The Digital Trends Blog - Tutorials about PHP, Wordpress, Magento, Bootstrap, Angular, React Js, History about Tamil Poets, Tips for Health & Fitness, Agriculture Tips and Cultivation Methods, Food recipes and Temples History in Tamil
Wednesday, 27 May 2020
சில கோயில்களின் சிறப்புகள்
1. சிதம்பரம் நடராஜர் கோயில் உற்சவர் அல்லாமல் மூலவரே வீதியில் வலம் வருகிறார்..!
2. திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் காய்க்கும் காய்கள் லிங்க வடிவில் இருக்கின்றன...!!
3. கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள
சிவலிங்கத் திருமேனி
ஒவ்வொரு நாளும் ஐந்து முறை
வெவ்வேறு நிறங்களில் மாறுவதால்
“பஞ்சவர்ணேஸ்வரர்”
என்கிற சிறப்புப் பெயரில் அழைக்கப்படுகிறார்.
அகத்தியர் அறிவுரை
"பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம்
உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி
உனக்கேதடா.
பாவத்தை செய்தவன் சந்தோஷமாக
இருக்கிறான் என்று எண்ணாதே.
அவனுக்கு பகவான் எந்தச் சமயத்தில் எப்படி
தண்டனை தருவார் என்பது யாருக்கும்
தெரியாது.
சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன்
கூட்டியே அறிவார்கள்.
உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி
உனக்கேதடா.
பாவத்தை செய்தவன் சந்தோஷமாக
இருக்கிறான் என்று எண்ணாதே.
அவனுக்கு பகவான் எந்தச் சமயத்தில் எப்படி
தண்டனை தருவார் என்பது யாருக்கும்
தெரியாது.
சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன்
கூட்டியே அறிவார்கள்.
மனித இயக்கத்தின் ஏழு ஆற்றல் சக்கரங்கள்
1. மூலாதாரம்:-
முதுகெலும்பின் அடிப்பாகத்தில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். அமைப்பில் நான்கு இதழ் தாமரை போல் சிவப்பு நிறத்தில் உள்ளது.
உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது.
உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது.
சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, முள்ளந்தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
முதுகெலும்பின் அடிப்பாகத்தில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். அமைப்பில் நான்கு இதழ் தாமரை போல் சிவப்பு நிறத்தில் உள்ளது.
உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது.
உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது.
சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, முள்ளந்தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
Sunday, 17 May 2020
தமிழ் மாதமும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு அடைமொழியும்
பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அதனால் தான் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்தனர்.
தமிழ் மாதமும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு அடைமொழியும்
பைரவர்
பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அன்றைய தினம் அஷ்டலட்சுமிகளும் வழிபடுவதாக புராண, சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் தான் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்தனர்.
தமிழ் மாதமும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு அடைமொழியும்
பைரவர்
பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அன்றைய தினம் அஷ்டலட்சுமிகளும் வழிபடுவதாக புராண, சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் தான் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்தனர்.
யார் சித்தன் ? சித்தர் நிலை பற்றி...!
1. முயற்சி திருவினையாக்கும்.
2. பயிற்சி, முயற்சி செய் திருவினையாக்கும்.
3 சிவ சத்தி யோகப்பயிற்சி செய் திருவினையாக்கும்.
4 சிவ சத்தி பயிற்சியில்தான் மனம் என்ற வாசி அடங்கும்.
5 வாசி வசமானால் காயம் சுத்தி ஆகும்.
6 காயம் சுத்தியானால் மனம் என்ற மூலம் அடங்கும்.
7 மனம் என்ற மூலம் அடங்கினால், முத்தி சித்தி பெறலாம்.
8 சிவ சத்தி பயிற்சியில்தான் மனம் என்ற மூலம் அடங்கும்.
9 மூலம் என்ற மனம் அடங்கி காயம் சுத்தியானால், ஞானம் என்ற இறையை காணலாம்.
10 இறை என்ற சீவன் சிவனை அறியும்.
11 சிவனை அறிந்தால் ரசவாதம் சித்திக்கும்.
12 ரசவாதம் சித்தியானால் பிறப்பு, இறப்பு தவிர்க்கலாம்.
13 ரசவாதம் தெரிந்தால் சித்தன்.
14 சித்தன் தான் சிவபெருமான்.
15 சித்தன் தான் மரணமென்ற பெருநோய்யை தீர்க்க முடியும்.
16 மரணமில்லாத பெரு வாழ்வு வாழ்வதுவே சித்தர் நிலை.
17 சித்தர் நிலையில் தான், "நான் தான் அவன்", "அவன் தான் நான்" என்று சொல்ல முடியும்.
2. பயிற்சி, முயற்சி செய் திருவினையாக்கும்.
3 சிவ சத்தி யோகப்பயிற்சி செய் திருவினையாக்கும்.
4 சிவ சத்தி பயிற்சியில்தான் மனம் என்ற வாசி அடங்கும்.
5 வாசி வசமானால் காயம் சுத்தி ஆகும்.
6 காயம் சுத்தியானால் மனம் என்ற மூலம் அடங்கும்.
7 மனம் என்ற மூலம் அடங்கினால், முத்தி சித்தி பெறலாம்.
8 சிவ சத்தி பயிற்சியில்தான் மனம் என்ற மூலம் அடங்கும்.
9 மூலம் என்ற மனம் அடங்கி காயம் சுத்தியானால், ஞானம் என்ற இறையை காணலாம்.
10 இறை என்ற சீவன் சிவனை அறியும்.
11 சிவனை அறிந்தால் ரசவாதம் சித்திக்கும்.
12 ரசவாதம் சித்தியானால் பிறப்பு, இறப்பு தவிர்க்கலாம்.
13 ரசவாதம் தெரிந்தால் சித்தன்.
14 சித்தன் தான் சிவபெருமான்.
15 சித்தன் தான் மரணமென்ற பெருநோய்யை தீர்க்க முடியும்.
16 மரணமில்லாத பெரு வாழ்வு வாழ்வதுவே சித்தர் நிலை.
17 சித்தர் நிலையில் தான், "நான் தான் அவன்", "அவன் தான் நான்" என்று சொல்ல முடியும்.
மூர்த்தங்கள்
சிவபெருமானின் வடிவங்களை ‘மூர்த்தங்கள்’ என்றும் கூறுவார்கள். சிவபெருமான் 64 வடிவங்கள் எடுத்ததாக புராணங்கள் எடுத்துரைக்கின்றன. ஈசானம், தத்புருஷம், அகோரம், வாம தேவம், சத்யோஜாதம் என்கிற 5 முகங்களில் இருந்து இந்த வடிவங்களை அவர் எடுத்தார். இந்த 64 வடிவங்களில் 25 வடிவங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. இதில்அகோர முகத்தில் இருந்து தோன்றிய 5 வடிவங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
தட்சிணாமூர்த்தி
சிவாலயங்கள் அனைத்திலும் தென்திசை நோக்கி இடம்பெற்றிருப் பவர் தட்சிணாமூர்த்தி. இவரை ‘தென் முகக் கடவுள்’ என்றும் அழைப்பார்கள். கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து, சனகாதி முனிவர்கள் நால்வருக்கு ஞான உபதேசம் அளிக்கும் திருக்கோலம் இவருடையது. இதனால் அவரை ‘குரு’ என்று போற்றுவார்கள். மயிலாடுதுறை, ஆலங்குடி, திருப்பூந்துருத்தி போன்ற ஆலயங்களில் தட்சிணாமூர்த்திக்கு அழகான வடிவங்கள் இருப்பதைக் காண முடியும்.
தட்சிணாமூர்த்தி
சிவாலயங்கள் அனைத்திலும் தென்திசை நோக்கி இடம்பெற்றிருப் பவர் தட்சிணாமூர்த்தி. இவரை ‘தென் முகக் கடவுள்’ என்றும் அழைப்பார்கள். கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து, சனகாதி முனிவர்கள் நால்வருக்கு ஞான உபதேசம் அளிக்கும் திருக்கோலம் இவருடையது. இதனால் அவரை ‘குரு’ என்று போற்றுவார்கள். மயிலாடுதுறை, ஆலங்குடி, திருப்பூந்துருத்தி போன்ற ஆலயங்களில் தட்சிணாமூர்த்திக்கு அழகான வடிவங்கள் இருப்பதைக் காண முடியும்.
வேலூர் கோட்டையில் வீற்றிருக்கும் ஜலகண்டேசுவரர் ஆலயம்
வேலூர் மாநகரின் மையப் பகுதியில் 136 ஏக்கர் பரப்பளவில் அகழியுடன் அமைந்துள்ள கோட்டைக்குள் அமைந்துள்ளது அருள்மிகு ஜலகண்டேசுவரர் ஆலயம்.
தல வரலாறு :
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வசிஷ்டர், அகத்தியர், கௌதமர், பரத்துவாஜர், வால்மீகி, காசிபர் அத்திரியார் ஆகிய சப்தரிஷிகள் வேலூருக்கு கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள பகவதி மலையில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுவந்தனர்.
பின்னர் அத்திரியர் மட்டும் வேலூரில் வழிபட்டு வந்தார்.
தல வரலாறு :
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வசிஷ்டர், அகத்தியர், கௌதமர், பரத்துவாஜர், வால்மீகி, காசிபர் அத்திரியார் ஆகிய சப்தரிஷிகள் வேலூருக்கு கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள பகவதி மலையில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுவந்தனர்.
பின்னர் அத்திரியர் மட்டும் வேலூரில் வழிபட்டு வந்தார்.
கொடிமர பூசை - திருச்செந்தூர்
கொடிமர பூசையில் கலந்து கொள்ள வேண்டும்.
அப்படி என்ன திருசெந்தூர் ஆலய கொடிமர பூஜையில் விசேஷம் உள்ளது என யோசிக்கின்றீர்களா?
திருச்செந்தூர் ஆலயத்தில் தினமும்
மூலவர் நடை திறப்பதற்கு முன்பாக முதன்முதலில் ஆலயத்தின் கொடிமரத்துக்குத்தான்
பூஜை நடைபெறும் .
இந்த கொடி மரம் பொதிகை. மலையிலிருந்து வரப்பெற்ற
சந்தன மரமாகும்
இந்த கொடிமரம் சந்தன கொடிமரம் என்பது பல பேருக்கு தெரியாது.
அப்படி என்ன திருசெந்தூர் ஆலய கொடிமர பூஜையில் விசேஷம் உள்ளது என யோசிக்கின்றீர்களா?
திருச்செந்தூர் ஆலயத்தில் தினமும்
மூலவர் நடை திறப்பதற்கு முன்பாக முதன்முதலில் ஆலயத்தின் கொடிமரத்துக்குத்தான்
பூஜை நடைபெறும் .
இந்த கொடி மரம் பொதிகை. மலையிலிருந்து வரப்பெற்ற
சந்தன மரமாகும்
இந்த கொடிமரம் சந்தன கொடிமரம் என்பது பல பேருக்கு தெரியாது.
Wednesday, 13 May 2020
மூலிகை காபி செய்முறை..!
காபி, டீ அருந்துவதால் நிறைய தீமைகள் உண்டு என
அறிந்தும் அதன் பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல்
உள்ளவர்களுக்கும், உடலை ஆரோக்கியமாக வைத்துக்
கொள்ள விரும்புபவர்களுக்கும் சித்த மருத்துவ முறையில் ஒரு அருமையான மூலிகை காபி செய்முறை.
