tutorials about PHP, Wordpress, Magento, Bootstrap, Angular, React Js, History about Tamil Poets, Tips for Health & Fitness, Agriculture Tips and Cultivation Methods, Food recipes and Temples History in Tamil
Wednesday, 18 March 2020
Must Visit Places near Bangalore
Must Visit Places near Bangalore
- Nandi Hills
- Devarayanadurga
- Channapatna
- Ramanagara
- Bheemeshwari
- Kolar
- Madhugiri
- Talakad
- Gokarna
விருபக்ஷ கோயில் - Virupaksha Temple, Hampi, Karnataka
விருபக்ஷ கோயில்:
ஹம்பியில் உள்ள விருபக்ஷா கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பெங்களூரிலிருந்து ஹம்பிக்கு செல்லும் தூரம் சுமார் 350 கி.மீ. ஹம்பி தென்னிந்தியாவில் உள்ள ஒரு கோயில் நகரமாகும், இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. விருபக்ஷா கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் இரண்டாம் தேவா ராயாவின் கீழ் தளபதியாக இருந்த லக்கனா தண்டேஷாவின் உதவியில் கட்டப்பட்டது.
ஹம்பி துங்கபத்ரா நதியின் கரையில் உள்ளது. ஹம்பியில் புனித யாத்திரைக்கான முக்கிய மையம் இந்த மதிப்புமிக்க கோயில். இது புனிதமான மற்றும் புனிதமான பின்வாங்கல்.
ஹம்பியில் உள்ள விருபக்ஷா கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பெங்களூரிலிருந்து ஹம்பிக்கு செல்லும் தூரம் சுமார் 350 கி.மீ. ஹம்பி தென்னிந்தியாவில் உள்ள ஒரு கோயில் நகரமாகும், இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. விருபக்ஷா கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் இரண்டாம் தேவா ராயாவின் கீழ் தளபதியாக இருந்த லக்கனா தண்டேஷாவின் உதவியில் கட்டப்பட்டது.
ஹம்பி துங்கபத்ரா நதியின் கரையில் உள்ளது. ஹம்பியில் புனித யாத்திரைக்கான முக்கிய மையம் இந்த மதிப்புமிக்க கோயில். இது புனிதமான மற்றும் புனிதமான பின்வாங்கல்.
Temples in Karnataka
கர்நாடக மாநிலத்தின் மிகவும் பிரபலமான கோயில்களில்
- அன்னபூர்னேஷ்வரி கோயில் ஹார்னாடு,
- குருவதி பசவேஸ்வரர் கோயில்,
- கலகேஸ்வர் சிவன் கோயில்,
- கட்டீல் துர்கபராமேஸ்வரி கோயில்,
- முருதேஸ்வரர் கோயில், அனேகண்டி,
- மரிகாம்ப கோயில் சாகர்
சோயாபீன்ஸில் உள்ள மருத்துவ நன்மைகளும் பயன்களும்
சோயாபீன்ஸை வாரம் ஒரு முறை சாப்பிட்டால் எண்ணற்ற நன்மைகள் உண்டாகும். சோயாபீன், புரதங்களின் உயர்ந்த உள்ளடக்கத்தை கொண்டுள்ளது. இதனை இறைச்சி புரதத்திற்கு பதிலாக எடுத்துக்கொள்ளலாம்.
இறைச்சியைப் போலவே, சோயாபீனும் கொழுப்பு நிறைந்திருக்கும். ஆனால் இறைச்சி போலல்லாமல், அது நிறைவுறா கொழுப்பு நிறைந்ததாக இருக்கிறது. ஊட்டச்சத்து அளவுகள்: புரதங்கள், ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் ஆகியவற்றின் மிகச் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது.
இறைச்சியைப் போலவே, சோயாபீனும் கொழுப்பு நிறைந்திருக்கும். ஆனால் இறைச்சி போலல்லாமல், அது நிறைவுறா கொழுப்பு நிறைந்ததாக இருக்கிறது. ஊட்டச்சத்து அளவுகள்: புரதங்கள், ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் ஆகியவற்றின் மிகச் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது.
டென்ஷனை குறைக்கும் மிருகி முத்திரை
டென்ஷனை குறைக்கும் மிருகி முத்திரை
கோபம் குறையும், டென்ஷன் நீங்கி, மன அமைதி ஏற்படும். தற்கொலை செய்யும் எண்ணம், பயம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். நல்ல நினைவாற்றல் ஏற்படும், காக்காய் வலிப்பு, சளியால் ஏற்படும் தலைவலி, பல்வலி நீங்கும். மிகவும் சக்தி வாய்ந்த முத்திரை இது.
கோபம் குறையும், டென்ஷன் நீங்கி, மன அமைதி ஏற்படும். தற்கொலை செய்யும் எண்ணம், பயம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். நல்ல நினைவாற்றல் ஏற்படும், காக்காய் வலிப்பு, சளியால் ஏற்படும் தலைவலி, பல்வலி நீங்கும். மிகவும் சக்தி வாய்ந்த முத்திரை இது.
தெரிந்துகொள்ளுங்கள்
சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் மற்றும் அரிப்பு சிரங்கு படை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒரு கைப்பிடி குப்பை மேனி தழை ஒரு கைப்பிடி வேப்பம் கொழுந்து ஒரு பத்து கிராம் அளவுக்கு கஸ்தூரி மஞ்சள் பொடி அதனுடன் துளசி சாறு கொஞ்சம் இவை அனைத்தையும் பேஸ்ட்டாக அரைத்து அதனுடன் அரிப்பு இருக்கும் பொழுது சிறிது கல் உப்பை நசுக்கி இந்த பசையில்
பாதாம்
பலரும் விரும்பி சாப்பிடும் ஓர் நட்ஸ் தான் பாதாம். ஆனால் அந்த பாதாமை இன்னும் பலர் அப்படியே பச்சையாகத் தான் சாப்பிடுகிறார்கள். உண்மையில் பாதாமை சாப்பிடும் ஆரோக்கியமான வழி என்றால், அது ஊற வைத்து சாப்பிடுவது தான்.
ஏன் ஊற வைத்து சாப்பிட வேண்டும்?
பாதாமின் தோலில் டேனின்கள் உள்ளன. இது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறனைத் தடுக்கும் பொருளாகும். பாதாமை நீரில் ஊற வைத்தால், அதன் தோலை எளிதில் நீக்கிவிடலாம் மற்றும் நட்ஸில் உள்ள முழு சத்துக்களையும் எளிதில் பெற முடியும்.
ஏன் ஊற வைத்து சாப்பிட வேண்டும்?
பாதாமின் தோலில் டேனின்கள் உள்ளன. இது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறனைத் தடுக்கும் பொருளாகும். பாதாமை நீரில் ஊற வைத்தால், அதன் தோலை எளிதில் நீக்கிவிடலாம் மற்றும் நட்ஸில் உள்ள முழு சத்துக்களையும் எளிதில் பெற முடியும்.
சைனஸ் பிரச்சனையை தீர்க்கும் பிரிதிவி முத்திரை!
பிரிதிவி முத்திரை மூலம் நமது உடலில் உள்ள நிலம் என்ற பூதம் அதனுடைய சரியான விகிதத்தில் உடலில் செயல்படும். அதனால் நமது உடலில் பலவகையான வியாதிகள் வருவதைத் தடுக்கின்றது.
கவலைப்படாதீர்கள், இதோ பலவித பலன்கள் தரும் பிரிதிவி முத்திரை பயிற்சி செய்யுங்கள், வளமாக வாழுங்கள். பஞ்ச பூதங்களில் நிலம் என்ற பூதம் உடலில் சமஅளவில் இருந்தால் வியாதி இருக்காது. மனமும் அமைதியாக இருக்கும். இந்த நிலம் என்ற பூதம் உடலில் அளவிற்கு அதிகமாக இருந்தால் பேராசை ஏற்படும்; மன சஞ்சலம் ஏற்படும்.
பிரிதிவி முத்திரை மூலம் நமது உடலில் உள்ள நிலம் என்ற பூதம் அதனுடைய சரியான விகிதத்தில் உடலில் செயல்படும். அதனால் நமது உடலில் பலவகையான வியாதிகள் வருவதைத் தடுக்கின்றது. உள்ளமும் அமைதியாக இருக்கின்றது.
