Tuesday, 29 January 2019

பிள்ளை வளர்த்தி என்னும் வசம்பு மூலிகை

வசம்பு மூலிகையை கிராமத்தில் பிள்ளை வளர்த்தி என்றும் பெயர் சொல்லாத மருந்து என்றும் அழைப்பர்.

வசம்பு எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்.வசம்பை தண்ணீர் விட்டு உரசி சிறிது தேன் விட்டு குழந்தைகள் நாக்கில் தடவ
திக்கு வாய் மாறி நன்றாக பேசும்.
தொற்று நோய் நீங்கும்.
விஷப் புழுக்கள் அகலும்
பசியைத் தூண்டும்.

வசம்பை தண்ணீரில் ஒரு நாள் ஊற வைத்து பாசி போல் அறுத்து குழந்தைகள் இரு
கைகளிலும் கட்டி விடுவார்கள்
அக்குழந்தைக்கு சீர்அடிக்ககாது
தொற்று நோய் பரவாது.


வீதி இலை

செடியின் பெயர் வீதி இலை. இந்த செடி *செஞ்சிக்கோட்டை அருகில் உள்ள தச்சம்பட்டு*
கிராமத்தில் ஏரிக்கரையில் இருக்கிறது. இதன் இலையை பரித்து இந்த ஊர் மக்கள் சாம்பார் .
வைத்து சாப்பிடுவார்கள்

இதன் மருத்துவ குணம் கேட்டால் மெய் சிலிர்க்க வைக்கும்.

இதன் தழையை ( இலை) பரித்து 5 நிமிடம் வாயில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பச்சை மாங்காயை உப்பு ,தூள் தொட்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா…?

பலருக்கும் மாங்காயைக் கண்டால் நாவில் இருந்து எச்சில் ஊறும்.

ஆனால் மாங்காய் சாப்பிட்டால் உடல் வெப்பம் அதிகரிக்கும், பருக்கள் வரும் என்று பலரும் அதை வாங்கி சாப்பிடமாட்டார்கள்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா?

மாங்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உண்மையில் இதனை சாப்பிட்டால் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இங்கு ஒருவர் மாங்காயை சாப்பிட்டால் பெறும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் மாங்காயை வேண்டாம் என்று தவிர்க்காதீர்கள்.


பயன்உள்ளதகவல்

1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!
3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!

சக்ரவர்த்தி கீரை

சிறுநீரக கற்கள், தொற்றுக்களை போக்க கூடியதும், எலும்புகளுக்கு பலத்தை கொடுக்க கூடியதும், வயிற்று புண்ணை குணமாக்க கூடியதும், ரத்த சோகையை சரிசெய்ய கூடியதும், மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட சக்கரவர்த்தி கீரையை பற்றி நாம்இன்றுபார்ப்போம்.

கீரைகளுக்கெல்லாம் அரசன் என்பதால் இது சக்கரவர்த்தி கீரை என பெயர் பெற்றது. வாத்தினுடைய காலின் அமைப்பை உடைய சக்கரவர்த்தி கீரையை, பருப்பு கீரை என்று சொல்வதுண்டு. பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட இந்த கீரையில் வைட்டமின் ஏ, சி ஆகிய சத்துக்கள் அதிகளவில் உள்ளன.
கால்சியம் சத்து நிறைந்த இது, எலும்புகளுக்கு பலத்தை கொடுக்க கூடியது.சக்கரவர்த்தி கீரையை கொண்டு சிறுநீரக கற்களை போக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒரு கைப்பிடி சக்கரவர்த்தி கீரையை எடுத்து கொள்ளவும். அதனுடன் அரை ஸ்பூன் கருஞ்சீரகம், ஒரு ஸ்பூன் கொள்ளுப்பொடி, அரை ஸ்பூன் பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்க்கவும். பின்னர், நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இதை குடிப்பதன் மூலம் சிறுநீரக கற்கள், சிறுநீரக தொற்று பிரச்சனை சரியாகும்.

உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் .

கட்டை விரல்.
***************
உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.
ஆள்காட்டி விரல்.
*******************
உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது.உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல்

பயிர் சாகுபடி முறை

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசலின் பயன்கள்
• 25 சதவீதம் பயிர் ஊக்கியாகவும், 75 சதவீதம் பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது.
• இயற்கை முறையில் பயிர் பாதுகாப்பாகும்.
• இந்தகரைசலின் காரமான நெடியின் காரணமாக பூச்சிகள் பயிர்களை உண்ணாது.
• பூச்சிகள் முட்டையிடுவது தடுக்கப்படும்
• பூச்சி விரட்டியாகவும், பூஞ்சாண கொல்லியாகவும் பயன்படுத்தலாம்.
• புழுக்களை கட்டுப்படுத்தும்.
• பழமரங்களைத் தாக்கும் புழுக்கள், வண்டுகளை அழிக்கும்
• பூண்டு எண்ணை பயிருக்கு சத்துக்களை அளிக்கும்
• சாறு உறிஞ்சும் பூச்சியின் தாக்குதல் இருக்காது
• நெல்லில் குலைநோய், பாக்டீரியா வாடல் நோய்களை கட்டுப்படுத்ததும்.
• சுற்று சூழலை பாதிப்பு ஏற்படுத்தாத பாதுகாப்பான பூச்சி கொல்லியாகும்.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் 5 பருப்புகள்

பருப்பு வகைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளாக திகழ்கிறது.

