1) கோதுமை மாவுடன் சமஅளவு மஞ்சள் சேர்த்து சூடு செய்து ஒற்றடம் கொடுக்க இடுப்புவாதம் குணமாகும்.
2) உளுந்து - 50 கிராம்
மஞ்சள் - 20 கிராம்
வாதநாராயண இலை - ஒரு கைப்பிடி, அளவு
பூண்டு
3) நொச்சி இலை, கார் அரிசி, மஞ்சள் சம அளவு எடுத்து அவித்து, துணியில் கட்டி ஒற்றடம் தர இடுப்பு வாதம் மறையும்.
No comments:
Post a Comment