Monday, 30 April 2018

இரத்த அழுத்தம்

சர்ப்பகந்தா இலைகள்   ...  இருபது இலைகள்
மூக்கிரட்டை   இலைகள் ...........  ஒரு கைப்பிடி
சீரகம்   . ............ ஒரு தேக்கரண்டி
மூன்றையும் சேர்த்து அரைத்து விழுதாக்கி நாள்தோறும் காலை மாலை கழற்சிக்காய் அளவு சாப்பிட்டுவர ஒரு வாரத்தில் குணம் அடைந்து வருவதை  உணரலாம்
இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள் கொஞ்சம் மருந்தைக் கூடுதலாகவும் சாப்பிடலாம்
நோயின் தீவிரத்தைப் பொறுத்து தினமும் காலை அல்லது மாலை ஒருவேளை மட்டும் சாப்பிடலாம்
இரத்தத்தின் அடர்த்தி குறையும்
சிறுநீரக செயல்பாடு தூண்டப் படும்
இரத்த அழுத்தத்தை சமன் செய்யும்

No comments:

Post a Comment