கவலைப்படாதீர்கள், இதோ பலவித பலன்கள் தரும் பிரிதிவி முத்திரை பயிற்சி செய்யுங்கள், வளமாக வாழுங்கள். பஞ்ச பூதங்களில் நிலம் என்ற பூதம் உடலில் சமஅளவில் இருந்தால் வியாதி இருக்காது. மனமும் அமைதியாக இருக்கும். இந்த நிலம் என்ற பூதம் உடலில் அளவிற்கு அதிகமாக இருந்தால் பேராசை ஏற்படும்; மன சஞ்சலம் ஏற்படும்.
பிரிதிவி முத்திரை மூலம் நமது உடலில் உள்ள நிலம் என்ற பூதம் அதனுடைய சரியான விகிதத்தில் உடலில் செயல்படும். அதனால் நமது உடலில் பலவகையான வியாதிகள் வருவதைத் தடுக்கின்றது. உள்ளமும் அமைதியாக இருக்கின்றது.
ஜீரண சக்தியை அதிகரிக்க
தெரிந்துகொள்ளுங்கள் ஜீரண சக்தியை அதிகரிக்க
தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன், சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
தம்ளர் மோருடன் சிறிது பெருங்காயத்தூள்,உப்புச் சேர்த்து குடித்தால் சரியாகும்.
தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன், சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
தம்ளர் மோருடன் சிறிது பெருங்காயத்தூள்,உப்புச் சேர்த்து குடித்தால் சரியாகும்.
சரக் கொன்றை கசாயம்
வாத நோய்களிலேயே மிகவும் மோசமான நோய் முடக்கு வாதம் ஆகும்.
வெறும் வலிகள் மட்டும் அல்ல, மூட்டுகளின் அமைப்பு, மற்றும் இயக்கம், ஆகியவற்றைப் பாதித்து, முடக்கும் நோய் ஆகும்.
காலை எழுந்திருக்கும்போது கைகால்களை மடக்க முடியாமல், நகர முடியாமல், மணிக்கணக்கில் முடக்கிப் போட்டு சிரமம் கொடுக்கக் கூடிய, மருத்துவர்களுக்கே மிக சவாலாக இருக்கக் கூடிய நோய் இது.
வெறும் வலிகள் மட்டும் அல்ல, மூட்டுகளின் அமைப்பு, மற்றும் இயக்கம், ஆகியவற்றைப் பாதித்து, முடக்கும் நோய் ஆகும்.
காலை எழுந்திருக்கும்போது கைகால்களை மடக்க முடியாமல், நகர முடியாமல், மணிக்கணக்கில் முடக்கிப் போட்டு சிரமம் கொடுக்கக் கூடிய, மருத்துவர்களுக்கே மிக சவாலாக இருக்கக் கூடிய நோய் இது.
மஞ்சள்
நமது தமிழ்ச் சமுதாயத்தில் மகளிர் ஏதோ பூசிக் குளிக்கும் மஞ்சள் என்று பழக்கத்தினை மட்டும்தான் பார்த்திருப்போம் இந்த மஞ்சளில் இருக்கின்ற மருத்துவகுணங்கள் அபாரமானது. ஆம் மஞ்சள் ஒரு ஆன்டி-பாக்டீரியல் ஏஜென்ட் அதாவது கிருமிநாசினி, அடுத்ததாக மஞ்சளில் இருக்கும் ஒரு வேதிப்பொருள் அதாவது
குதிகால் வலி குணமாக
குதிகால் வலி குணமாக கொஞ்சம் தென்னமரக்குடி எண்ணெய் அதனுள் சிறிது கற்பூரம் இரண்டு பூண்டு பற்கள் ஆகியவற்றை ஒரு கரண்டியில் எடுத்து சிறிது சூடு பண்ணி இதமான சூடு வந்தவுடன் அந்த எண்ணையை குதிகாலில் தேய்த்து விட வலி நீங்கும்
தெரிந்துகொள்ளுங்கள்
அனைத்து வகை காய்ச்சலும் குணமாக பற்பாடகம், நிலவேம்பு , சுக்கு , மிளகு, சீரகம், அதிமதுரம் இவற்றில் சுக்கு ஒரு சிறு துண்டு மிளகு 5 சீரகம் அரை டீஸ்பூன்மீதமுள்ள பற்பாடகம் அதிமதுரம் நிலவேம்பு இவை தனித்தனியே 5 கிராமளவு எடுத்து நீரிலிட்டு நன்கு காய்ச்சிமூன்றில் ஒரு பங்கு எடுத்துகாலை மாலை இருவேளை 30
பாவட்டை செடி
1.பாவட்டை செடியின் வேரை எடுத்து வந்து பொடியாக நறுக்கி நன்கு சுத்தி செய்து பிட்டு போல அவியல் செய்து அதை அரைத்து ஆசனவாயில் கட்டி வந்தால் மூலம் சுருங்கும்.
2.துத்தி இலை ஒரு கைப்பிடி குப்பைமேனி ஒரு கைப்பிடி நாயுருவி தழை கொஞ்சம் சுத்தி செய்து அதனுடன் சிறிய வெங்காயம் 3 சேர்த்து நன்கு விழுதாக அரைத்து ஒரு உருண்டை போல் உருட்டி எருமை தயிர் அப்படி இல்லையெனில் பசு தயிரில் உருட்டி காலையில் ஒரு ஐந்து நாட்கள் வெறும் வயிற்றில் குடித்துவர மூலம் சம்பந்தமான வியாதிகள் குணமாகும்.
3.துத்தி இலை கொஞ்சம் எடுத்து சுத்தி செய்து விளக்கெண்ணையில் வதக்கி இரவில் ஆசனவாயில் கட்டி வர அரிப்பு நமச்சல் பிலிடிங் பைல்ஸ் போன்றவை குணமாகும் .
2.துத்தி இலை ஒரு கைப்பிடி குப்பைமேனி ஒரு கைப்பிடி நாயுருவி தழை கொஞ்சம் சுத்தி செய்து அதனுடன் சிறிய வெங்காயம் 3 சேர்த்து நன்கு விழுதாக அரைத்து ஒரு உருண்டை போல் உருட்டி எருமை தயிர் அப்படி இல்லையெனில் பசு தயிரில் உருட்டி காலையில் ஒரு ஐந்து நாட்கள் வெறும் வயிற்றில் குடித்துவர மூலம் சம்பந்தமான வியாதிகள் குணமாகும்.
3.துத்தி இலை கொஞ்சம் எடுத்து சுத்தி செய்து விளக்கெண்ணையில் வதக்கி இரவில் ஆசனவாயில் கட்டி வர அரிப்பு நமச்சல் பிலிடிங் பைல்ஸ் போன்றவை குணமாகும் .
நெல்லிக்கனி
நெல்லிக்கனி ஒரு தெய்வீக கனி, ஆம், எலுமிச்சை மற்றும் ஆரஞ்சுப் பழத்தை விட ஏராளமான மடங்கு விட்டமின் C சத்துக்களை தன்னுள்ளே அடக்கியது ,அதுமட்டுமல்ல ஆப்பிளைக் காட்டிலும் புரதச்சத்துக்கள் மிகுதியாக நிறைந்தது. மற்றுமொரு சிறப்பு உடம்பில் இரும்புச் சத்துக்களை அதிகம் கிரகிப்பதை முக்கிய பங்காற்றுகிறது.ஆகவே இந்த ஏழைகளின் ஆப்பிளை தேனில் ஊறவைத்து வாரம் 2முறை 3 நெல்லிக்கனிகளை சாப்பிட்டுக்கொண்டே வர உடம்புக்கு நன்மை செய்யும். பயன்பெறுவோம் பலன் அடைவோம்.
பொன்னாங்கண்ணி கசாயம்
நிறைய வகை காய்ச்சல்களால் நாம் பாதிக்கப் பாடுகிறோம்.
சாதாரண காய்ச்சல், மலேரியா காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல், டெங்கு காய்ச்சல், சிக்கின் குனியா காய்ச்சல், என பல வகை காய்ச்சல்கள் பாதிக்கின்றன.