தேவையான மூலிகை பொருட்கள்:
1 – ஏலரிசி – 25-கிராம்.
2 – வால்மிளகு – 50 கிராம்.
3 – சீரகம் – 100 கிராம்.
4 – மிளகு – 200 கிராம்.
அறிந்தும் அதன் பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல்
உள்ளவர்களுக்கும், உடலை ஆரோக்கியமாக வைத்துக்
கொள்ள விரும்புபவர்களுக்கும் சித்த மருத்துவ முறையில் ஒரு அருமையான மூலிகை காபி செய்முறை.
தேவையான மூலிகை பொருட்கள்:
1 – ஏலரிசி – 25-கிராம்.
2 – வால்மிளகு – 50 கிராம்.
3 – சீரகம் – 100 கிராம்.
4 – மிளகு – 200 கிராம்.
Monday, 11 May 2020
வாய்வு பிடிப்பு
முடக்கற்றான் கீரை ......... ஒரு கைப்பிடி
மர மஞ்சள் ............ ஐந்து கிராம்
கிராம்பு ............. இரண்டு கிராம்
சீரகம் ................ இரண்டு கிராம்
சுக்கு .......... இரண்டு கிராம்
மர மஞ்சள் ............ ஐந்து கிராம்
கிராம்பு ............. இரண்டு கிராம்
சீரகம் ................ இரண்டு கிராம்
சுக்கு .......... இரண்டு கிராம்
நாட்டு மருத்துவம்
1). மருத்துவ மறை பொருள் தெளிவு...🌺
திரிகடுகு - சுக்கு, மிளகு, திப்பிலி
திரிபலை - கடுக்காய், தான்றிக்காய், நெல்லி வற்றல்
திரிகந்தம் - சந்தனம், அகிற்கட்டை, தேவதாரு
திரிபத்திரி - லவங்கபத்திரி, சாதிபத்திரி, தாளிசபத்திரி
முக்காலம் - காலை, உச்சி, மாலை
திரிதோஷம் - வாதம், பித்தம், சிலேத்துமம்
முப்பழம் - மா, பலா, வாழை
திரிகடுகு - சுக்கு, மிளகு, திப்பிலி
திரிபலை - கடுக்காய், தான்றிக்காய், நெல்லி வற்றல்
திரிகந்தம் - சந்தனம், அகிற்கட்டை, தேவதாரு
திரிபத்திரி - லவங்கபத்திரி, சாதிபத்திரி, தாளிசபத்திரி
முக்காலம் - காலை, உச்சி, மாலை
திரிதோஷம் - வாதம், பித்தம், சிலேத்துமம்
முப்பழம் - மா, பலா, வாழை
கண்
கண்வலி குறைய:
1.வில்வம் மரத்தின் இளம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் கண்ணில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கண்வலி குறையும்.
2.கருவேலம் கொழுந்து இலையுடன் சீரகத்தை சோ்த்து அரைத்து வலியுள்ள கண்ணை மூடச்செய்து அதன்மேல் வைத்து பின்பு ஒரு வெற்றிலையை அதன்மேல் வைத்து சுத்தமான துணியால் கட்டிவிடவேண்டும். இரவில் கட்டி காலையில் அவிழ்த்து விடவேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் செய்து வந்தால் கண்வலி குறையும்.
3.புளியம்பூவை அரைத்து கண்ணை சுற்றி பற்று போட்டால் கண்வலி, கண்ணில் ஏற்படும் சிவப்பு குறையும்.
4.பருப்பை வேகவைத்து அத்துடன் தேங்காய் துருவலையும் சேர்த்து சாப்பிட்டால் கண்வலி குறையும்.
1.வில்வம் மரத்தின் இளம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் கண்ணில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கண்வலி குறையும்.
2.கருவேலம் கொழுந்து இலையுடன் சீரகத்தை சோ்த்து அரைத்து வலியுள்ள கண்ணை மூடச்செய்து அதன்மேல் வைத்து பின்பு ஒரு வெற்றிலையை அதன்மேல் வைத்து சுத்தமான துணியால் கட்டிவிடவேண்டும். இரவில் கட்டி காலையில் அவிழ்த்து விடவேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் செய்து வந்தால் கண்வலி குறையும்.
3.புளியம்பூவை அரைத்து கண்ணை சுற்றி பற்று போட்டால் கண்வலி, கண்ணில் ஏற்படும் சிவப்பு குறையும்.
4.பருப்பை வேகவைத்து அத்துடன் தேங்காய் துருவலையும் சேர்த்து சாப்பிட்டால் கண்வலி குறையும்.
Pain Killer (வலி நிவாரணி)
Pain Killer (வலி நிவாரணி) ஓர் உயிர் கொல்லி... நம்மில் எத்தனை பேருக்கு இது தெரியும்???
அனைத்து வகையான வலிகளுக்கும் நாம் தேடி அலைவது வலி நிவாரண மாத்திரைகளைத்தான்.இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் கல்லீரல்,குடல்,கிட்னி ஆகியவை பாதிக்கப்பட்டு உடனடி மரணம்தான்..
தலைவலி,பல்வலி,கால்வலி,மூட்டுவலி,இடுப்புவலி,கழுத்து வலி,பிடரிவலி,வயிற்று வலி,குதிங்கால்வலி,ஆடுசதைவலி,மணிக்கட்டுவலி,கண்வலி,இப்படி உடலில் எந்தப்பகுதியில் வலி இருந்தாலும் இனிமேல் வலி நிவாரணிகளை பயன்படுத்த வேண்டாம்.
அனைத்து வகையான வலிகளுக்கும் நாம் தேடி அலைவது வலி நிவாரண மாத்திரைகளைத்தான்.இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் கல்லீரல்,குடல்,கிட்னி ஆகியவை பாதிக்கப்பட்டு உடனடி மரணம்தான்..
தலைவலி,பல்வலி,கால்வலி,மூட்டுவலி,இடுப்புவலி,கழுத்து வலி,பிடரிவலி,வயிற்று வலி,குதிங்கால்வலி,ஆடுசதைவலி,மணிக்கட்டுவலி,கண்வலி,இப்படி உடலில் எந்தப்பகுதியில் வலி இருந்தாலும் இனிமேல் வலி நிவாரணிகளை பயன்படுத்த வேண்டாம்.
சுண்டைக்காய் மருத்துவக் குணங்கள்
உடல்சோர்வு நீக்கும் சுண்டைக்காய்
நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.
நெஞ்சின் கபம்போம் நிறைகிருமி நோயும்போம்
விஞ்சுவா தத்தின் விளைவும்போம்-வஞ்சியரே
வாயைக் கசப்பிக்கும் மாமலையில் உள்ள சுண்டைக்
காயைச் சுவைப்பவர்க்குக் காண்
என்று சுண்டக்காயின் பெருமை பற்றி அகத்தியர் குணப்பாடத்தில் கூறப்பட்டுள்ளது.
நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.
நெஞ்சின் கபம்போம் நிறைகிருமி நோயும்போம்
விஞ்சுவா தத்தின் விளைவும்போம்-வஞ்சியரே
வாயைக் கசப்பிக்கும் மாமலையில் உள்ள சுண்டைக்
காயைச் சுவைப்பவர்க்குக் காண்
என்று சுண்டக்காயின் பெருமை பற்றி அகத்தியர் குணப்பாடத்தில் கூறப்பட்டுள்ளது.
வில்வ இலைக் கசாயம்
வயிறு சம்பந்தப் பட்ட நிறைய பிரச்சினைகளைக் குறைக்கக் கூடிய, பசி இன்மையை நீக்கக் கூடிய, செரிமானக் கோளாறுகளை நீக்கக் கூடிய, வயிற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய, மிக சிறந்த எளிய மருந்து.
மால் அப்சர்ப்சன் சிண்ட்ரோம் பிரச்சினைக்கு தீர்வாக அமைகிறது இந்தக் கசாயம் .
சுக்கு .................. இரண்டு கிராம்
நிலவேம்பு .................. இரண்டு கிராம்
நாயுருவி .................. இரண்டு கிராம்
மூக்கிரட்டை .................. இரண்டு கிராம்
வில்வ இலை .. .................. இரண்டு கிராம்
மால் அப்சர்ப்சன் சிண்ட்ரோம் பிரச்சினைக்கு தீர்வாக அமைகிறது இந்தக் கசாயம் .
சுக்கு .................. இரண்டு கிராம்
நிலவேம்பு .................. இரண்டு கிராம்
நாயுருவி .................. இரண்டு கிராம்
மூக்கிரட்டை .................. இரண்டு கிராம்
வில்வ இலை .. .................. இரண்டு கிராம்
மின்ட் துளசி இலை
மின்ட் துளசி இலைகளை
அரைத்து எடுத்த விழுது கொட்டைப் பாக்கு அளவு அல்லது முப்பது மில்லி சாறு சாப்பிட அல்சர் என்ற வயிற்று வலி குணமாகும்
வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மையைக் குறைத்து செரிமானத்தை சரி செய்யும்
சிலருக்கு தொண்டையில் இருந்து வயிறு வரை நெருப்பு போல ஒரு எரிச்சல் தோன்றும்
GERD பிரச்சினைக்கு சிறுநீரகக் கோளாறுகளை பின் விளைவுகளாக ஏற்படுத்தும் பாண்டாசிட் போன்ற மருந்துகளையே நாட வேண்டி இருக்கிறது
அரைத்து எடுத்த விழுது கொட்டைப் பாக்கு அளவு அல்லது முப்பது மில்லி சாறு சாப்பிட அல்சர் என்ற வயிற்று வலி குணமாகும்
வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மையைக் குறைத்து செரிமானத்தை சரி செய்யும்
சிலருக்கு தொண்டையில் இருந்து வயிறு வரை நெருப்பு போல ஒரு எரிச்சல் தோன்றும்
GERD பிரச்சினைக்கு சிறுநீரகக் கோளாறுகளை பின் விளைவுகளாக ஏற்படுத்தும் பாண்டாசிட் போன்ற மருந்துகளையே நாட வேண்டி இருக்கிறது
சீத்தாப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள் என்ன தெரியுமா...?
சீதாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. சீதாப்பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன.
* சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். இதன் இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவர புண்கள் ஆறும்.
* சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். இதன் இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவர புண்கள் ஆறும்.
தினமும் வெங்காயத்தை உணவில் சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள்...!!
பச்சை வெங்காயத்தை சிறிதளவு தினமும் சாப்பிட்டு வருவதால் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கின்றது. வெங்காயத்தில் உள்ள சல்பர் சத்தானது ரத்தத்தை சுத்தம் செய்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது
வெங்காயத்தில் இருக்கும், அலர்ஜியை எதிர்க்கும் தன்மை சுவாசக் குழாயை சுத்தப்படுத்தி ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது. அண்டிமிக்ரோஃபியல் என்னும் சத்து நாம் உண்ணும் உணவுகளால் ஏற்படும் பிரச்சனைகளை, வயிற்றில் சரி செய்கிறது. பைட்டோ கெமிக்கல் எனும் சத்து அல்சரை தடுக்கிறது.
வெங்காயத்தில் இருக்கும், அலர்ஜியை எதிர்க்கும் தன்மை சுவாசக் குழாயை சுத்தப்படுத்தி ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது. அண்டிமிக்ரோஃபியல் என்னும் சத்து நாம் உண்ணும் உணவுகளால் ஏற்படும் பிரச்சனைகளை, வயிற்றில் சரி செய்கிறது. பைட்டோ கெமிக்கல் எனும் சத்து அல்சரை தடுக்கிறது.
