செடியின் பெயர் வீதி இலை. இந்த செடி *செஞ்சிக்கோட்டை அருகில் உள்ள தச்சம்பட்டு*
கிராமத்தில் ஏரிக்கரையில் இருக்கிறது. இதன் இலையை பரித்து இந்த ஊர் மக்கள் சாம்பார் .
வைத்து சாப்பிடுவார்கள்
இதன் மருத்துவ குணம் கேட்டால் மெய் சிலிர்க்க வைக்கும்.
இதன் தழையை ( இலை) பரித்து 5 நிமிடம் வாயில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு சமவெளியில் படுத்து ஒரு முறை உருளவேண்டும்.பிறகு தானாகவே நமது உடல் உருள ஆரம்பிக்கும் *மூச்சுபிடிப்பு முதுகுவலி* *இருந்தால் 10 மீட்டர் வரை நமது உடல் தானாகவே உருளும்.பிறகு நின்று 3 மீட்டர் தூரத்திற்கு உருண்டு நமது உடல் நிற்க்கும்.துணை இல்லாமல் இதனை செய்யக்கூடாது.
கிராமத்தில் ஏரிக்கரையில் இருக்கிறது. இதன் இலையை பரித்து இந்த ஊர் மக்கள் சாம்பார் .
வைத்து சாப்பிடுவார்கள்
இதன் மருத்துவ குணம் கேட்டால் மெய் சிலிர்க்க வைக்கும்.
இதன் தழையை ( இலை) பரித்து 5 நிமிடம் வாயில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு சமவெளியில் படுத்து ஒரு முறை உருளவேண்டும்.பிறகு தானாகவே நமது உடல் உருள ஆரம்பிக்கும் *மூச்சுபிடிப்பு முதுகுவலி* *இருந்தால் 10 மீட்டர் வரை நமது உடல் தானாகவே உருளும்.பிறகு நின்று 3 மீட்டர் தூரத்திற்கு உருண்டு நமது உடல் நிற்க்கும்.துணை இல்லாமல் இதனை செய்யக்கூடாது.
No comments:
Post a Comment