சில காய்ச்சல் சாதாரணமாகவும், சில காய்ச்சல் உயிரையே பறிக்கக் கூடிய அளவிலும் இருக்கிறது.
தொற்றுகளால் வரும் காய்ச்சல்களைக் குணப் படுத்த,
ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு
அல்லது
சாதாரண காய்ச்சல், மலேரியா காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல், டெங்கு காய்ச்சல், சிக்கின் குனியா காய்ச்சல், என பல வகை காய்ச்சல்கள் பாதிக்கின்றன.
சில காய்ச்சல் சாதாரணமாகவும், சில காய்ச்சல் உயிரையே பறிக்கக் கூடிய அளவிலும் இருக்கிறது.
தொற்றுகளால் வரும் காய்ச்சல்களைக் குணப் படுத்த,
ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு
அல்லது
புங்கம் பட்டைக் கசாயம்
நரம்பு நோய்கள் - குறிப்பாக பக்கவாதம் ஏற்படும்போது, மூளையில் இருந்து வர வேண்டிய தகவல்கள் மூளையின் செயல் இழப்பினால் அல்லது மூளையின் சில பகுதிகளில் செயல் இழப்பு ஏற்படும்போது, வெகுவாகப் பாதிக்கப் படுகின்றது .
அதன் காரணமாக உடலுடைய இயக்கங்கள் குறைந்து போய் விடுகின்றன
முதுகுத் தண்டு ஒடிந்து விட்டால் அதற்குக் கீழே இருக்கும் நரம்புகள் முற்றிலுமாக செயல் இழந்து போகும் நிலை ஏற்படுகிறது .
கடுமையான சர்க்கரை நோய் காரணமாக நகர்த்த முடியாத அளவுக்கு தோள்பட்டை வலி ஏற்படுகிறது.
இவை அனைத்தையும் குறைக்கக் கூடிய நீக்கக் கூடிய மருந்து இது.
மிக வேகமாக நரம்புகளையும் மூளை செயல்பாடுகளையும் மாற்றக் கூடியது இந்த மருந்து
அதன் காரணமாக உடலுடைய இயக்கங்கள் குறைந்து போய் விடுகின்றன
முதுகுத் தண்டு ஒடிந்து விட்டால் அதற்குக் கீழே இருக்கும் நரம்புகள் முற்றிலுமாக செயல் இழந்து போகும் நிலை ஏற்படுகிறது .
கடுமையான சர்க்கரை நோய் காரணமாக நகர்த்த முடியாத அளவுக்கு தோள்பட்டை வலி ஏற்படுகிறது.
இவை அனைத்தையும் குறைக்கக் கூடிய நீக்கக் கூடிய மருந்து இது.
மிக வேகமாக நரம்புகளையும் மூளை செயல்பாடுகளையும் மாற்றக் கூடியது இந்த மருந்து
மாதவிலக்கு பிரச்சனைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
பெண்கள் மாதவிடாய் காலத்தில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவார்கள். பெண்களின் மாதவிலக்கு பிரச்சனைக்கு தீர்வு தரும் இயற்கை வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாம்.
மாதவிலக்கு சமயத்தில் சிலருக்கு கடுமையான வலி இருக்கும். கருப்பையில் கிருமிகளின் தாக்கத்தால் வெள்ளை போக்கு ஏற்படுகிறது. கருப்பையில் ஏற்படும் நீர் கட்டிகள், நார் கட்டிகள் போன்றவற்றால் பெண்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
முறையற்ற மாதவிலக்கு பிரச்னையை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
மாதவிலக்கு சமயத்தில் சிலருக்கு கடுமையான வலி இருக்கும். கருப்பையில் கிருமிகளின் தாக்கத்தால் வெள்ளை போக்கு ஏற்படுகிறது. கருப்பையில் ஏற்படும் நீர் கட்டிகள், நார் கட்டிகள் போன்றவற்றால் பெண்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
முறையற்ற மாதவிலக்கு பிரச்னையை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
ஆடு தீண்டாப் பாலை கசாயம்
ஆண்களின் ஆண்மைத்தன்மையை வளர்த்து இனப் பெருக்க மண்டல கோளாறுகளைள் படிப்படியாக நீக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்தி குணம் கிடைக்க உதவும் மருந்து இது
மருந்து
பூமி சர்க்கரை கிழங்கு சூரணம் ............... இரண்டு கிராம்
சுத்தி செய்த பூனைக்காலி விதை சூரணம்............... இரண்டு கிராம்
ஆடு தீண்டாப் பாலை சூரணம்.............. இரண்டு கிராம்
ஆகிய மூன்று பொருட்களையும்.
கொடுத்துள்ள அளவின் படி எடுத்து.
நானூறு மில்லி தண்ணீரில் போட்டு காய்ச்சி .
நூறு மில்லி கசாயமாக சுருக்கி.
இறக்கி வடி கட்டி,
மருந்து
பூமி சர்க்கரை கிழங்கு சூரணம் ............... இரண்டு கிராம்
சுத்தி செய்த பூனைக்காலி விதை சூரணம்............... இரண்டு கிராம்
ஆடு தீண்டாப் பாலை சூரணம்.............. இரண்டு கிராம்
ஆகிய மூன்று பொருட்களையும்.
கொடுத்துள்ள அளவின் படி எடுத்து.
நானூறு மில்லி தண்ணீரில் போட்டு காய்ச்சி .
நூறு மில்லி கசாயமாக சுருக்கி.
இறக்கி வடி கட்டி,
பசலைக்கீரை
ஆண்களுக்கான உயிரணு உற்பத்தி மற்றும் அது சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு தரை பசலைக்கீரை நன்கு பயனளிக்கும்.குழந்தைப்பேறு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஆண்கள் தரை பசலை கீரையை பாசிப் பருப்பு போட்டு கடைந்து வெள்ளை சாதத்தில் போட்டு பசு நெய் விட்டு சாப்பிட்டுக் கொண்டு வர வாரத்தில் இரண்டு நாட்கள் உயிரணு
சிறுநீரகக் கசாயம்
மருந்து
நீர் முள்ளி சூரணம் .......... இரண்டு கிராம்
நெருஞ்சில் வேர் அல்லது முள் சூரணம் .......... இரண்டு கிராம்
சோம்பு தூள் .......... இரண்டு கிராம்
தனியா தூள் .......... இரண்டு கிராம்
ஆகிய நான்கு பொருட்களையும்.
கொடுத்துள்ள அளவின் படி எடுத்து.
நானூறு மில்லி தண்ணீரில் போட்டு காய்ச்சி .
நூறு மில்லி கசாயமாக சுருக்கி.
இறக்கி வடி கட்டி,
உணவுக்கு சாப்பிடுவதற்கு முப்பது நிமிடங்களுக்கு முன்னதாகக்
குடித்து வர வேண்டும்.
நீர் முள்ளி சூரணம் .......... இரண்டு கிராம்
நெருஞ்சில் வேர் அல்லது முள் சூரணம் .......... இரண்டு கிராம்
சோம்பு தூள் .......... இரண்டு கிராம்
தனியா தூள் .......... இரண்டு கிராம்
ஆகிய நான்கு பொருட்களையும்.
கொடுத்துள்ள அளவின் படி எடுத்து.
நானூறு மில்லி தண்ணீரில் போட்டு காய்ச்சி .
நூறு மில்லி கசாயமாக சுருக்கி.
இறக்கி வடி கட்டி,
உணவுக்கு சாப்பிடுவதற்கு முப்பது நிமிடங்களுக்கு முன்னதாகக்
குடித்து வர வேண்டும்.
கொரோனா வைரஸ்..!
கொரோனா வைரஸ் 400-500 மைக்ரோ விட்டம் கொண்ட பெரிய அளவில் உள்ளது. எந்த முகமூடியும் (Mask) அதன் நுழைவைத் தடுத்து விடும். அதனால் சாதாரண முகமூடியையே பயன்படுத்தலாம்.
வைரஸ் காற்றில் கலப்பதில்லை. அதனால் கொரோனா காற்றின் மூலம் பரவுவது இல்லை.