முருங்கையில் மதிப்புக்கூட்டப்பட்ட பால்
நம் நாட்டில் கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள பெரும்பான்மையான வீடுகளில் முருங்கை மரம் ஓர் குடும்ப உறுப்பினர் போல் உள்ளது. முருங்கையில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் அதிக அளவில் இருப்பதால் சத்து பற்றாக்குறையை நிர்வர்த்தி செய்ய உதவுகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 375 மில்லியன் குழந்தைகள் சத்துப்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சத்துப்பற்றாக்குறை நோய் வராமல் தடுக்கவும் வந்தபின் குணப்படுத்தவும் உணவில் உள்ள சத்துக்களே சிறந்தது. முருங்கையானது 300 வகையான நோய்கள் வராமல் தடுப்பதுடன் 67 வகை நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. முருங்கையில் 90 வகையான சத்துக்களும் 46
ஆரம்பம் அக்னி 🌞நட்சத்திரம்
கவனத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!
`அக்னி நட்சத்திரம்’ என்னும் கத்தரி வெயில் இன்று (4-ம் தேதி) தொடங்கி இம்மாதம் 29-ம் தேதி வரை நீடிக்கிறது. ஏற்கெனவே வெயில் சுட்டெரித்துவரும் சூழலில், அக்னி நட்சத்திரத்தை எப்படிச் சமாளிக்கப்போகிறோம் என்பதே பெரும்பாலானோரின் அச்சமாக இருக்கிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் கொதிக்கிறது. ‘ஃபானி’ புயல் காரணமாக, மழை பெய்து வெப்பம் தணியும் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துப்போய்விட்டது. போதாக்குறைக்கு, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்குத் திசைமாறிப்போன ‘ஃபானி’ புயல் நிலத்திலிருந்த ஈரப்பதத்தையும் இழுத்துச் சென்றுவிட்டது.
`அக்னி நட்சத்திரம்’ என்னும் கத்தரி வெயில் இன்று (4-ம் தேதி) தொடங்கி இம்மாதம் 29-ம் தேதி வரை நீடிக்கிறது. ஏற்கெனவே வெயில் சுட்டெரித்துவரும் சூழலில், அக்னி நட்சத்திரத்தை எப்படிச் சமாளிக்கப்போகிறோம் என்பதே பெரும்பாலானோரின் அச்சமாக இருக்கிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் கொதிக்கிறது. ‘ஃபானி’ புயல் காரணமாக, மழை பெய்து வெப்பம் தணியும் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துப்போய்விட்டது. போதாக்குறைக்கு, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்குத் திசைமாறிப்போன ‘ஃபானி’ புயல் நிலத்திலிருந்த ஈரப்பதத்தையும் இழுத்துச் சென்றுவிட்டது.
தலையில் நீர் கோர்த்தல் பாட்டி வைத்தியம்
பாட்டி வைத்தியம் குறிப்பினை தெரிந்து கொள்வதற்கு முன் தலையில் ஏன் நீர் கோர்க்கிறது என்பதன் காரணங்களை முதலில் தெரிந்து கொள்ளலாம்.
தலையில் ஏன் நீர் கோர்க்கிறது?
உடலில் நோய் எதிர்ப்பு குறைதல், புகை மற்றும் காற்று மாசடைந்த இடங்களில் நீண்ட நேரம் இருப்பது, அல்லது அதிகமாக வேலை செய்வது, மழை மற்றும் பனிக்காலங்களில், தலைக்கு எந்த ஒரு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறையை செய்யாமல் இருப்பது, இரு சக்கர வாகனங்களில் அதிக நேரம் பயணம் செய்வது, தலைக்கு குளித்துவிட்டு சரியாக துவட்டாமல் இருப்பது ஆகிய காரணங்களால் நம் தலையில் நீர்கோர்த்து கொள்ளும்.
தலையில் ஏன் நீர் கோர்க்கிறது?
உடலில் நோய் எதிர்ப்பு குறைதல், புகை மற்றும் காற்று மாசடைந்த இடங்களில் நீண்ட நேரம் இருப்பது, அல்லது அதிகமாக வேலை செய்வது, மழை மற்றும் பனிக்காலங்களில், தலைக்கு எந்த ஒரு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறையை செய்யாமல் இருப்பது, இரு சக்கர வாகனங்களில் அதிக நேரம் பயணம் செய்வது, தலைக்கு குளித்துவிட்டு சரியாக துவட்டாமல் இருப்பது ஆகிய காரணங்களால் நம் தலையில் நீர்கோர்த்து கொள்ளும்.
எலுமிச்சை
எலுமிச்சை - எல்லா பழங்களையும் எலி கடித்து
விடும் ஆனால் எலுமிச்சையை
மட்டும் எலி தொடவே தொடாது.
🎾எலி
மிச்சம் வைத்ததால்தான் எலிமிச்சை என்று
பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது.
🎾எலுமிச்சை
புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப்
பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத்
தாவரம். இது சிட்ரஸ் லிமன்
(Citrus
limon) என்னும் அறிவியல் பெயர்
கொண்டது.
விடும் ஆனால் எலுமிச்சையை
மட்டும் எலி தொடவே தொடாது.
🎾எலி
மிச்சம் வைத்ததால்தான் எலிமிச்சை என்று
பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது.
🎾எலுமிச்சை
புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப்
பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத்
தாவரம். இது சிட்ரஸ் லிமன்
(Citrus
limon) என்னும் அறிவியல் பெயர்
கொண்டது.
ரோஜா இதழ் கசாயம்
சர்க்கரை நோய் என்றால் என்ன ?
சாப்பிடுகின்ற உணவில் இருக்கும் சத்துகள்,
உடலுக்கு தேவைப் படும்போது பயன்படுத்தப் படுவதற்காக
கொழுப்பு அமிலங்களாக சேமிக்கப் படுகின்றன.
எப்போது எல்லாம் உடலுக்கு தேவையோ அப்போதெல்லாம் இந்த கொழுப்பு அமிலங்கள் உடைக்கப் பட்டு,
சத்து எடுக்கப் பட்டு ,
உடலின் இயக்கத்திற்கு பயன்படுத்தப் படுகிறது.
கொழுப்பாக சக்தியாக சேர்க்கப்பட்ட பொருட்கள், உடலில் சேராமல், உடலை விட்டு சிறுநீரில் வெளியேறுவதுதான் நீரிழிவு நோய் ஆகும்
உடலுக்கு தேவையான சக்திகளை சேர்த்து வைக்க முடியாமல், உடலை விட்டு வெளியேறுவதுதான், இந்த மோசமான சர்க்கரை நோய் ஆகும்
சாப்பிடுகின்ற உணவில் இருக்கும் சத்துகள்,
உடலுக்கு தேவைப் படும்போது பயன்படுத்தப் படுவதற்காக
கொழுப்பு அமிலங்களாக சேமிக்கப் படுகின்றன.
எப்போது எல்லாம் உடலுக்கு தேவையோ அப்போதெல்லாம் இந்த கொழுப்பு அமிலங்கள் உடைக்கப் பட்டு,
சத்து எடுக்கப் பட்டு ,
உடலின் இயக்கத்திற்கு பயன்படுத்தப் படுகிறது.
கொழுப்பாக சக்தியாக சேர்க்கப்பட்ட பொருட்கள், உடலில் சேராமல், உடலை விட்டு சிறுநீரில் வெளியேறுவதுதான் நீரிழிவு நோய் ஆகும்
உடலுக்கு தேவையான சக்திகளை சேர்த்து வைக்க முடியாமல், உடலை விட்டு வெளியேறுவதுதான், இந்த மோசமான சர்க்கரை நோய் ஆகும்
சிற்றாமுட்டி – மருத்துவ பயன்கள்!
சிற்றாமுட்டி முழுத்தாவரம் துவர்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. வறட்சியகற்றும்; பாரிசவாயு போன்ற கடுமையான வாதநோய்களைக் கட்டுப்படுத்தும். வீக்கத்தைக் கரைக்கும்; ஆறாத புண்களை குணமாக்கும். தலை, உடலுக்கு குளிர்ச்சியுண்டாக்கும் தைலவகைகளில் இது சேர்கின்றது.
1.5 மீ. வரை உயரமாக வளரும் சிறு செடி வகைத் தாவரம். சிறு கிளைகளில் ஒட்டும் இயல்புடைய மெல்லிய உரோமங்கள் காணப்படும். பல்லுள்ள 3 சிறு மடலான இலைகள், முட்டை வடிவமானவை.
மலர்கள், வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறம், காய்கள், உருண்டை வடிவமானவை. விதைகள், மென் உரோமங்கள் கொண்டவை. இலங்கை, அந்தமான் தீவுகளில் இயற்கையில் ஏராளமாக விளைகின்றது. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது.
1.5 மீ. வரை உயரமாக வளரும் சிறு செடி வகைத் தாவரம். சிறு கிளைகளில் ஒட்டும் இயல்புடைய மெல்லிய உரோமங்கள் காணப்படும். பல்லுள்ள 3 சிறு மடலான இலைகள், முட்டை வடிவமானவை.
மலர்கள், வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறம், காய்கள், உருண்டை வடிவமானவை. விதைகள், மென் உரோமங்கள் கொண்டவை. இலங்கை, அந்தமான் தீவுகளில் இயற்கையில் ஏராளமாக விளைகின்றது. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது.
பெண் மலடு நீங்க பாரம்பரிய மருத்துவம்
கீழாநெல்லி செடி ........... ஒன்று
அரச இலை ................ ஒன்று
சீரகம் ........... அரை தேக்கரண்டி
அரச இலை ................ ஒன்று
சீரகம் ........... அரை தேக்கரண்டி
இதய அடைப்பு நீங்க பாரம்பரிய மருத்துவம்
வில்வ இலை ............ ஐந்து
வெண்தாமரைப் பூ இதழ்கள் ........... ஒரு பூ
மிளகு .............. ஐந்து எண்ணம்
சீரகம் .............. கால் தேக்கரண்டி
ஆகிய நான்கு பொருட்களையும் இருநூறு மில்லி தண்ணீரில் போட்டு சிறுதீயில் காய்ச்சி நூறு மில்லியாக சுருக்கி பனை வெல்லம் தேவையான அளவு சேர்த்துக் கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி நாள்தோறும் காலை வெறும் வயிற்றில் குடித்து வர இதய அடைப்பு நீங்கும்
வெண்தாமரைப் பூ இதழ்கள் ........... ஒரு பூ
மிளகு .............. ஐந்து எண்ணம்
சீரகம் .............. கால் தேக்கரண்டி
ஆகிய நான்கு பொருட்களையும் இருநூறு மில்லி தண்ணீரில் போட்டு சிறுதீயில் காய்ச்சி நூறு மில்லியாக சுருக்கி பனை வெல்லம் தேவையான அளவு சேர்த்துக் கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி நாள்தோறும் காலை வெறும் வயிற்றில் குடித்து வர இதய அடைப்பு நீங்கும்
வயிறு உப்புசம் சரியாக பாரம்பரிய மருத்துவம்
ஓமம் ................. அரை தேக்கரண்டி
மிளகு ........... மூன்று எண்ணம்
திப்பிலி ........... மூன்று எண்ணம்
ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்து அரைத்து தூளாக்கி எடுக்கவும்
ஒரு சிவப்பு கொய்யாப் பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன் அரைத்து வைத்துள்ள பொடியை தூவி சிறிது தேன் கலந்து கிளறி சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்
காற்று பிரியும் மலம் கழியும் வயிறு உப்புசம் சரியாகும்
மிளகு ........... மூன்று எண்ணம்
திப்பிலி ........... மூன்று எண்ணம்
ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்து அரைத்து தூளாக்கி எடுக்கவும்
ஒரு சிவப்பு கொய்யாப் பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன் அரைத்து வைத்துள்ள பொடியை தூவி சிறிது தேன் கலந்து கிளறி சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்
காற்று பிரியும் மலம் கழியும் வயிறு உப்புசம் சரியாகும்
பேதி மருத்துவம்
"அடர் நான்கு மதிக் கொருகால் நுகர்வோம்" என சித்தர் பாடல் (பதார்த்த குண சிந்தாமணி) கூறுகின்றது.
