*திரு ஐந்தெழுத்து என்னும் பஞ்சாட்சரம் = ந + ம + சி + வா + ய
* திரு ஆறெழுத்து என்னும் சடாட்சரம் = ச + ர + வ + ண + ப + வ
*திரு எட்டெழுத்து என்னும் அஷ்டாட்சரம்
ஓம் + ந மோ + நா ரா ய ணா ய
நாமம் சொல்லி ஜபம் செய்தீர்கள் என்றால் அந்தமணி நேரங்களில்
1. நீங்கள் மௌன விரதம் இருப்பதாகிறது .
2. நீங்கள் இறைவனுக்கு சம்மதமாக வாழ்ந்ததாகிறது .
3. ஹரிச்சந்திரன் போல் உண்மையை பேசியதாகிறது.
4. நீங்கள் மரணம் என்கிற பரிட்சைக்குத் தயார் செய்தீர்கள் என்று ஆகிறது.
5. பூஜை செய்ததாகிறது.
6. உங்கள் பாவத்தை போக்கி கொள்ள பிராயசித்தம் செய்ததாகிறது.
7. இறைவனை நோக்கி சில படிகள் முன்னேறியதாகிறது .
8. வேதம் ஓதுவதாகிறது .
9. பெரியோர்கள் சொல் பேச்சு கேட்டதாகிறது .
10. நீங்கள் பக்தராகிறீர்கள் .
11. நீங்கள் மஹான்களால் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள் .
12. உங்கள் புலன்களை ஜெயித்தவர்கள் ஆகிறீர்கள்.
13. தியானம் செய்தவர் ஆகிறீர்கள் .
14. சமாதியில் உள்ளவர் ஆகிறீர்கள் .
15. ஒழுக்கமானவனாக ஆகிவிடுகிறீர்கள் .
16. பாசிட்டிவ்வாக இருக்கிறீர்கள் .
17. உங்கள் போலித்தனமான வாழ்க்கையில் இருந்து விடுதலை அடைகிறீர்கள் .
18. இறைவன் உங்கள் கை யை பிடித்துக்கொண்டு இருக்கிறான் .
19. நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள் .
20. உங்களுக்கு தெரியாமல் உங்களை கோவிந்தன் ரசித்துக்கொண்டு இருக்கிறான் .
21.மஹான்கள் வாயில் வந்த நாமத்தை நாமும் சொல்வதால் அவர்களுடைய பிரசாதத்தை உண்டவர்கள் ஆகிறீர்கள் .
22. இந்த நேரத்தினால் இறைவன் நீங்கள் செய்த தவறுகளை மறந்து நிற்கிறான் .
23. யாகம் செய்தவர் ஆகிறீர்கள் .
24. பகவானையே நீங்கள் கடனாளி ஆக்குகிறீர்கள்.
25. நீங்கள் கங்கையில் குளித்தவர் ஆகிறீர்கள் .
26.அந்த நேரத்தில் யமுனையில் குளித்தவர் ஆகிறீர்கள் .
27. அந்த நேரம் காவிரியில் குளித்தவர் ஆகிறீர்கள்.
28. அந்த நேரம் பிருந்தாவன மண்ணில் உருண்டு பிரண்டவர் ஆகிறீர்கள் .
29. அந்த நேரம் கோடி கோடியான புண்யத்தை சம்பாதிகிறீர்கள்.
30. எல்லாவற்றிர்க்கும் மேல் நாமம் வேறு இல்லை பகவான் வேறு இல்லை. அந்த மணி நேரம் இறைவனே உங்கள் நாக்கில் எச்சில் பட்டு கட்டுண்டு இருக்கிறான்.
* திரு ஆறெழுத்து என்னும் சடாட்சரம் = ச + ர + வ + ண + ப + வ
*திரு எட்டெழுத்து என்னும் அஷ்டாட்சரம்
ஓம் + ந மோ + நா ரா ய ணா ய
நாமம் சொல்லி ஜபம் செய்தீர்கள் என்றால் அந்தமணி நேரங்களில்
1. நீங்கள் மௌன விரதம் இருப்பதாகிறது .
2. நீங்கள் இறைவனுக்கு சம்மதமாக வாழ்ந்ததாகிறது .
3. ஹரிச்சந்திரன் போல் உண்மையை பேசியதாகிறது.
4. நீங்கள் மரணம் என்கிற பரிட்சைக்குத் தயார் செய்தீர்கள் என்று ஆகிறது.
5. பூஜை செய்ததாகிறது.
6. உங்கள் பாவத்தை போக்கி கொள்ள பிராயசித்தம் செய்ததாகிறது.
7. இறைவனை நோக்கி சில படிகள் முன்னேறியதாகிறது .
8. வேதம் ஓதுவதாகிறது .
9. பெரியோர்கள் சொல் பேச்சு கேட்டதாகிறது .
10. நீங்கள் பக்தராகிறீர்கள் .
11. நீங்கள் மஹான்களால் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள் .
12. உங்கள் புலன்களை ஜெயித்தவர்கள் ஆகிறீர்கள்.
13. தியானம் செய்தவர் ஆகிறீர்கள் .
14. சமாதியில் உள்ளவர் ஆகிறீர்கள் .
15. ஒழுக்கமானவனாக ஆகிவிடுகிறீர்கள் .
16. பாசிட்டிவ்வாக இருக்கிறீர்கள் .
17. உங்கள் போலித்தனமான வாழ்க்கையில் இருந்து விடுதலை அடைகிறீர்கள் .
18. இறைவன் உங்கள் கை யை பிடித்துக்கொண்டு இருக்கிறான் .
19. நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள் .
20. உங்களுக்கு தெரியாமல் உங்களை கோவிந்தன் ரசித்துக்கொண்டு இருக்கிறான் .
21.மஹான்கள் வாயில் வந்த நாமத்தை நாமும் சொல்வதால் அவர்களுடைய பிரசாதத்தை உண்டவர்கள் ஆகிறீர்கள் .
22. இந்த நேரத்தினால் இறைவன் நீங்கள் செய்த தவறுகளை மறந்து நிற்கிறான் .
23. யாகம் செய்தவர் ஆகிறீர்கள் .
24. பகவானையே நீங்கள் கடனாளி ஆக்குகிறீர்கள்.
25. நீங்கள் கங்கையில் குளித்தவர் ஆகிறீர்கள் .
26.அந்த நேரத்தில் யமுனையில் குளித்தவர் ஆகிறீர்கள் .
27. அந்த நேரம் காவிரியில் குளித்தவர் ஆகிறீர்கள்.
28. அந்த நேரம் பிருந்தாவன மண்ணில் உருண்டு பிரண்டவர் ஆகிறீர்கள் .
29. அந்த நேரம் கோடி கோடியான புண்யத்தை சம்பாதிகிறீர்கள்.
30. எல்லாவற்றிர்க்கும் மேல் நாமம் வேறு இல்லை பகவான் வேறு இல்லை. அந்த மணி நேரம் இறைவனே உங்கள் நாக்கில் எச்சில் பட்டு கட்டுண்டு இருக்கிறான்.
No comments:
Post a Comment