ஆனால் தரையில் படியும். அதனால் நம் வீட்டு அலுவலக தரைகளை அவ்வப்போது சுத்தமாக துடைப்பது நலம்.
கொரோனா வைரஸ் ஒரு உலோக மேற்பரப்பில் விழும்போது, 12 மணி நேரம் வாழும். எனவே சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவுங்கள்.
வைரஸ் காற்றில் கலப்பதில்லை. அதனால் கொரோனா காற்றின் மூலம் பரவுவது இல்லை.
ஆனால் தரையில் படியும். அதனால் நம் வீட்டு அலுவலக தரைகளை அவ்வப்போது சுத்தமாக துடைப்பது நலம்.
கொரோனா வைரஸ் ஒரு உலோக மேற்பரப்பில் விழும்போது, 12 மணி நேரம் வாழும். எனவே சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவுங்கள்.
ஆஸ்துமா - Wheezing
ஆஸ்துமா அறிவோம்...
ஆஸ்துமா என்பது சுவாசக் குழாயில் ஏற்படும் பிரச்சினை ஆகும்.
இதில் மூச்சு உள்ளிழுப்பதிலும் வெளி விடுவதிலும் சிரமம் ஏற்படுவதோடு Wheezing எனப்படும் சிறப்பு ஒலியும் இணைந்து காணப்படும்.
ஆஸ்துமா பாதிப்பு (Attack)என்றால் என்ன..?
நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கும் மூச்சுக்குழாயில் உட்பக்க சுவரானது குளிர் காற்று புகை அல்லது தூசு இவற்றின் தாக்குதல் ஏற்படும் வேளையில் ஒவ்வாமை(Allergy) ஏற்பட்டு திடீரென வீக்கம் அடைந்து இறுக்கமாகிவிடும் நிலையே ஆஸ்துமா பாதிப்பு (Asthma Attack) என்று அழைக்கப்படும்.
ஆஸ்துமா என்பது சுவாசக் குழாயில் ஏற்படும் பிரச்சினை ஆகும்.
இதில் மூச்சு உள்ளிழுப்பதிலும் வெளி விடுவதிலும் சிரமம் ஏற்படுவதோடு Wheezing எனப்படும் சிறப்பு ஒலியும் இணைந்து காணப்படும்.
ஆஸ்துமா பாதிப்பு (Attack)என்றால் என்ன..?
நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கும் மூச்சுக்குழாயில் உட்பக்க சுவரானது குளிர் காற்று புகை அல்லது தூசு இவற்றின் தாக்குதல் ஏற்படும் வேளையில் ஒவ்வாமை(Allergy) ஏற்பட்டு திடீரென வீக்கம் அடைந்து இறுக்கமாகிவிடும் நிலையே ஆஸ்துமா பாதிப்பு (Asthma Attack) என்று அழைக்கப்படும்.
வெந்தயம்
நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களில் வெந்தியம் பயனாகிறது .இந்த வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. வெந்தியம் நம் உடலை சுத்தம் செய்யும் ஆற்றல் வாய்ந்தது மலச்சிக்கலையும் போக்கவல்லது. ஆனால் இதை முளைப்பு கட்டியே உன்ன வேண்டும்.50 மில்லி நீரில் ஒரு சின்ன டீஸ் Spoon வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைத்துவிட வேண்டும் மறுநாள் பிரஷ் பண்ணி விட்டு அந்த வெந்தயத்தை நீருடன் சாப்பிட்டு விடவேண்டும் .அவ்வாறு சாப்பிட்டுக் கொண்டு
வெள்ளைப்படுதல் குணமாக
1.மகிழம்பூ, பாதாம் பிசின், மஞ்சள் தூள் இவை மூன்றையும் சம அளவு அதாவது 100 100 கிராம் எடுத்து நன்கு பொடியாக வைத்துக்கொண்டு காலை மாலை உணவுக்கு பின்பு அரை டீஸ்பூன் அளவுக்கு நீரிலிட்டு எடுத்து அருந்தி வர வெள்ளைப்படுதல் ஒரு வாரத்தில் குணமாகும்.
2.வாழைப்பூ வயிற்றுப்புண்களை குணமாக்க வல்லது வயிற்றுப் பிரச்சனைகளைத் தீர்க்க வல்லது வெள்ளைப்படுதல் குணமாக மருந்தாகப் பயன்படும்.
2.வாழைப்பூ வயிற்றுப்புண்களை குணமாக்க வல்லது வயிற்றுப் பிரச்சனைகளைத் தீர்க்க வல்லது வெள்ளைப்படுதல் குணமாக மருந்தாகப் பயன்படும்.
திருமணமான ஆண்களுக்கு சில உணவு பழக்கவழக்கங்கள்
திருமணமான ஆண்களுக்கு சில உணவு பழக்கவழக்கங்கள் மிக முக்கியமானதாக இருக்க வேண்டும்.உதாரணமாக நட்ஸ் வகைகள் ஆவரேஜ் ஆக உணவில் தினம் சேர்க்கப்படவேண்டும். விட்டமின் ஏ சத்துக்கள் உடலில் ரெகுலராக சேர்க்கப்பட வேண்டும். லைகோபின் என்று சொல்லக்கூடிய உயிர்ச்சத்துக்கள் சிகப்பு நிற தோல் கொண்ட பழவகைகளில் ஏராளமாக இருக்கிறது இவை
தொற்று நோயை தடுக்கும் வழிமுறைகள்
மக்கள் உரங்குறைந்திருக்கும் காலமாகிய ஆதாநகாலங்களில் (தை முதல் ஆடி) தொற்றுநோய்கள்பெரும்பாலும் தோன்றும்.
அன்றியும் ஊர்களில் மழை குறைந்து, உணவின்றி பஞ்சம் மேலிடுங் காலத்தில் மக்கள் வன்மை குறையுமாகையால், அக்காலத்தில் இம்மாதிரியான நோய்கள் தோன்றும்.
அன்றியும் ஊர்களில் மழை குறைந்து, உணவின்றி பஞ்சம் மேலிடுங் காலத்தில் மக்கள் வன்மை குறையுமாகையால், அக்காலத்தில் இம்மாதிரியான நோய்கள் தோன்றும்.
குப்பை மேனியின் மருத்துவ பயன்கள்
குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் படுக்கைப் புண் மீது கட்டி வந்தால் புண் விரைவாக ஆறிவிடும்.
குப்பைமேனி இலைச் சாற்றுடன் சுண்ணாம்பு சேர்த்து குழைத்து பூசினால் படர்தாமரை, சொறி, பூச்சிக்கடி, காணாக்கடி முதலியவை குணமாகும்.
குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.
குப்பைமேனி இலைச் சாற்றுடன் சுண்ணாம்பு சேர்த்து குழைத்து பூசினால் படர்தாமரை, சொறி, பூச்சிக்கடி, காணாக்கடி முதலியவை குணமாகும்.
குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.
கோடைகால குறிப்புகள்
காலை எழுந்தவுடன் சாப்பிட வேண்டியவைகள்
பழைய சாத தண்ணீர் (வாரம் 2 நாட்கள்)
ஊற வைத்த வெந்தயம் (வாரம் 2 நாட்கள்)
பழங்கள் ( மாதுளை, தர்ப்பூசணி, பன்னீர் திராட்சை, கொய்யா, பப்பாளி - இவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது கலந்தும் சாப்பிடலாம்)
(வாரம் 2 - 3 நாட்கள் )
காலை எழுந்தவுடன் தாக உணர்வை கவனித்து, அதற்கேற்ப தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். முக்கியமாக பெருங்குடலின் நேரமாகிய 5 மணி முதல் 7 மணி வரைஇருக்கும் தாக உணர்வு மிக முக்கியமானது. அப்போது நாம் குடிக்கக்கூடிய தண்ணீர் நமது குடல்களை சுத்தப்படுத்தி நல்ல பசி உணர்வை கொடுக்கும். நல்ல ஜீரணத்துக்கும் உதவிசெய்யும். இதனால் மலச்சிக்கல் நீங்குவதோடு உடல் உஷ்ணமும் கட்டுக்குள் இருக்கும்.