உடலில் தங்கும் கழிவுகள், குடலில் நாட்பட தங்கும் கழிவுகள், விடத்தன்மையுடைய பொருட்கள் போன்றவற்றை நீக்குவதற்காக 4 மாதங்களுக் கொருமுறை பேதி மருத்துவம் மேற்கொள்ளல் வேண்டும்.
எப்படி மேற்கொள்ள வேண்டும் ?
பேதி மருத்துவம் செய்ய ஏற்ற நாளினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். காலை முதல் மதியம் வரை அதிகமாகக் கழியும் சில வேலை வாந்தியும் வியர்வையும் உண்டாகும்.
உடலில் தங்கும் கழிவுகள், குடலில் நாட்பட தங்கும் கழிவுகள், விடத்தன்மையுடைய பொருட்கள் போன்றவற்றை நீக்குவதற்காக 4 மாதங்களுக் கொருமுறை பேதி மருத்துவம் மேற்கொள்ளல் வேண்டும்.
எப்படி மேற்கொள்ள வேண்டும் ?
பேதி மருத்துவம் செய்ய ஏற்ற நாளினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். காலை முதல் மதியம் வரை அதிகமாகக் கழியும் சில வேலை வாந்தியும் வியர்வையும் உண்டாகும்.
இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நிகழும் தெரியுமா?
தேன் மருத்துவ குணம் நிறைந்த பொருள் என்பது அனைவரும் அறிந்ததே.
குறிப்பாக தேன் சளியை எதிர்த்துப் போராடவும், சருமத்திற்கு ஈரப்பதமூட்டவும் பயன் படுத்தப்படுகிறது.
ஆனால் தேனைப் பற்றி நமக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன. தேனை ஒரு சில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால், அது மிகவும் சுவையாக இருப்பதோடு, ஆரோக்கியத்தையும் வாரி வழங்கும்.
குறிப்பாக தேன் சளியை எதிர்த்துப் போராடவும், சருமத்திற்கு ஈரப்பதமூட்டவும் பயன் படுத்தப்படுகிறது.
ஆனால் தேனைப் பற்றி நமக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன. தேனை ஒரு சில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால், அது மிகவும் சுவையாக இருப்பதோடு, ஆரோக்கியத்தையும் வாரி வழங்கும்.
Saturday, 9 May 2020
கர்ம வினை தீர்க்கும் வைரவன் கோவில் - தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ளது வைரவன் கோவில். இந்த கோவில் பைரவரின் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கர்ம வினை தீர்க்கும் வைரவன் கோவில் - தஞ்சாவூர்
தென் கயிலாயம் என்று அழைக்கப்படுவது திருவையாறு. இங்கிருந்து சுவாமி மலைக்கு சிவபெருமான் புறப்பட்டார்.
‘ஓம்’ என்னும் பிரணவத்தின் உட்கருத்தை உபதேசமாக பெறுவதற்காகத் தான், சிவபெருமான் இந்தப் பயணத்தை மேற்கொண்டார். அவரோடு மற்ற தெய்வங்களும் புறப்பட்டார்கள்.
வழியில் வைரவன் கோவில் என்னும் தலம் வந்த போது, பைரவரிடம் அங்கேயே தங்கியிருந்து அருள்புரியும் படி சிவபெருமான் கட்டளையிட்டார்.
கர்ம வினை தீர்க்கும் வைரவன் கோவில் - தஞ்சாவூர்
தென் கயிலாயம் என்று அழைக்கப்படுவது திருவையாறு. இங்கிருந்து சுவாமி மலைக்கு சிவபெருமான் புறப்பட்டார்.
‘ஓம்’ என்னும் பிரணவத்தின் உட்கருத்தை உபதேசமாக பெறுவதற்காகத் தான், சிவபெருமான் இந்தப் பயணத்தை மேற்கொண்டார். அவரோடு மற்ற தெய்வங்களும் புறப்பட்டார்கள்.
வழியில் வைரவன் கோவில் என்னும் தலம் வந்த போது, பைரவரிடம் அங்கேயே தங்கியிருந்து அருள்புரியும் படி சிவபெருமான் கட்டளையிட்டார்.
Friday, 8 May 2020
சிவன் மேல் காதல் கொண்ட தாட்சாயிணி
🙏சிவபுராணம்..!
🙏 பிரஜாபதியில் ஒருவரான தட்சப் பிரஜாபதிக்கும், பிரசுதிக்கும் மொத்தம் அறுபது பெண் புத்திரிகள் பிறந்தனர் என வேதங்கள் கூறுகின்றன. அதில் அதிதி, திதி, தனு, கலா, தனயு, சின்ஹிகா, குரோதா, பிரதா, விஸ்வா, வினதா, கபிலா, முனி, கத்ரு, தாட்சாயிணி, ரதி, ரேவதி மற்றும் கார்த்திகை உட்பட இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் இவர்களின் புத்திரிகள் ஆவார்கள்.
தட்சப் பிரஜாபதி தன்னுடைய அறுபது புத்திரிகளில் பதின்மூன்று புத்திரிகளை காசிப முனிவருக்கு திருமணம் செய்து வைத்தார். இவர்களின் சந்ததிகளால் உலகத்தில் உள்ள உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி அடைந்தது.
பின்பு தனது மகள்களில் இருபத்தி ஏழு பேரை சோமனுக்கு மனம் முடித்து கொடுத்தார். தட்சப் பிரஜாபதி தான் ஏற்ற பணியை செவ்வனே செய்து கொண்டு இருந்தார். இந்த பிரஜாபதி என்னும் பதவியால் அவர் உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் ஒரு நெறிமுறைப்படுத்தி அவர்களை நிறைவுடன் வாழ வழி வகை செய்தார்.
🙏 பிரஜாபதியில் ஒருவரான தட்சப் பிரஜாபதிக்கும், பிரசுதிக்கும் மொத்தம் அறுபது பெண் புத்திரிகள் பிறந்தனர் என வேதங்கள் கூறுகின்றன. அதில் அதிதி, திதி, தனு, கலா, தனயு, சின்ஹிகா, குரோதா, பிரதா, விஸ்வா, வினதா, கபிலா, முனி, கத்ரு, தாட்சாயிணி, ரதி, ரேவதி மற்றும் கார்த்திகை உட்பட இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் இவர்களின் புத்திரிகள் ஆவார்கள்.
தட்சப் பிரஜாபதி தன்னுடைய அறுபது புத்திரிகளில் பதின்மூன்று புத்திரிகளை காசிப முனிவருக்கு திருமணம் செய்து வைத்தார். இவர்களின் சந்ததிகளால் உலகத்தில் உள்ள உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி அடைந்தது.
பின்பு தனது மகள்களில் இருபத்தி ஏழு பேரை சோமனுக்கு மனம் முடித்து கொடுத்தார். தட்சப் பிரஜாபதி தான் ஏற்ற பணியை செவ்வனே செய்து கொண்டு இருந்தார். இந்த பிரஜாபதி என்னும் பதவியால் அவர் உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் ஒரு நெறிமுறைப்படுத்தி அவர்களை நிறைவுடன் வாழ வழி வகை செய்தார்.
20 வகை பிரதோஷங்களும். அதன் வழிபாடு பலன்களும்
மொத்தம் 20 வகை பிரதோஷங்கள்
1. தினசரி பிரதோஷம்
2. பட்சப் பிரதோஷம்
3. மாசப் பிரதோஷம்
4. நட்சத்திரப் பிரதோஷம்
5. பூரண பிரதோஷம்
6. திவ்யப் பிரதோஷம்
7. தீபப் பிரதோஷம்
8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்
9. மகா பிரதோஷம்
10. உத்தம மகா பிரதோஷம்
11. ஏகாட்சர பிரதோஷம்
12. அர்த்தநாரி பிரதோஷம்
1. தினசரி பிரதோஷம்
2. பட்சப் பிரதோஷம்
3. மாசப் பிரதோஷம்
4. நட்சத்திரப் பிரதோஷம்
5. பூரண பிரதோஷம்
6. திவ்யப் பிரதோஷம்
7. தீபப் பிரதோஷம்
8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்
9. மகா பிரதோஷம்
10. உத்தம மகா பிரதோஷம்
11. ஏகாட்சர பிரதோஷம்
12. அர்த்தநாரி பிரதோஷம்
இரட்டை சிவாலயம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூரிலிருந்து 4 கி.மீ. மேற்கே, ஜமுனாமரத்தூர் ஜவ்வாது மலைக்கு செல்லும் சாலையில் மாம்பட்டு கிராமம் அமைந்துள்ளது. இவ்வூருக்கு வருபவர்களை வாவென்று அழைப்பதைப் போன்று, அண்ணாமலையார் மற்றும் ஸ்ரீசுயம்பு நாதேஸ்வரர் என இரட்டை சிவாலயம் இத்திருத்தலத்தில் அமைந்துள்ளது.
ஆலய தரிசனம் ஆயிரம் புண்ணியம் என்பார்கள். அதேபோல் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். ஆம், இராஜகோபுர திருப்பணியை எதிர்நோக்கி இருக்கும். இத்திருத்தலம் சுமார் 2.85 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
ஆலய தரிசனம் ஆயிரம் புண்ணியம் என்பார்கள். அதேபோல் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். ஆம், இராஜகோபுர திருப்பணியை எதிர்நோக்கி இருக்கும். இத்திருத்தலம் சுமார் 2.85 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்தால் இவ்வளவு பயனா?
சைவத்தின் மாமந்திரம் நமசிவாய எனும்
ஐந்தெழுக்கள் மட்டுமே. சிவ வழிபாட்டில் திருநீறும் ருத்திராட்சமும், புறச்சாதனங்களாக விளங்க நமசிவாய எனும் திருவைந்தெழுத்து அகச்சாதனமாக விளங்குகிறது.
நமசிவாய எனும் எளிய ஐந்தெழுத்துக்களே தூல பஞ்சாட்சரம் எனப்படும். இதில்
‘ந’ என்பது திரோதான சக்தியையும்,
‘ம’ என்பது ஆணவமலத்தையும்,
‘சி’ என்பது சிவத்தையும்,
‘வா’ என்பது திருவருள் சக்தியையும்,
‘ய’ என்பது ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன. இப்பிறவியில் இன்பமாக வாழ விரும்புபவர்கள் ஓத வேண்டிய மந்திரம்
நமசிவாய.