பழைய சாத தண்ணீர் (வாரம் 2 நாட்கள்)
ஊற வைத்த வெந்தயம் (வாரம் 2 நாட்கள்)
பழங்கள் ( மாதுளை, தர்ப்பூசணி, பன்னீர் திராட்சை, கொய்யா, பப்பாளி - இவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது கலந்தும் சாப்பிடலாம்)
(வாரம் 2 - 3 நாட்கள் )
காலை எழுந்தவுடன் தாக உணர்வை கவனித்து, அதற்கேற்ப தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். முக்கியமாக பெருங்குடலின் நேரமாகிய 5 மணி முதல் 7 மணி வரைஇருக்கும் தாக உணர்வு மிக முக்கியமானது. அப்போது நாம் குடிக்கக்கூடிய தண்ணீர் நமது குடல்களை சுத்தப்படுத்தி நல்ல பசி உணர்வை கொடுக்கும். நல்ல ஜீரணத்துக்கும் உதவிசெய்யும். இதனால் மலச்சிக்கல் நீங்குவதோடு உடல் உஷ்ணமும் கட்டுக்குள் இருக்கும்.
கோவைக்காய் இலை
தினம் ஒரு மூலிகை மருத்துவத்தில் இன்று கோவைக்காய் இலை பற்றி பார்ப்போம்.
1. மதுமேகம்
2 கோவைக் காய்களை தினமும் பச்சையாக சாப்பிட்டு வர மதுமோகம் தடுக்கலாம்.
2. சொறி, சிரங்கு
கோவை இலைச்சாறை நல்லெண்ணையில் காய்ச்சி தலை முழுகி வர சொறி சிரங்கு படை தீரும்.
3. தாய்ப்பால் பெருக
தாய்ப்பால் பெருக கோவை இலையை வெள்ளைப் பூண்டுடன் நெய்யில் வதக்கி காலையில் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.
1. மதுமேகம்
2 கோவைக் காய்களை தினமும் பச்சையாக சாப்பிட்டு வர மதுமோகம் தடுக்கலாம்.
2. சொறி, சிரங்கு
கோவை இலைச்சாறை நல்லெண்ணையில் காய்ச்சி தலை முழுகி வர சொறி சிரங்கு படை தீரும்.
3. தாய்ப்பால் பெருக
தாய்ப்பால் பெருக கோவை இலையை வெள்ளைப் பூண்டுடன் நெய்யில் வதக்கி காலையில் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.
ஈரல் வீக்க நோய் கசாயம் அல்லது பெருங்காயக் கசாயம்
ஈரல் நோய்கள், ஈரல் வீக்கம், ஈரலில் கொழுப்பு படிந்திருக்கிறது, போன்ற பிரச்சினைகள் பெரிய அளவில் காணப் படுகின்றது.
ஈரலில் ஏற்படுகின்ற நோய்களையும், தேவையற்ற கொழுப்பு படிமானங்களையும் மாற்றி, ஈரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அரு மருந்து இது.
வீட்டு சமையல் அறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டு, வீட்டில் இருக்கும் அனைவருமே பயன்படுத்தி நலமடைய உதவும் மருந்து இது.
ஈரல் நோய் இருப்பவர்கள், ஈரல் நோய் வரக்கூடாது என்று எண்ணுபவர்கள், முக்கியமாக தினமும் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், அனைவரும் சாப்பிட வேண்டிய மிக சிறந்த மருந்து இது .
ஈரலில் ஏற்படுகின்ற நோய்களையும், தேவையற்ற கொழுப்பு படிமானங்களையும் மாற்றி, ஈரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அரு மருந்து இது.
வீட்டு சமையல் அறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டு, வீட்டில் இருக்கும் அனைவருமே பயன்படுத்தி நலமடைய உதவும் மருந்து இது.
ஈரல் நோய் இருப்பவர்கள், ஈரல் நோய் வரக்கூடாது என்று எண்ணுபவர்கள், முக்கியமாக தினமும் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், அனைவரும் சாப்பிட வேண்டிய மிக சிறந்த மருந்து இது .
பொன்னாங்கண்ணி கீரையின் மகத்துவம்.
பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகு மற்றும் உப்பும் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றம் கிடைக்கும்.
துவரம் பருப்பு, நெய் ஆகியவற்றை பொன்னாங்கண்ணி கீரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், எலும்புகள் வலிமையாகி, உடல் எடை அதிகரிக்கும்.
பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கடுமையான வாய் துர்நாற்றம் நீங்குவதுடன், இதயம் மற்றும் மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால், மூலநோய் மற்றும் மண்ணீரல் நோய்கள்
துவரம் பருப்பு, நெய் ஆகியவற்றை பொன்னாங்கண்ணி கீரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், எலும்புகள் வலிமையாகி, உடல் எடை அதிகரிக்கும்.
பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கடுமையான வாய் துர்நாற்றம் நீங்குவதுடன், இதயம் மற்றும் மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால், மூலநோய் மற்றும் மண்ணீரல் நோய்கள்
உங்களுக்குஎன்னநோய்?
இதில் குறிப்பிடீடுள்ளது படித்து பயன் பெறுங்கள்
உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-
1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி....?
சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-
1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி....?
சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
மறந்தநோய்த்தடுப்புமரபுகள்
1. இரு கை கூப்பி வணக்கம் சொல்லியது.
2. வாசல் வாலி நீரில் கால் கழுவி பிறகு வீடுநுழைந்தது.
3. மஞ்சள் பூசி குளித்தது தெளித்து விளையாடியது.
4. உணவில் மிளகு சுக்கு மஞ்சள் சேர்ந்தது.
5. வேப்பங்குச்சி உப்பு கொண்டு பல் துலக்கியது.
6. மாட்டுச் சாணம் தெளித்து வாசல் பெருக்கியது.
2. வாசல் வாலி நீரில் கால் கழுவி பிறகு வீடுநுழைந்தது.
3. மஞ்சள் பூசி குளித்தது தெளித்து விளையாடியது.
4. உணவில் மிளகு சுக்கு மஞ்சள் சேர்ந்தது.
5. வேப்பங்குச்சி உப்பு கொண்டு பல் துலக்கியது.
6. மாட்டுச் சாணம் தெளித்து வாசல் பெருக்கியது.
வைட்டமின்களும் கிடைக்கும் பொருட்களும்
வைட்டமின் A சிறந்த கண் பார்வைக்கு
கிடைக்கும் பொருட்கள்
கல்லீரல் கேரட் தக்காளி பப்பாளி கீரைகள் முட்டை மீன் எண்ணை கருவேப்பிளை முருங்கை நேத்திர பூண்டு மாசிக்காய் திரிபலா வில்வம் கிழாநெல்லி
வைட்டமின் B1
நரம்புகள் வலுவடைய கிடைக்கும் பொருட்கள்
ரொட்டி பால் ஈஸ்ட் உருளை கிழங்கு புழுங்கல் அரிசி முழுதானியங்கள் பாரம்பரிய அரிசிகள் பயறு பச்சை காய்கறிகள்
கிடைக்கும் பொருட்கள்
கல்லீரல் கேரட் தக்காளி பப்பாளி கீரைகள் முட்டை மீன் எண்ணை கருவேப்பிளை முருங்கை நேத்திர பூண்டு மாசிக்காய் திரிபலா வில்வம் கிழாநெல்லி
வைட்டமின் B1
நரம்புகள் வலுவடைய கிடைக்கும் பொருட்கள்
ரொட்டி பால் ஈஸ்ட் உருளை கிழங்கு புழுங்கல் அரிசி முழுதானியங்கள் பாரம்பரிய அரிசிகள் பயறு பச்சை காய்கறிகள்
கரிசலாங்கண்ணி
மருத்துவப் பயன்கள் -: இது இருவகைப் பூக்கள் உடையது
மஞ்சள், வெள்ளை. மஞ்சள் பூ பூப்பது மஞ்சள் காமலைக்கும் வெள்ளைப் பூ பூப்பது ஊது காமாலைக்கும் நல்ல குணத்தைத் தருகின்றன. கற்பகமூலிகை இதுவாகும். இதன் பொதுவான குணம் என்னவென்றால் கல்லீரல். மண்ணீரல். நுலையீரல், சிறு நீரகம், ஆகியவற்றைத் தூய்மை செய்கிறது. உடல் தாதுக்களை உரமாக்குகிறது. உடலை பொன்போல் மாற்றுகிறது.
மஞ்சக் காமாலை -: மஞ்சள் பூவுடைய கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சம அளவில் அரைத்து நெல்லி அளவு பசும்பாலில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 7 - 10 நாளில் மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகும். ஆனால் பளி, காரம் நீக்கி பத்தியம் இருக்கவேண்டும்.
மஞ்சள், வெள்ளை. மஞ்சள் பூ பூப்பது மஞ்சள் காமலைக்கும் வெள்ளைப் பூ பூப்பது ஊது காமாலைக்கும் நல்ல குணத்தைத் தருகின்றன. கற்பகமூலிகை இதுவாகும். இதன் பொதுவான குணம் என்னவென்றால் கல்லீரல். மண்ணீரல். நுலையீரல், சிறு நீரகம், ஆகியவற்றைத் தூய்மை செய்கிறது. உடல் தாதுக்களை உரமாக்குகிறது. உடலை பொன்போல் மாற்றுகிறது.
மஞ்சக் காமாலை -: மஞ்சள் பூவுடைய கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சம அளவில் அரைத்து நெல்லி அளவு பசும்பாலில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 7 - 10 நாளில் மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகும். ஆனால் பளி, காரம் நீக்கி பத்தியம் இருக்கவேண்டும்.
கல்லீரல் பிரச்சினைகள் நிவர்த்தியாக
இப்பபிரச்சனை உள்ளவர்களுக்கு தண்ணீர் உணவுகள் எது சாப்பிட்டாலும் வாந்தி வரும். இதன்மூலம் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அறிந்துகொள்ள வேண்டும்.
நிவாரணங்கள் :
கல்லீரல் பாதிப்பை போக்க நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் சதகுப்பை 100 கிராம், சோம்பு 100 கிராம் வாங்கி இரண்டையும் தனித்தனியே லேசாக வறுத்து, இடித்து சூரணம் செய்து, சலித்து எடுக்கவும். ஒரு கிலோ பனைவெல்லத்தை சலித்த சூரணத்தில் போட்டு இடித்தால் அல்வா மாதிரி வரும். இதை புட்டியில் அடைத்து வைத்துக் கொண்டு, நாள் ஒன்றுக்கு 3 வேளைகள் (காலை-6, மதியம்-12, மாலை-6 மணிக்கு) நெல்லிக் காயளவு எடுத்துச் சுவைத்துச் சாப்பிடவும். இப்படி ஒரு மாதம் சாப்பிட்டால், கல்லீரல் குணமாகி, வாந்தி வருவது நின்றுவிடும்.
நிவாரணங்கள் :
கல்லீரல் பாதிப்பை போக்க நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் சதகுப்பை 100 கிராம், சோம்பு 100 கிராம் வாங்கி இரண்டையும் தனித்தனியே லேசாக வறுத்து, இடித்து சூரணம் செய்து, சலித்து எடுக்கவும். ஒரு கிலோ பனைவெல்லத்தை சலித்த சூரணத்தில் போட்டு இடித்தால் அல்வா மாதிரி வரும். இதை புட்டியில் அடைத்து வைத்துக் கொண்டு, நாள் ஒன்றுக்கு 3 வேளைகள் (காலை-6, மதியம்-12, மாலை-6 மணிக்கு) நெல்லிக் காயளவு எடுத்துச் சுவைத்துச் சாப்பிடவும். இப்படி ஒரு மாதம் சாப்பிட்டால், கல்லீரல் குணமாகி, வாந்தி வருவது நின்றுவிடும்.
ஆடாதொடை தும்பை
நுரையீரல்களில் உள்ள மூச்சுக் குழல்களில் படிந்திருக்கும் சளியை வெளியேற்றும் முறை, ஆடாதொடை தும்பை இதன் பாதி அளவு தூதுவளை இலைச்சாறு இதனுடன் சுக்கு மிளகு சீரகம் இவற்றை சுத்தி செய்து இதனுடன் நீரிட்டு சிறு தீயில் பாதியாக ஆகும் அளவுக்கு காய்ச்சி வடிகட்டி அதனுடன் சிறிது பனங்கற்கண்டு
நூல்கோல் இன் மருத்துவ பயன்கள்
நூல்கோலில் உள்ள அதீத விட்டமின் கே சத்தானது இதயக் கோளாறுகள் வராமல் காக்கிறது. நூல்கோலின் கீரையானது, உடலில் உள்ள கொழுப்பைப் பயன்படுத்தி பித்தநீரை உறிஞ்சிக் கொள்ளக்கூடியது. இதன் விளைவால் கொலஸ்ட்ரால் குறைகிறது. நூல்கோலில் உள்ள ஃபோலேட்டும் இதயத்துக்கு இதமானது.
புற்றுநோய்க் கட்டிகள் உருவாவதைத் தடுக்கும். தினமும், உணவில் சிறிதளவு நூல்கோல் சேர்த்துக் கொள்வதன் மூலம் மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்கள் வராமல் தப்பிக்கலாம்.
புற்றுநோய்க் கட்டிகள் உருவாவதைத் தடுக்கும். தினமும், உணவில் சிறிதளவு நூல்கோல் சேர்த்துக் கொள்வதன் மூலம் மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்கள் வராமல் தப்பிக்கலாம்.
கபசுரக் குடிநீர்
கரோனாவை குணப்படுத்தும்
சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு "யுகி' என்ற முனிவர் கண்டுபிடித்த "கபசுரக் குடிநீர்' (தூள்) சித்த மருந்து பலன் அளிக்கும். நிலவேம்பு, கண்டுபாரங்கி என்று அழைக்கப்படும் சிறுதேக்கு, சுக்கு, திப்பிலி, லவங்கம், ஆடாதொடை வேர், கற்பூரவள்ளி, சீந்தில், கோரைக்கிழங்கு, கோஷ்டம், அக்ரஹாரம் ஆகிய மூலிகைகளை சம அளவில் எடுத்து"கபசுரக் குடிநீர்' தயாரிக்கப்படுகிறது. இந்த "கபசுரக் குடிநீர்' அனைத்து சித்த மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.
சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு "யுகி' என்ற முனிவர் கண்டுபிடித்த "கபசுரக் குடிநீர்' (தூள்) சித்த மருந்து பலன் அளிக்கும். நிலவேம்பு, கண்டுபாரங்கி என்று அழைக்கப்படும் சிறுதேக்கு, சுக்கு, திப்பிலி, லவங்கம், ஆடாதொடை வேர், கற்பூரவள்ளி, சீந்தில், கோரைக்கிழங்கு, கோஷ்டம், அக்ரஹாரம் ஆகிய மூலிகைகளை சம அளவில் எடுத்து"கபசுரக் குடிநீர்' தயாரிக்கப்படுகிறது. இந்த "கபசுரக் குடிநீர்' அனைத்து சித்த மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.
சித்தரத்தை
தலை நீர் மற்றும் பாரம் மற்றும் இருமல் நீங்க நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் சித்தரத்தையை வாங்கி சுத்தம் செய்து நன்கு அரைத்து கால் டீஸ்பூன் அளவுக்கு சித்தரத்தை பொடி அரை டீஸ்பூன் அளவுக்கு பசுநெய்யையும் எடுத்து சேர்த்து நன்கு கலக்கி காலை மாலை இருவேளையும் ஒரு இரண்டு அல்லது மூன்று தினங்கள் சாப்பிட்டு கொண்டு வர தலை நீர் மற்றும் ஈளை இருமல் நீங்கும் .
உலகமே பயப்படும் கொரானாவை எதிர்கொள்ளும் வழிகள்
கொராணா வைரஸின் ஆயுட்காலம் 12 மணி நேரம் மட்டுமே.
கொராணா காய்ச்சல் உங்களுக்கு இருக்கிறதா..? எப்படி தெரிந்து கொள்வது.. ரொம்ப சிம்பிள்.