ஐந்தெழுக்கள் மட்டுமே. சிவ வழிபாட்டில் திருநீறும் ருத்திராட்சமும், புறச்சாதனங்களாக விளங்க நமசிவாய எனும் திருவைந்தெழுத்து அகச்சாதனமாக விளங்குகிறது.
நமசிவாய எனும் எளிய ஐந்தெழுத்துக்களே தூல பஞ்சாட்சரம் எனப்படும். இதில்
‘ந’ என்பது திரோதான சக்தியையும்,
‘ம’ என்பது ஆணவமலத்தையும்,
‘சி’ என்பது சிவத்தையும்,
‘வா’ என்பது திருவருள் சக்தியையும்,
‘ய’ என்பது ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன. இப்பிறவியில் இன்பமாக வாழ விரும்புபவர்கள் ஓத வேண்டிய மந்திரம்
நமசிவாய.
மறுபிறவியில்லாதநிலைக்குஉயத்தும்சிவதலம்!
தேப்பெருமாநல்லூர் கும்பகோணம்
சிவபெருமானும், பார்வதி தேவியும் பூலோக மக்களின் வாழ்க்கையை நேரில் பார்த்துத் தெரிந்து கொள்வதற்காக, பூலோகம் வந்திருந்தனர். மறுநாள் இறைவனைச் சனி பகவான் பிடிப்பதற்கான நேரமாக இருந்ததால், சனி பகவானும் அவர்களைப் பின் தொடர்ந்து பூலோகம் வந்திருந்தார்.
இதையறிந்த பார்வதி தேவி சனியிடம், ‘சனி பகவானே! ஏன் எங்களைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறாய் ?’ என்றார்.
உடனே சனி, ‘அன்னையே! நான் இறைவனைப் பிடிப்பதற்கான நேரம் வந்து விட்டது. நாளை காலை ஏழே கால் நாழிகைப் பொழுது மட்டும், அவரைப் பிடித்துக் கொள்ளப் போகிறேன்’ என்றார்.
சிவபெருமானும், பார்வதி தேவியும் பூலோக மக்களின் வாழ்க்கையை நேரில் பார்த்துத் தெரிந்து கொள்வதற்காக, பூலோகம் வந்திருந்தனர். மறுநாள் இறைவனைச் சனி பகவான் பிடிப்பதற்கான நேரமாக இருந்ததால், சனி பகவானும் அவர்களைப் பின் தொடர்ந்து பூலோகம் வந்திருந்தார்.
இதையறிந்த பார்வதி தேவி சனியிடம், ‘சனி பகவானே! ஏன் எங்களைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறாய் ?’ என்றார்.
உடனே சனி, ‘அன்னையே! நான் இறைவனைப் பிடிப்பதற்கான நேரம் வந்து விட்டது. நாளை காலை ஏழே கால் நாழிகைப் பொழுது மட்டும், அவரைப் பிடித்துக் கொள்ளப் போகிறேன்’ என்றார்.
அட்சய திருதியை பற்றி 60 சிறப்பு தகவல்கள்
1. அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது.
2. கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.
3. வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
4. அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.
2. கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.
3. வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
4. அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.
துன்பத்திற்கான மருந்து எது..?
துன்பத்தில் வருந்துகின்ற
ஜீவன் ஒருவன் வருந்துகின்ற
வேளையில் அத்துன்பத்திற்கு
ஆதியையோ அந்தத்தையோ காணாதவனாக இருக்கிறான்.
அந்த நிலையைத்தான்
‘மருண்ட நிலை’ என்கிறோம்..
பிறவிப் பிணியின் கொடுமையை உலகப்பற்றுடையவன் அறிந்து
கொள்வதில்லை.
ஒட்டகத்தின் நிலையில்
அவன் இருக்கிறான். முள்செடியைத்
தின்று அதன் உதட்டில் ரத்தம் வடியும். ஆயினும் முட்செடியைத் தின்பதை ஒட்டகம் நிறுத்துவதில்லை.
ஜீவன் ஒருவன் வருந்துகின்ற
வேளையில் அத்துன்பத்திற்கு
ஆதியையோ அந்தத்தையோ காணாதவனாக இருக்கிறான்.
அந்த நிலையைத்தான்
‘மருண்ட நிலை’ என்கிறோம்..
பிறவிப் பிணியின் கொடுமையை உலகப்பற்றுடையவன் அறிந்து
கொள்வதில்லை.
ஒட்டகத்தின் நிலையில்
அவன் இருக்கிறான். முள்செடியைத்
தின்று அதன் உதட்டில் ரத்தம் வடியும். ஆயினும் முட்செடியைத் தின்பதை ஒட்டகம் நிறுத்துவதில்லை.
சகுனி
தன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி,
இந்த கைகள்தானே என்னை வாரியணைத்தவை. இந்த விரல்கள்தானே என் கண்ணி துடைத்தவை. இந்த கைகள் தானே எனக்கு வாள்வீசக் கற்றுத் தந்தவை. இதன் விரல்களை என் கைகளாலேயே வெட்டவேண்டிய நிலை வந்ததே.
இடையில் இருந்த குறுவாளால் ஒவ்வொரு விரலாய் வெட்டினான் சகுனி அவன் தந்தையோ வலிதாளாமல் உதடு கடித்து கடித்து சத்தம் வராமல் வாய் மூடி கண்கள் தெறிக்க அமர்ந்து இருந்தார்.
கண் திறந்தான் சுபலன். எதிரே கண்ணீரோடு அமர்ந்திருக்கும் மகனைப் பார்த்தான்.
இந்த கைகள்தானே என்னை வாரியணைத்தவை. இந்த விரல்கள்தானே என் கண்ணி துடைத்தவை. இந்த கைகள் தானே எனக்கு வாள்வீசக் கற்றுத் தந்தவை. இதன் விரல்களை என் கைகளாலேயே வெட்டவேண்டிய நிலை வந்ததே.
இடையில் இருந்த குறுவாளால் ஒவ்வொரு விரலாய் வெட்டினான் சகுனி அவன் தந்தையோ வலிதாளாமல் உதடு கடித்து கடித்து சத்தம் வராமல் வாய் மூடி கண்கள் தெறிக்க அமர்ந்து இருந்தார்.
கண் திறந்தான் சுபலன். எதிரே கண்ணீரோடு அமர்ந்திருக்கும் மகனைப் பார்த்தான்.
ராமானுஜர்
நிச்சயம் அவர் ஒரு மகான், சைவத்துக்கு ஆதிசங்கரர் போல வைணவத்துக்கு அவர் செய்திருக்கும் சேவை பல ஆயிரம் வருடங்களுக்கு போதுமானது.
அந்த காலம் கொஞ்சம் குழப்பமானது, ராஜேந்திர சோழனுக்கு பின் சோழ அரசு வலுவிழந்திருந்தது. சைவத்தின் காவலான சோழ அரசு வீழும் பொழுது பவுத்தம் மறுபடி தளைக்க முழு பலத்தோடு முயன்றுகொண்டிருந்தது
பவுத்தம் இக்கால கிறிஸ்தவ மிஷனரிகளின் முன்னோடி, நிலையற்ற அரசும் குழப்பமான மக்களும் நிறைந்த இடத்தில் அது கால்பதிக்கும்,
அடிதட்டு மக்களை சாதி, சமூக அமைப்பினை சொல்லி மெல்ல மடைமாற்றும்,
அந்த காலம் கொஞ்சம் குழப்பமானது, ராஜேந்திர சோழனுக்கு பின் சோழ அரசு வலுவிழந்திருந்தது. சைவத்தின் காவலான சோழ அரசு வீழும் பொழுது பவுத்தம் மறுபடி தளைக்க முழு பலத்தோடு முயன்றுகொண்டிருந்தது
பவுத்தம் இக்கால கிறிஸ்தவ மிஷனரிகளின் முன்னோடி, நிலையற்ற அரசும் குழப்பமான மக்களும் நிறைந்த இடத்தில் அது கால்பதிக்கும்,
அடிதட்டு மக்களை சாதி, சமூக அமைப்பினை சொல்லி மெல்ல மடைமாற்றும்,
மஹான் ஸ்ரீ ராமானுஜர்
மதத்தில் புரட்சி செய்த மஹான் ஸ்ரீ ராமானுஜர் . ஸ்ரீ ராமானுஜர் உதித்து இருக்காவிட்டால் ஸ்ரீ வைணவ தர்மத்தை காப்பாற்ற முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ராமானுஜர் காஞ்சிபுரம் அருகில் ஸ்ரீ பெரும்புதூரில் 1017 ஆம் ஆண்டு திருவாதிரை நட்சத்திர நாளன்று பிறந்தார். இவர் லட்சுமணன், பலராமன் ஆக அவதரித்த ஆதிசேஷன் தான் கலி யுகத்தில் ஸ்ரீ ராமானுஜர் ஆக பிறந்தார். ராமானுஜர் ஆதி சேஷன் அவதாரம்.ராமானுஜர் அசூரி கேசவ சோமயாஜி மற்றும் காந்திமதி அம்மையார் பெற்றோர்களுக்கு மகனாக பிறந்தார். இவர் ஆதிசேஷன் அம்சமாக பிறந்ததால் இளையாழ்வார் என்று அழைக்கப்பட்டார். ராமானுஜர் என்றால் ராமனுக்கு தம்பி என்று அர்த்தம். ஆக ஸ்ரீ ராமானுஜர் உரிய வயதில் தன் தந்தையிடம் வேதங்கள் கற்று கொண்டார். அதன் பிறகு அத்வைத வழியில் இருந்த யாதவ பிரகாசரிடம் கல்வி கற்க சேர்ந்தார். அவர் ராமானுஜரின் வேதாந்த அறிவு கண்டு மலைத்து போய், இந்த ராமானுஜன் தன் வழிமுறைக்கு மாற்றாக பரம்பொருளுக்கு விளக்கம் அளிப்பதை ஏற்றுக்கொள்ளாதவாராய் ஸ்ரீ ராமானுஜரை கொல்ல சதி திட்டம் தீட்டியதை தன் உடன் பயிலும் சித்தி மகன் கோவிந்தன் துணையுடன் அறிந்து, ஸ்ரீ ராமானுஜர் உயிர் தப்பி எம்பெருமான் மற்றும் தாயாரின் வேட்டுவ வேடத்தில் வந்து உதவிய காரணத்தால் காஞ்சி மாநகர் வந்து அடைகிறார். பின்னர் யாதவபிரகாசர் கங்கை கரையில் இருந்து கஞ்சிபுரம் வந்து பார்க்கையில் அங்கு ஸ்ரீ ராமானுஜர் இருப்பது கண்டு திகைத்து போய் நிற்கிறார். பின்னர், யாதவ பிரகாசர் மனம் வருந்தி திருத்தம் பெறுகிறார். அந்நாட்களில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுடன் நேரடியாக பேசி வந்த மிகப்பெரிய மஹானாக விளங்கி வந்தவர் திருகச்சி நம்பிகள். அவர்தான் ஸ்ரீ ராமானுஜருக்கு முதல் குரு ஆவார். ஸ்ரீ ராமானுஜர் திருக்கச்சி நம்பிகளை தன் வீட்டுக்கு வந்து எழுந்தருள வேண்டும் என்று வேண்டி கேட்டு
வேங்கடவனுக்கு மட்டும் ஏன் நேத்திரத்தை மூடிய பெரிய திருமண்?