நீள பெருமூச்சை இழுத்து 10 லிருந்து 12 நொடிகள் வரை நிறுத்தி விடவும்.. அப்போது தொண்டையில் வலியோ, தொடர் இருமலோ வந்தால் உங்களுக்கு கொராணாவின் தாக்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். முறையாக சோதித்து பார்ப்பது நல்லது.
கொராணா வந்து விட்டால் பயப்பட வேண்டாம். சூடான தண்ணீரை அதிகமில்லை இரண்டு மடக்கு இருபது நிமிடத்துக்கொருமுறை குடியுங்கள். கொராணா வைரஸ் தொண்டையில் மட்டுமே வாழும்..வயிற்றுக்குள் சென்றால் மரித்துப் போய்விடும்.
கொராணா காய்ச்சல் உங்களுக்கு இருக்கிறதா..? எப்படி தெரிந்து கொள்வது.. ரொம்ப சிம்பிள்.
நீள பெருமூச்சை இழுத்து 10 லிருந்து 12 நொடிகள் வரை நிறுத்தி விடவும்.. அப்போது தொண்டையில் வலியோ, தொடர் இருமலோ வந்தால் உங்களுக்கு கொராணாவின் தாக்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். முறையாக சோதித்து பார்ப்பது நல்லது.
கொராணா வந்து விட்டால் பயப்பட வேண்டாம். சூடான தண்ணீரை அதிகமில்லை இரண்டு மடக்கு இருபது நிமிடத்துக்கொருமுறை குடியுங்கள். கொராணா வைரஸ் தொண்டையில் மட்டுமே வாழும்..வயிற்றுக்குள் சென்றால் மரித்துப் போய்விடும்.
கொரோனா கற்று தந்த பாடங்கள் 10..!!
1. வயது வித்தியாசமின்றி வணக்கம் செலுத்தி மரியாதையை கற்றுத் தந்துள்ளது..!!!
2. மரணபயத்தை ஞாபகம் செய்து உள்ளது..!!!
3. சுத்தத்தை ஞாபகம் செய்து உள்ளது..!!!
4. சைவ காய்கறி உணவுகளை ஞாபகம் செய்து உள்ளது...!!!!
5. அசைவ உணவுகளை ஒதுக்க செய்துள்ளது..!!!
2. மரணபயத்தை ஞாபகம் செய்து உள்ளது..!!!
3. சுத்தத்தை ஞாபகம் செய்து உள்ளது..!!!
4. சைவ காய்கறி உணவுகளை ஞாபகம் செய்து உள்ளது...!!!!
5. அசைவ உணவுகளை ஒதுக்க செய்துள்ளது..!!!
நெல்லிக்காய் - Gooseberry
நெல்லிக்காய்த் துண்டை குடிநீரில் சிறிது நறுக்கிப் போட்டு அருந்தினாலே போதும். அதுவே அருமருந்தாய் நல்ல பலனைத் தரும். மேலும், நெல்லிக்காயுடன் அரை கைப்பிடி கறிவேப்பிலை, அரை கைப்பிடி கொத்தமல்லி, புதினா, இஞ்சி எல்லாம் சேர்த்து அரைத்து, தேன் கலந்தோ அல்லது தண்ணீர் சேர்த்தோ குடிக்கலாம். அல்லது உப்பும் கொஞ்சம் மிளகுத்தூளும் சேர்த்துப் பருகலாம்.
நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என நினைக்கிறோம். ஆனால், உண்மையில் நெல்லிக்காய்தான் சளிக்கு சிறந்த சிகிச்சை. வைட்டமின் சி நிறைந்துள்ளதால், உடலுக்கு நிறைய நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தரும். தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட வேண்டும். மருத்துவர்கள், ஒருநாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடச் சொல்கின்றனர். ஆனால், ஒரு நெல்லிக்காய், ஆப்பிளுக்கு சமமான சத்துகளை உடையது. நரை முடி ஏற்படாது தடுக்கும். மூளைத்திறனை உயர்த்தும். தொற்றுகள் வராமல் காக்கும்.
நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என நினைக்கிறோம். ஆனால், உண்மையில் நெல்லிக்காய்தான் சளிக்கு சிறந்த சிகிச்சை. வைட்டமின் சி நிறைந்துள்ளதால், உடலுக்கு நிறைய நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தரும். தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட வேண்டும். மருத்துவர்கள், ஒருநாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடச் சொல்கின்றனர். ஆனால், ஒரு நெல்லிக்காய், ஆப்பிளுக்கு சமமான சத்துகளை உடையது. நரை முடி ஏற்படாது தடுக்கும். மூளைத்திறனை உயர்த்தும். தொற்றுகள் வராமல் காக்கும்.
பூண்டு - Garlic
வெறும் கடாயில் 5 பூண்டுப் பற்களைப் போட்டு, சில நொடிகள் மட்டும் வதக்க வேண்டும். பச்சை வாசம் போய்விடும். பிறகு அவற்றை, நாம் தினசரி சாப்பிடுகிற இட்லி, தோசை, சட்னி, சாலட் உள்ளிட்ட அத்தனை டிஷ்களுக்குள்ளும் சிறிது வைத்துச் சாப்பிடலாம். பூண்டில் ஆலிஃபின் கலந்திருக்கிறது. இது, சிறந்த நோய் எதிர்ப்பாற்றலை உடலுக்குத் தரக்கூடியது; ரத்த அழுத்தத்தை சீராக்கும்; கொழுப்பைக் கட்டுப்படுத்தும்; செரிமானக் கோளாறை சரிசெய்யும்.
மஞ்சள் தண்ணீர்
ஒரு டம்ளர் தண்ணீரில் கால் டீஸ்பூன் மஞ்சள் கலந்து கொதிக்கவைத்து, வெதுவெதுப்பாகக் குடிக்கலாம். பெரியவர்கள் முக்கால் டம்ளர், குழந்தைகள் கால் டம்ளர் எனப் பருகலாம். இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருப்பது மஞ்சள். உடலுக்கு வெளியே ஏற்படும் தொற்று நோய், தோல் நோய் போன்றவற்றுக்கும், உடலில் ஏற்படும் கிருமித் தொற்றுகளுக்கும் சிறந்த மருந்து, மஞ்சள்.
துளசி டிகாக்ஷன்
ஒரு டம்ளர் தண்ணீரில் கைப்பிடியளவு துளசி இலைகளைப் போட்டு கொதிக்கவைத்து, முக்கால் டம்ளர் அளவுக்கு வற்றியதும், இறக்குவதற்கு முன்பாக 3 சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்துக் குடிக்கலாம். வாரம் இருமுறை இதை அருந்தலாம். அதிகக் காரம் என்பதால் அடிக்கடி பருக வேண்டாம். துளசி, ஆன்டிபயாடிக். சளி, இருமல், காய்ச்சல், மூச்சிரைப்பு, வைரல் தொற்று அண்டாது. இந்தத் தொந்தரவு இருப்பவர்கள் இதைத் தொடர்ந்து பருகிவர, மாற்றங்களை உணரலாம்.
இஞ்சி டீ - Ginger tea
மூன்று டம்ளர் தண்ணீரில் ஒரு விரலளவு இஞ்சியை சேர்த்துக் கொதிக்கவைத்து, அது சுண்டி வரும்போது, அதில் கொஞ்சம் தேன் கலந்து சூடாகக் குடிக்கலாம். கொதிக்கும்போது கொஞ்சம் புதினா சேர்த்துக்கொண்டால் இன்னும் நல்ல மணமாக இருக்கும். வாரம் இரண்டு முறை மாலை வேளைகளில் இதைப் பருகலாம்.
கொரோனா அலர்ட் - Corona Alert
கொரோனா அலர்ட்... வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்!
பொதுமக்களுக்கென்று ஓர் அளப்பரிய பங்கு இருக்கிறது. அது, நோய் பரவலைத் தடுத்தல்!
கோவிட் 19 கொரோனா வைரஸின் பாதிப்பு குறைய மருத்துவர்கள், நிபுணர்கள் உலகெங்கிலும் உயிர்காக்கும் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதில் நோய்க்கிருமியைத் தடுக்கிற மருந்தைக் கண்டறிதலும் நோயாளியைக் குணமாக்குதலும்தான் மருத்துவர்கள் பணி. இந்த முயற்சியில் பொதுமக்களுக்கென்று ஓர் அளப்பரிய பங்கு இருக்கிறது. அது, நோய் பரவலைத் தடுத்தல். எதைச் செய்யலாம், எதையெல்லாம் கவனத்தோடு செய்யலாம், எதைச் செய்யவே கூடாது என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
பொதுமக்களுக்கென்று ஓர் அளப்பரிய பங்கு இருக்கிறது. அது, நோய் பரவலைத் தடுத்தல்!
கோவிட் 19 கொரோனா வைரஸின் பாதிப்பு குறைய மருத்துவர்கள், நிபுணர்கள் உலகெங்கிலும் உயிர்காக்கும் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதில் நோய்க்கிருமியைத் தடுக்கிற மருந்தைக் கண்டறிதலும் நோயாளியைக் குணமாக்குதலும்தான் மருத்துவர்கள் பணி. இந்த முயற்சியில் பொதுமக்களுக்கென்று ஓர் அளப்பரிய பங்கு இருக்கிறது. அது, நோய் பரவலைத் தடுத்தல். எதைச் செய்யலாம், எதையெல்லாம் கவனத்தோடு செய்யலாம், எதைச் செய்யவே கூடாது என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
Friday, 13 March 2020
Ranganathaswamy Temple, Srirangam - ரங்கநாதசுவாமி கோயில், ஸ்ரீரங்கம்
ரங்கநாதசுவாமி கோயில், ஸ்ரீரங்கம்
வரலாறு
விஷ்ணுவின் சுயமாக வெளிப்பட்ட எட்டு ஆலயங்களில் (ஸ்வயம் வியாக்த க்ஷேத்திரங்கள்) ஸ்ரீரங்கம் முதன்மையானது. இது 108 முக்கிய விஷ்ணு கோயில்களில் (திவ்யதேசம்) முதல், முதன்மையானது மற்றும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த கோயில் திருவரங்க திருப்பதி, பெரியகோயில், பூலோகா வைகுண்டம், போகமண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது. வைணவ பேச்சில் “கோயில்” என்ற சொல் இந்த கோவிலை மட்டுமே குறிக்கிறது. இந்த கோயில் மிகப்பெரிய அளவில் உள்ளது. கோயில் வளாகம் 156 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இது ஏழு பிரகாரங்கள் அல்லது அடைப்புகளைக் கொண்டுள்ளது. இந்த அடைப்புகள் தடிமனான மற்றும் பிரமாண்டமான கோபுர சுவர்களால்
வரலாறு
விஷ்ணுவின் சுயமாக வெளிப்பட்ட எட்டு ஆலயங்களில் (ஸ்வயம் வியாக்த க்ஷேத்திரங்கள்) ஸ்ரீரங்கம் முதன்மையானது. இது 108 முக்கிய விஷ்ணு கோயில்களில் (திவ்யதேசம்) முதல், முதன்மையானது மற்றும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த கோயில் திருவரங்க திருப்பதி, பெரியகோயில், பூலோகா வைகுண்டம், போகமண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது. வைணவ பேச்சில் “கோயில்” என்ற சொல் இந்த கோவிலை மட்டுமே குறிக்கிறது. இந்த கோயில் மிகப்பெரிய அளவில் உள்ளது. கோயில் வளாகம் 156 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இது ஏழு பிரகாரங்கள் அல்லது அடைப்புகளைக் கொண்டுள்ளது. இந்த அடைப்புகள் தடிமனான மற்றும் பிரமாண்டமான கோபுர சுவர்களால்
Madurai Meenakshi Amman Temple - மீனாட்சி அம்மன் கோயில்
இடம்: மதுரை, தமிழ்நாடு
கட்டியவர்: குலசேகரர் பாண்டியன்
அர்ப்பணிக்கப்பட்டவை: மீனாட்சி (பார்வதி தேவி) மற்றும் சுந்தரேஸ்வரர் (சிவபெருமான்)
பாரம்பரியம்: ஷைவம்
முக்கிய விழா: திருகல்யணம் திருவிழா / சித்திராய் திருவிழா
மினாக்ஷி-சுந்தரேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படும் மீனாட்சி அம்மன் கோயில் இந்தியாவின் பழமையான மற்றும் மிக முக்கியமான கோயில்களில் ஒன்றாகும். மதுரை நகரில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு புராண மற்றும் வரலாற்று முக்கியத்துவம் உள்ளது. சிவன் சுந்தரேஸ்வரர் (அழகானவர்) வடிவத்தை ஏற்றுக்கொண்டு பார்வதி (மீனாட்சி) என்பவரை கோயில் தற்போது அமைந்துள்ள இடத்தில் திருமணம் செய்து கொண்டார் என்று நம்பப்படுகிறது. வியக்க வைக்கும் கட்டிடக்கலைக்கு புகழ்பெற்ற மீனாட்சி கோயில் உலகின் அதிசயங்களில் ஒன்றாக பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் அதை ‘உலகின் ஏழு அதிசயங்கள்’ பட்டியலில் சேர்க்க முடியவில்லை. இருப்பினும், இந்த கோயில் நிச்சயமாக ‘இந்திய அதிசயங்களில்’ ஒன்றாகும். தென்னிந்தியாவின் முக்கிய ஈர்ப்புகளில் இதுவும் ஒன்று, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். 10 நாட்களில் நடைபெறும் ‘திரு கல்யாணம் திருவிழா’வின் போது, இந்த கோயில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பக்தர்களை ஈர்க்கிறது. ஒவ்வொரு நாளும் ஏராளமான மக்கள் இதைப் பார்வையிட்ட போதிலும், இந்த கோயில் நன்கு பராமரிக்கப்பட்டு, இந்தியாவில் ‘சிறந்த ஸ்வச் ஐகானிக் இடம்’ (தூய்மையான சின்னமான இடம்) என்று பெயரிடப்பட்டது.
கட்டியவர்: குலசேகரர் பாண்டியன்
அர்ப்பணிக்கப்பட்டவை: மீனாட்சி (பார்வதி தேவி) மற்றும் சுந்தரேஸ்வரர் (சிவபெருமான்)
பாரம்பரியம்: ஷைவம்
முக்கிய விழா: திருகல்யணம் திருவிழா / சித்திராய் திருவிழா
மினாக்ஷி-சுந்தரேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படும் மீனாட்சி அம்மன் கோயில் இந்தியாவின் பழமையான மற்றும் மிக முக்கியமான கோயில்களில் ஒன்றாகும். மதுரை நகரில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு புராண மற்றும் வரலாற்று முக்கியத்துவம் உள்ளது. சிவன் சுந்தரேஸ்வரர் (அழகானவர்) வடிவத்தை ஏற்றுக்கொண்டு பார்வதி (மீனாட்சி) என்பவரை கோயில் தற்போது அமைந்துள்ள இடத்தில் திருமணம் செய்து கொண்டார் என்று நம்பப்படுகிறது. வியக்க வைக்கும் கட்டிடக்கலைக்கு புகழ்பெற்ற மீனாட்சி கோயில் உலகின் அதிசயங்களில் ஒன்றாக பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் அதை ‘உலகின் ஏழு அதிசயங்கள்’ பட்டியலில் சேர்க்க முடியவில்லை. இருப்பினும், இந்த கோயில் நிச்சயமாக ‘இந்திய அதிசயங்களில்’ ஒன்றாகும். தென்னிந்தியாவின் முக்கிய ஈர்ப்புகளில் இதுவும் ஒன்று, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். 10 நாட்களில் நடைபெறும் ‘திரு கல்யாணம் திருவிழா’வின் போது, இந்த கோயில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பக்தர்களை ஈர்க்கிறது. ஒவ்வொரு நாளும் ஏராளமான மக்கள் இதைப் பார்வையிட்ட போதிலும், இந்த கோயில் நன்கு பராமரிக்கப்பட்டு, இந்தியாவில் ‘சிறந்த ஸ்வச் ஐகானிக் இடம்’ (தூய்மையான சின்னமான இடம்) என்று பெயரிடப்பட்டது.
Subscribe to:
Comments (Atom)