1. நாம் பெருமாளை நோக்கி சேவிக்க நேராகச் செல்லும் போது நாம் செய்த பாவங்கள் எல்லாம் பகவான் கண்ணுக்குத் தெரிகின்றது.
இவனுக்கு என தண்டனை தரலாம் என
பக்கத்தில் இருக்கும்
ஶ்ரீதேவி நாச்சியாரைப்
பார்த்ததும் உடனே
அவள் இந்த ஜீவன் இங்கு வந்து விட்டான், எனவே
இவனுக்கு அருள் தான் செய்ய வேண்டும் என வாதாடுகிறாள்.
2. உடனே பகவான்
மறு புறம் திரும்பினால்
பொறுமையே வடிவான
பூதேவி நாச்சியார்
இந்த ஜீவன் நம் குழந்தை, அவன் தவறே செய்யவில்லை என வாதிட்டு அவன் கோபக் கனலை தணித்து விடுகிறாள்
இவனுக்கு என தண்டனை தரலாம் என
பக்கத்தில் இருக்கும்
ஶ்ரீதேவி நாச்சியாரைப்
பார்த்ததும் உடனே
அவள் இந்த ஜீவன் இங்கு வந்து விட்டான், எனவே
இவனுக்கு அருள் தான் செய்ய வேண்டும் என வாதாடுகிறாள்.
2. உடனே பகவான்
மறு புறம் திரும்பினால்
பொறுமையே வடிவான
பூதேவி நாச்சியார்
இந்த ஜீவன் நம் குழந்தை, அவன் தவறே செய்யவில்லை என வாதிட்டு அவன் கோபக் கனலை தணித்து விடுகிறாள்
அறுபத்து மூன்று நாயன்மார்களின் பெயர், குலம், நாடு, பூசை நாள்
1 ) அதிபத்தர்
பரதவர்
சோழ நாடு
ஆவணி ஆயில்யம்
2) அப்பூதியடிகள்
அந்தணர்
சோழ நாடு
தை சதயம்
3 ) அமர்நீதி நாயனார்
வணிகர்
சோழ நாடு
ஆனி பூரம்
பரதவர்
சோழ நாடு
ஆவணி ஆயில்யம்
2) அப்பூதியடிகள்
அந்தணர்
சோழ நாடு
தை சதயம்
3 ) அமர்நீதி நாயனார்
வணிகர்
சோழ நாடு
ஆனி பூரம்
கர்ம வினை
உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக் கணக்கு.
ஆனால் எதோ ஒரு குறிப்பிட்ட நபர் நமக்கு துணைவராக அல்லது துணைவியாக
அமைவது ஏன் ?
நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும்
ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம்.
அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம்.
ஆனால் எதோ ஒரு குறிப்பிட்ட நபர் நமக்கு துணைவராக அல்லது துணைவியாக
அமைவது ஏன் ?
நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும்
ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம்.
அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம்.
கங்கா_மாதா
கங்கைக் கரையின் ஓரம் செருப்பு ரிப்பேர் செய்யும் ஒரு நல்ல கிழவன்.
தினமும் கங்கா மாதாவை தூரமாக இருந்து கண்ணால் பார்த்து வணங்குவ
தோடு சரி.
தண்ணீரை தொட்டால் கொன்று விடுவார்களே. தீட்டு பட்டுவிடுமாம். சர்வ பாபங்களையும் போக்கும் கங்கை அந்த மனிதரை தீண்டினால் புனிதம் கெடுமாம்.
இப்படியெல்லாம் இருந்த காலத்தில்.
தினமும் கங்கா மாதாவை தூரமாக இருந்து கண்ணால் பார்த்து வணங்குவ
தோடு சரி.
தண்ணீரை தொட்டால் கொன்று விடுவார்களே. தீட்டு பட்டுவிடுமாம். சர்வ பாபங்களையும் போக்கும் கங்கை அந்த மனிதரை தீண்டினால் புனிதம் கெடுமாம்.
இப்படியெல்லாம் இருந்த காலத்தில்.
திருவாதவூர் திருமறைநாதர் கோவில்
சனி பகவானின் வாத நோய் தீர்த்த புண்ணியஸ்தலம்
கை, கால்களை அசைக்க முடியாமல், எழுந்து நடக்க முடியாமல் உள்ளவர்கள், திருமறைநாதர் ஆலயத்திற்கு வந்து, திருமறைநாதரை மனமுருக வேண்டிக் கொள்ள வேண்டும்.
திருவாதவூர் திருமறைநாதர் கோவில்
திருவாதவூர் திருமறைநாதர் கோவில்
மூளையில் இருந்து நரம்புகளுக்கு உணர்வோட்டமோ அல்லது ரத்த ஓட்டமோ இல்லாமல் நின்று போனால், அந்தந்த உறுப்புகளின் தசைகள் இயங்காமல் சோர்ந்து போய்விடும். அதனை கை, கால் வாதம் என்றும், பக்கவாதம் என்றும் கூறுகிறோம். அதற்கு மருத்துவம் செய்வதுடன், கை, கால்களுக்கு பிசியோ தெரபி என்னும் உடலியக்க பயிற்சி கொடுத்து நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறார்கள். இத்தகைய மருத்துவத்தோடு இறைவனை
கை, கால்களை அசைக்க முடியாமல், எழுந்து நடக்க முடியாமல் உள்ளவர்கள், திருமறைநாதர் ஆலயத்திற்கு வந்து, திருமறைநாதரை மனமுருக வேண்டிக் கொள்ள வேண்டும்.
திருவாதவூர் திருமறைநாதர் கோவில்
திருவாதவூர் திருமறைநாதர் கோவில்
மூளையில் இருந்து நரம்புகளுக்கு உணர்வோட்டமோ அல்லது ரத்த ஓட்டமோ இல்லாமல் நின்று போனால், அந்தந்த உறுப்புகளின் தசைகள் இயங்காமல் சோர்ந்து போய்விடும். அதனை கை, கால் வாதம் என்றும், பக்கவாதம் என்றும் கூறுகிறோம். அதற்கு மருத்துவம் செய்வதுடன், கை, கால்களுக்கு பிசியோ தெரபி என்னும் உடலியக்க பயிற்சி கொடுத்து நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறார்கள். இத்தகைய மருத்துவத்தோடு இறைவனை
கோவில்களுக்கு நீங்கள்செல்லலாமா செல்லவேண்டாமா
இந்த பதிவு 1000 ஆண்டு பழைமையான கோவில்களுக்கு மட்டுமே சம்மந்தபடும்...!!
1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.
2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.
3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.
4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும்.
5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.
2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.
3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.
4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும்.
5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
நீங்கள் தினமும் 108, 1008,10008, 100008,1000008 முறை
*திரு ஐந்தெழுத்து என்னும் பஞ்சாட்சரம் = ந + ம + சி + வா + ய
* திரு ஆறெழுத்து என்னும் சடாட்சரம் = ச + ர + வ + ண + ப + வ
*திரு எட்டெழுத்து என்னும் அஷ்டாட்சரம்
ஓம் + ந மோ + நா ரா ய ணா ய
நாமம் சொல்லி ஜபம் செய்தீர்கள் என்றால் அந்தமணி நேரங்களில்
1. நீங்கள் மௌன விரதம் இருப்பதாகிறது .
2. நீங்கள் இறைவனுக்கு சம்மதமாக வாழ்ந்ததாகிறது .
3. ஹரிச்சந்திரன் போல் உண்மையை பேசியதாகிறது.
4. நீங்கள் மரணம் என்கிற பரிட்சைக்குத் தயார் செய்தீர்கள் என்று ஆகிறது.
* திரு ஆறெழுத்து என்னும் சடாட்சரம் = ச + ர + வ + ண + ப + வ
*திரு எட்டெழுத்து என்னும் அஷ்டாட்சரம்
ஓம் + ந மோ + நா ரா ய ணா ய
நாமம் சொல்லி ஜபம் செய்தீர்கள் என்றால் அந்தமணி நேரங்களில்
1. நீங்கள் மௌன விரதம் இருப்பதாகிறது .
2. நீங்கள் இறைவனுக்கு சம்மதமாக வாழ்ந்ததாகிறது .
3. ஹரிச்சந்திரன் போல் உண்மையை பேசியதாகிறது.
4. நீங்கள் மரணம் என்கிற பரிட்சைக்குத் தயார் செய்தீர்கள் என்று ஆகிறது.
ஒருவருக்கு கெடுதல் வரப்போகிறது, என்பதை முன்கூட்டியே தெரியப்படுத்தும் அறிகுறிகள் என்னென்ன?
சில பேர் கஷ்டத்தை நன்றாக அனுபவித்த பின்பு, தங்களுடைய ஜாதகத்தை கொண்டு போய், ஜோதிடரிடம் காட்டி, கெட்ட நேரம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வார்கள். பில்லி, சூனியம், ஏவல் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பின்புதான் நமக்கு ஏதோ ஒரு செய்வினை இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வார்கள். இதையெல்லாம் கஷ்டத்தை அனுபவித்த பின்பு தான் நாம் உணர்வோம். ஆனால் கஷ்டம் வருவதற்கு முன்பாகவே, சில அறிகுறிகள் மூலம், நமக்கு ஏதோ ஒரு கெடுதல் நடக்கப்போவது என்பதை தெரிந்து கொள்ள முடியும். இது எவரையும் பயமுறுத்த வேண்டும் என்பதற்காக சொல்லப்படக் கூடிய விஷயம் அல்ல. பிரச்சனை வரப்போகிறது என்பதை முன்கூட்டியே
கோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும் தெரியுமா?
அறிவியல் பூர்வமான விளக்கம்...
கோவிலில் வாயில்படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.
ஒரு பக்தன், கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில்அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது. அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது. படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும்.
கோவிலில் வாயில்படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.
ஒரு பக்தன், கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில்அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது. அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது. படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும்.
செவ்வாய் பகவான்
ஜனன ஜாதகத்தில் லக்னம் மற்றும் ராசியில் வீரன், தீரன், சூரன், சகோதர காரன் என்று அழைக்கபடும் செவ்வாய் பகவான் இருக்க அல்லது லக்னம் மற்றும் ராசியை செவ்வாய் பகவான் பார்க்க பிறந்த ஜாதகருக்கு முன்கோபம் அதிகம் இருக்கும்.. ஜாதகர் அவசரக்காரர்...ஜாதகருக்கு பாசம் அதிகம் இருக்கும்..ஜாதகருக்கு போராட்ட குணம் இருக்கும்.. ஜாதகருக்கு சகோதர பாசம் இருக்கும்.. ஜாதகருக்கு பிடிவாத குணம் இருக்கும்.. ஜாதகருக்கு வயதான பிறகு பெரும்பாலும் இரத்த கொதிப்பு ஏற்படும்...ஜாதகருக்கு பூமி லாபம் உண்டு... ஜாதகரின் பெயரில் பெரும்பாலும் வீடு, மனன, நிலம் போன்றவை இருக்கும்.. ஜாதகர் காரமான உணவு மற்றும் மசாலா
மனம் அலை பாய்தல் - ஸ்ரீரமண மகரிஷி
ரமண மகரிஷியிடம் பக்தர் ஒருவர் தனது சந்தேகத்தைக் கேட்க வந்தார்.
அப்பொழுது ரமணர் அணில் குட்டிகள் சிலவற்றிற்கு பஞ்சால் நனைத்து பால் புகட்டிக்கொண்டிருந்தார்...
அவற்றின் வயிறு நிறைந்தவுடன் ஒரு கூடையில் பஞ்சை நிரப்பி மெத்தென்று அதன் மேல் படுக்க வைத்தார்...
சற்றுநேரம் படுத்த குட்டிகளில் ஒன்று குதித்து அங்கும் இங்கும் ஓடியது...
அதை மறுபடியும் பிடித்துப் போட்டார்...
அப்பொழுது ரமணர் அணில் குட்டிகள் சிலவற்றிற்கு பஞ்சால் நனைத்து பால் புகட்டிக்கொண்டிருந்தார்...
அவற்றின் வயிறு நிறைந்தவுடன் ஒரு கூடையில் பஞ்சை நிரப்பி மெத்தென்று அதன் மேல் படுக்க வைத்தார்...
சற்றுநேரம் படுத்த குட்டிகளில் ஒன்று குதித்து அங்கும் இங்கும் ஓடியது...
அதை மறுபடியும் பிடித்துப் போட்டார்...
கர்ம பலன்
எல்லா முயற்சிகளுக்கும் அவற்றிற்குரிய கர்ம பலன் கண்டிப்பாக உண்டு.
அந்த கர்ம பலன், நாம் நினைக்கும் விதத்திலோ, நாம் எதிர்பார்க்கும் விதத்திலோ, நாம் ஆசைப்படும் விதத்திலோ (அது எவ்வளவு நியாயமாக, தர்மமாக இருந்தாலும் சரி) நடக்கவேண்டும் என்பது இல்லை என்பது தான் விஷயம்! அந்தப் பலன் இறைவனின் இச்சைப் படியே வந்து சேர்கிறது என்பது தான் விஷயம்.
ஆக, பலனைப் பற்றிய முன் ஆராய்ச்சிகளை, எதிர்பார்ப்புகளையெல்லாம் விட்டுவிட்டு உன் கர்மத்தைச் செய் என்பது தான் கர்ம யோகம் காட்டும் வழி. இதில் பக்தியையும் கலந்தால், "எல்லாவற்றையும் இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்" அல்லது "அவரது ஒரு கருவியாகச் செய்", "பலனை அவர் திருவடியில் ஒப்புவித்துவிடு" என்றெல்லாம் சேர்த்து சொல்லலாம்.
ஐயா, ஏதாவது ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் என்னால் கர்மம் செய்ய முடியவில்லையே என்கிறீர்களா?
அப்படியானால், உங்கள் எதிர்பார்ப்பை வைத்துக்கொண்டே கர்மம் செய்யுங்கள். தவறில்லை. ஆனால் 'எனக்கு எது நல்லது, எது கெட்டது என்பது என்னை விட என் இறைவனுக்கு நன்றாகத் தெரியும்' என்கிற அடிப்படை நம்பிக்கையும் உங்களுக்கு வேண்டும். அது கூட இல்லை என்றால், இறைவன் என்னும் மேலான சக்தியை நீங்கள் நம்பவேண்டியதே இல்லையே! அதனால்,
எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றால் அது தான் இறைவன் இச்சை என்று எடுத்துக் கொள்ளுங்கள்.
எதிர்பார்ப்புக்கு முற்றிலும் மாறாய் பலன் வந்தால் அது இறைவன் இச்சை என்று ஏற்றுக்கொள்ளுங்கள்.
பாதி சாதகம், பாதி பாதகம் என்று வந்தால் அது இறைவன் இச்சை என்று ஏற்றுக்கொள்ளுங்கள்.
முற்றிலும் உங்களுக்கு சாதகமாக வந்தால் அது இறைவன் இச்சையால் தான் நடந்தது ( என் சாமர்த்தியத்தால் இல்லை) என்று எடுத்துக் கொள்ளுங்கள்.
இறைவனே எல்லாம் தருகிறார் என்றால் நான் ஏன் முயலவேண்டும் என்கிறீர்களா?
அந்த நம்பிக்கை 100 சதவீதம் ஒரு ஆளுக்கு வந்துவிட்டால் அவனுக்கு செய்யவேண்டிய கர்மம் ஒன்றும் இல்லை. அவன் கர்மத் துறவி. அவன் 'நான் கர்த்தா' என்கிற உணர்வைப் பூரணமாகத் துறந்தவன். அப்படியே அவன் கர்மம்/ முயற்சி ஏதும் செய்வதாக அடுத்தவர்க்குத் தோன்றினாலும் அவனுக்குத் தெரியும் தான் செய்யவில்லை. எல்லாம் தானே நடக்கிறது என்று.
அவ்வளவு தான்
அந்த கர்ம பலன், நாம் நினைக்கும் விதத்திலோ, நாம் எதிர்பார்க்கும் விதத்திலோ, நாம் ஆசைப்படும் விதத்திலோ (அது எவ்வளவு நியாயமாக, தர்மமாக இருந்தாலும் சரி) நடக்கவேண்டும் என்பது இல்லை என்பது தான் விஷயம்! அந்தப் பலன் இறைவனின் இச்சைப் படியே வந்து சேர்கிறது என்பது தான் விஷயம்.
ஆக, பலனைப் பற்றிய முன் ஆராய்ச்சிகளை, எதிர்பார்ப்புகளையெல்லாம் விட்டுவிட்டு உன் கர்மத்தைச் செய் என்பது தான் கர்ம யோகம் காட்டும் வழி. இதில் பக்தியையும் கலந்தால், "எல்லாவற்றையும் இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்" அல்லது "அவரது ஒரு கருவியாகச் செய்", "பலனை அவர் திருவடியில் ஒப்புவித்துவிடு" என்றெல்லாம் சேர்த்து சொல்லலாம்.
ஐயா, ஏதாவது ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் என்னால் கர்மம் செய்ய முடியவில்லையே என்கிறீர்களா?
அப்படியானால், உங்கள் எதிர்பார்ப்பை வைத்துக்கொண்டே கர்மம் செய்யுங்கள். தவறில்லை. ஆனால் 'எனக்கு எது நல்லது, எது கெட்டது என்பது என்னை விட என் இறைவனுக்கு நன்றாகத் தெரியும்' என்கிற அடிப்படை நம்பிக்கையும் உங்களுக்கு வேண்டும். அது கூட இல்லை என்றால், இறைவன் என்னும் மேலான சக்தியை நீங்கள் நம்பவேண்டியதே இல்லையே! அதனால்,
எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றால் அது தான் இறைவன் இச்சை என்று எடுத்துக் கொள்ளுங்கள்.
எதிர்பார்ப்புக்கு முற்றிலும் மாறாய் பலன் வந்தால் அது இறைவன் இச்சை என்று ஏற்றுக்கொள்ளுங்கள்.
பாதி சாதகம், பாதி பாதகம் என்று வந்தால் அது இறைவன் இச்சை என்று ஏற்றுக்கொள்ளுங்கள்.
முற்றிலும் உங்களுக்கு சாதகமாக வந்தால் அது இறைவன் இச்சையால் தான் நடந்தது ( என் சாமர்த்தியத்தால் இல்லை) என்று எடுத்துக் கொள்ளுங்கள்.
இறைவனே எல்லாம் தருகிறார் என்றால் நான் ஏன் முயலவேண்டும் என்கிறீர்களா?
அந்த நம்பிக்கை 100 சதவீதம் ஒரு ஆளுக்கு வந்துவிட்டால் அவனுக்கு செய்யவேண்டிய கர்மம் ஒன்றும் இல்லை. அவன் கர்மத் துறவி. அவன் 'நான் கர்த்தா' என்கிற உணர்வைப் பூரணமாகத் துறந்தவன். அப்படியே அவன் கர்மம்/ முயற்சி ஏதும் செய்வதாக அடுத்தவர்க்குத் தோன்றினாலும் அவனுக்குத் தெரியும் தான் செய்யவில்லை. எல்லாம் தானே நடக்கிறது என்று.
அவ்வளவு தான்
தென்னாடுடைய சிவனே போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்பது மாணிக்கவாசகரின் அருள்வாசகம். விஸ்வேஸ்வரன் சர்வேஸ்வரன் என்ற திருப்பெயர்கள் உலகத்துக்கெல்லாம் இறைவனாக, எல்லோருக்கும் கடவுளாக சிவனே விளங்குவதை வலியுறுத்துகின்றன.
பாரத நாடு ஜம்புத் தீவின் ஒரு பகுதி என்று வடமொழி ஸ்லோகம் கூறுகிறது. 'ஜம்பூத்வீபே - பாரத வர்ஷே - பரதக் கண்டே...’ நான் ஒருமுறை மார்கழி மாதம் பற்றிய பதிலில் ஒரு வீடியோவில் அந்த பெண் குழந்தை சொல்லும் வார்த்தைகள்.
பாரத நாடு ஜம்புத் தீவின் ஒரு பகுதி என்று வடமொழி ஸ்லோகம் கூறுகிறது. 'ஜம்பூத்வீபே - பாரத வர்ஷே - பரதக் கண்டே...’ நான் ஒருமுறை மார்கழி மாதம் பற்றிய பதிலில் ஒரு வீடியோவில் அந்த பெண் குழந்தை சொல்லும் வார்த்தைகள்.
பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு ஜோதிடத்தில் முக்காலமும் அறியும் ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி தெரியுமா?
பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு ஜோதிடத்தில் முக்காலமும் அறியும் ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி தெரியுமா?
பாண்டு உயிர் பிரியும் தருணத்தில் மகன்கள் ஐவரையும் அனைவரையும் அருகே அழைத்து , தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம் என்றும் , மாறாக பிய்த்து தின்று விடும்படியும்,அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்றல் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உயிர் துறக்கிறான்.
பாண்டவர்களும் அவர்களது தந்நதை பாண்டு சொன்னபடி செய்ய திட்டமிடும் போது
பாண்டு உயிர் பிரியும் தருணத்தில் மகன்கள் ஐவரையும் அனைவரையும் அருகே அழைத்து , தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம் என்றும் , மாறாக பிய்த்து தின்று விடும்படியும்,அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்றல் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உயிர் துறக்கிறான்.
பாண்டவர்களும் அவர்களது தந்நதை பாண்டு சொன்னபடி செய்ய திட்டமிடும் போது
நுட்பவியல் கலைச் சொற்கள்
மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் :
⭕ WhatsApp - புலனம்
⭕ youtube - வலையொளி
⭕ Instagram - படவரி
⭕ WeChat - அளாவி
⭕ Messanger - பற்றியம்
⭕ WhatsApp - புலனம்
⭕ youtube - வலையொளி
⭕ Instagram - படவரி
⭕ WeChat - அளாவி
⭕ Messanger - பற்றியம்
முருகப்பெருமானை பற்றிய முருகான (அழகான) தகவல்கள்
முருகப்பெருமானை பற்றிய முருகான (அழகான) தகவல்கள்:
முதன்முதலில் மரணத்தை வென்று மரணமில்லா பெருவாழ்வு அடைந்த முதல்சித்தன் , தலைமைக்கடவுள் ஆதிஞானகுரு முருகப்பெருமான் .
1. முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம்.
2. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் மற்றும் உலகம் முழுதும் பல நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது.
3. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.
முதன்முதலில் மரணத்தை வென்று மரணமில்லா பெருவாழ்வு அடைந்த முதல்சித்தன் , தலைமைக்கடவுள் ஆதிஞானகுரு முருகப்பெருமான் .
1. முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம்.
2. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் மற்றும் உலகம் முழுதும் பல நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது.
3. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.
நமசிவய வந்தது எப்படி?
ந ம சி வ ய= 51
எப்படி?
தமிழில் மெய் எழுத்துகள் 18
அதில்
எட்டாம் எழுத்து ந்
பத்தாம் எழுத்து ம்
மூன்றாம் எழுத்து ச்
பதினான்காம் எழுத்து வ்
பதினொன்றாம் எழுத்து ய்
8+10+3+14+11=46
எப்படி?
தமிழில் மெய் எழுத்துகள் 18
அதில்
எட்டாம் எழுத்து ந்
பத்தாம் எழுத்து ம்
மூன்றாம் எழுத்து ச்
பதினான்காம் எழுத்து வ்
பதினொன்றாம் எழுத்து ய்
8+10+3+14+11=46
மதுரையில் கால் மாற்றி ஆடிய நடராஜர் - வெள்ளியம்பலம்
நடராஜ பெருமான் வலக் காலை உயர்த்தி நடனமாடிய இடம் எது? மதுரை - மீனாட்சியம்மன் கோவில் - வெள்ளியம்பலம் - வெள்ளி சபை(இரஜித சபை) - இங்கு இறைவன் ஆடிய திருநடனம் ‘சந்தியா தாண்டவம்’ எனப்படுகிறது.
சிவ பெருமான் நடனக் கோலத்தில் நடராஜராக எழுந்தருளியுள்ள சிவஸ்த்தலங்களுள் முக்கியமானது ஐந்து தலங்களாகும். இத்தலங்களில் சிவ பெருமானின் நடனம் நடைபெற்றதாக இந்து சமயப் புராணங்கள் கூறுகின்றன. இந்த 5 தலங்கள் பஞ்ச சபை/ஐம்பெரும் அம்பலங்கள், ஐம் பெரும் சபைகள் அல்லது ஐம்பெரும் மன்றங்கள் என்று அழைக்க படுகின்றது.
சிவ பெருமான் நடனக் கோலத்தில் நடராஜராக எழுந்தருளியுள்ள சிவஸ்த்தலங்களுள் முக்கியமானது ஐந்து தலங்களாகும். இத்தலங்களில் சிவ பெருமானின் நடனம் நடைபெற்றதாக இந்து சமயப் புராணங்கள் கூறுகின்றன. இந்த 5 தலங்கள் பஞ்ச சபை/ஐம்பெரும் அம்பலங்கள், ஐம் பெரும் சபைகள் அல்லது ஐம்பெரும் மன்றங்கள் என்று அழைக்க படுகின்றது.
அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்?
10 நாள் விழாவின் சுவாரஸ்யக் கதை!!!
எல்லோருக்கும் ஐப்பசியில் தீபாவளி வரும். ஆனால், மதுரைவாசிகளுக்கு, சித்திரையிலும் ஒரு தீபாவளி. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை அந்த அளவுக்கு மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். திருவிழா நடக்கும் பத்து நாட்களும் ஊரே திமிலோகப்படும். மதுரை மற்றும் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு வந்து சேருவார்கள். சுமார் பத்து லட்சம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடும் திருவிழா இது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைச் சொல்வதற்கு முன், அவர் குடிக்கொண்டிருக்கும் அழகர்மலையின் சிறப்பையும் சொல்லியாக வேண்டும்.
எல்லோருக்கும் ஐப்பசியில் தீபாவளி வரும். ஆனால், மதுரைவாசிகளுக்கு, சித்திரையிலும் ஒரு தீபாவளி. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை அந்த அளவுக்கு மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். திருவிழா நடக்கும் பத்து நாட்களும் ஊரே திமிலோகப்படும். மதுரை மற்றும் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு வந்து சேருவார்கள். சுமார் பத்து லட்சம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடும் திருவிழா இது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைச் சொல்வதற்கு முன், அவர் குடிக்கொண்டிருக்கும் அழகர்மலையின் சிறப்பையும் சொல்லியாக வேண்டும்.
நமச்சிவாய!!
நமச்சிவாய!!
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருந்தக்கூலி தரும்!!
திருவள்ளுவர் ஐயாவின் இத்திருக்குறளின் பொருளாக நாம் விளங்கியது தெய்வத்தால் முடியாத காரியம் என்று இருந்தாலும் தான் முயற்சி செய்தால் நடத்திமுடிக்க முடியும் என்பதாகும்..
ஆனால் சற்று ஆழ்ந்து சிந்தித்தோமானால் பரம்பொருள் தத்துவத்தோடு இணைந்து பொருந்திப்பார்த்தால் வேறு அர்த்தமே தரக்கூடிய நம்பிக்கை அளிக்கக்கூடிய நற்சிந்தனை முத்தாக விளங்கக்கூடிய தத்துவம் பின்வருவன..
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருந்தக்கூலி தரும்!!
திருவள்ளுவர் ஐயாவின் இத்திருக்குறளின் பொருளாக நாம் விளங்கியது தெய்வத்தால் முடியாத காரியம் என்று இருந்தாலும் தான் முயற்சி செய்தால் நடத்திமுடிக்க முடியும் என்பதாகும்..
ஆனால் சற்று ஆழ்ந்து சிந்தித்தோமானால் பரம்பொருள் தத்துவத்தோடு இணைந்து பொருந்திப்பார்த்தால் வேறு அர்த்தமே தரக்கூடிய நம்பிக்கை அளிக்கக்கூடிய நற்சிந்தனை முத்தாக விளங்கக்கூடிய தத்துவம் பின்வருவன..
108 லிங்க சிவாலயம்
கோயிலுக்குப் போனால், மூலஸ்தானத்தில் ஒரு சிவலிங்கத்தையோ, பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளாக மேலும் சில லிங்கங்களையோ தான் தரிசித்திருப்பீர்கள்.
ஆனால், ஒரே கோயிலில் 108 லிங்கங்கள், மூலவர்களாக அருள்பாலிக்கும் அற்புத தலத்தை தரிசித்திருக்கிறீர்களா?
தஞ்சாவூர் அருகிலுள்ள பாபநாசம் ராமலிங்கசுவாமி கோயிலுக்குச் சென்றால் இந்த தரிசனம் பெறலாம். சிவராத்திரி திருவிழா இங்கு விசேஷமாக நடக்கும்.
ஆனால், ஒரே கோயிலில் 108 லிங்கங்கள், மூலவர்களாக அருள்பாலிக்கும் அற்புத தலத்தை தரிசித்திருக்கிறீர்களா?
தஞ்சாவூர் அருகிலுள்ள பாபநாசம் ராமலிங்கசுவாமி கோயிலுக்குச் சென்றால் இந்த தரிசனம் பெறலாம். சிவராத்திரி திருவிழா இங்கு விசேஷமாக நடக்கும்.
திருச்சிற்றம்பலம்
அருள்தரும் திருஆரூர் அல்லியம்பூங்கோதை அம்மை உடனுறை அருள்மிகு புற்றிடங்கொண்ட நாதாப் பெருமான் திருமலரடிகள் போற்றி போற்றி!!
எம்பிரான் விறன்மிண்ட நாயனார் திருமலரடிகள் போற்றி போற்றி
ஹரஹர நமப் பார்வதிபதயே!!
ஹரஹர மகாதேவா!!
தென்னாடுடைய சிவனே போற்றி!!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
எம்பிரான் விறன்மிண்ட நாயனார் திருமலரடிகள் போற்றி போற்றி
ஹரஹர நமப் பார்வதிபதயே!!
ஹரஹர மகாதேவா!!
தென்னாடுடைய சிவனே போற்றி!!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
இலிங்கத்திற்கான விளக்கம்
சைவ சித்தாந்தத்தைக் கற்றறியாது இலிங்கத்திற்குப் பொருள் கூற இயலாது.
சொரூப நிலையிலிருந்து உயிரின்பால் தொடக்குக் கொண்டு ஐந்தொழிலாற்ற சிவபெருமான் தடத்த நிலையில் எடுத்த தூய உருவ நிலையே இன்று நாம் காணும் மகேசுவர மூர்த்தங்களாகும்.
ஒரு பொருள் சொரூபத்திலிருந்து வேற்றொரு உருவத்திற்குப் பரிணாமம் பெற்று வருமேயானால் சொரூபம் அழிந்து விடும். இது பரிணாம கோட்பாட்டின் இலக்கணமாகும்.
சொரூப நிலையிலிருந்து உயிரின்பால் தொடக்குக் கொண்டு ஐந்தொழிலாற்ற சிவபெருமான் தடத்த நிலையில் எடுத்த தூய உருவ நிலையே இன்று நாம் காணும் மகேசுவர மூர்த்தங்களாகும்.
ஒரு பொருள் சொரூபத்திலிருந்து வேற்றொரு உருவத்திற்குப் பரிணாமம் பெற்று வருமேயானால் சொரூபம் அழிந்து விடும். இது பரிணாம கோட்பாட்டின் இலக்கணமாகும்.
புல் சாப்பிட்ட நந்தி
கல் நந்தி புல் சாப்பிட்டு மெய்ப்பிக்கச்
செய்ய வேண்டும் என்று ஹரதத்தர் மனமுருக வேண்டினார்.
கஞ்சனூரில் தேவசர்மா என்ற அந்தணன் இருந்தான். அவன் ஒரு முறை வைக்கோல் கட்டுகளை, அறியாமலும்.. தெரியாமலும் ஒரு பசுங்கன்றின் மீது போட்டு விட, அந்தக் கன்று துடிதுடித்து இறந்து போனது. அந்தக் கன்று, சிறந்த பக்திமானான ஹரதத்தர் என்பவருக்குச் சொந்தமானது.
பசுங்கன்றைக் கொன்றதால், அவனை மகாபாவி என்று பலரும் ஒதுக்கினார்கள். இந்த நிலையில் நடந்த விபரீதத்தை எடுத்துக் கூறுவதற்காக, பசுங்கன்றின் உரிமையாளரான ஹரதத்தரின் வீட்டிற்குச் சென்றான், தேவசர்மா. அங்கு வீட்டுக்குள் நுழைந்தபோது, வாசல்படி தலையில் இடித்து ‘சிவ.. சிவா’ என்று கத்தினான்.
செய்ய வேண்டும் என்று ஹரதத்தர் மனமுருக வேண்டினார்.
கஞ்சனூரில் தேவசர்மா என்ற அந்தணன் இருந்தான். அவன் ஒரு முறை வைக்கோல் கட்டுகளை, அறியாமலும்.. தெரியாமலும் ஒரு பசுங்கன்றின் மீது போட்டு விட, அந்தக் கன்று துடிதுடித்து இறந்து போனது. அந்தக் கன்று, சிறந்த பக்திமானான ஹரதத்தர் என்பவருக்குச் சொந்தமானது.
பசுங்கன்றைக் கொன்றதால், அவனை மகாபாவி என்று பலரும் ஒதுக்கினார்கள். இந்த நிலையில் நடந்த விபரீதத்தை எடுத்துக் கூறுவதற்காக, பசுங்கன்றின் உரிமையாளரான ஹரதத்தரின் வீட்டிற்குச் சென்றான், தேவசர்மா. அங்கு வீட்டுக்குள் நுழைந்தபோது, வாசல்படி தலையில் இடித்து ‘சிவ.. சிவா’ என்று கத்தினான்.
Subscribe to:
Comments (Atom)