பொதுவான நன்மைகள் :

மூளை செயல் திறன் அதிகரிக்கிறது
ஆரோக்கியமான இதயத்திற்க்கு உதவுகிறது
வலிமையான எலும்புகளுக்கு உதவுகிறது
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
பல்வேறு வகையான பருப்பு வகைகள் இவ்வுலகில் நிறைந்துள்ளது. இந்தியாவில் காணப்படும் சில பருப்புகளின் நன்மைகள்.

தினமும் காலை பார்லி கஞ்சி குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் பார்லியும் ஒன்று. டயட் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், இதய கோளாறு உள்ளவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் என அனைவரும் பார்லியை தினமும் கூட சாப்பிடலாம்.

பார்லி உட்கொள்வதால், உடற்சக்தி அதிகரிக்கிறது, இரத்த சர்க்கரை மற்றும் இரத்த கொழுப்பை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும், இது சிருநீரத்தின் செயலாற்றலை ஊக்குவித்து செரிமான கோளாறுகள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.

பார்லியை உட்கொள்வதால், உடற்சக்தி மேம்படுகிறது. மேலும், இது உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தவிர்த்து, உடல்பருமன் அதிகரிக்காமலும் பாதுகாக்க உதவுகிறது...

கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்!!!...

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இங்கு தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

கொழுப்புக்கள் கரையும்:
காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.


நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்!

1. நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

முளைதானிய உணவில் இருக்கும் உன்னத சத்துக்கள் !!

தினமும் ஒரு வேளையாவது இயற்கை உணவுகளை உட்கொண்டு வந்தால், நமக்கு வரும் பாதி நோய்கள் மறைந்து உடலின் ஆரோக்கியம் மேம்படும்.

முளை தானிய உணவாக எதை சாப்பிடலாம்?

பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான் முளைதானிய உணவு எனப்படும்
இயற்கை உணவாகும்.

Javascript Interview Questions - Part 3


  1. Explain What Is The Lazy Loading?
  2. What Is A Callback Function?
  3. Explain What "this" Is In Javascript?
  4. Explain What Is Ajax? Write An Ajax Call?
  5. Explain What Event Bubbling Is?
  6. What Is Stringify?
  7. What Is The Difference Between Call And Apply?
  8. Explain The Difference Between Visibility:hidden; And Display:none?
  9. How can you declare a class in Javascript?
  10. Explain Function.prototype.bind.
  11. Describe what a closure is in your own words.
  12. What Javascript engines do you know of?
  13. Are objects in Javascript passed by reference or by value?

Javascript Interview Questions - Part 4


  1. What is the difference between textContent and innerHTML?
  2. What is the DOM?
  3. What are the JavaScipt data types?
  4. What are the pop-up boxes types available in JavaScript?
  5. What is negative infinity in JavaScript?
  6. Explain the differences between var, const and let.
  7. Explain the difference between null, undefined or undeclared variables.

HTML5 Interview Questions - Part 2

  1. Why would you use <strong> instead of <b> ?
  2. What are some of the key new features in HTML5?
  3. What’s doctype for?
  4. Is it generally a good idea to position CSS <link>s before <script> tags?
  5. Explain the CSS box model. Which properties are a part of it?
  6. Describe z-index and how stacking context is formed.
  7. How is responsive design different from adaptive design?
  8. What is the difference between classes and IDs in CSS?
  9. What’s the difference between display: inline and display: inline-block?
  10. What’s the difference between a relative, fixed, absolute and statically positioned element?

General Questions in Front end developer Interview - Part 1


  1. What are some advantages/disadvantages to testing your code?
  2. What tools would you use to test your code's functionality?
  3. What is the difference between a unit test and a functional/integration test?
  4. What is the purpose of a code style linting tool?
  5. What tools would you use to find a performance bug in your code?
  6. What are some ways you may improve your website's scrolling performance?
  7. Explain the difference between layout, painting and compositing.

Front end developer Interview Questions - Part 1


  1. When would you use CSS float?
  2. When would you use CSS clear?
  3. What is REST?
  4. What is Web Components?
  5. What is the difference between sessioStorage, localStorage and cookies?
  6. What is the type of NaN? How to check if a value is NaN?
  7. What is the difference between bubbling and capturing?
  8. Is there any difference between Promises and callbacks? Which is better?
  9. What is the difference between Deferred and Promise objects? Where is Deferred object used?
  10. Difference between inheritance and composition?
  11. Difference between window.onload and onDocumentReady?
  12. Why do we need to use W3C standard code?
  13. What Are The Various Elements Provided By HTML5 For Media Content?

HTML5 Interview Questions - Part 3


  1. Which HTTP status codes classes are used to designate success, client error and server error respectively?
  2. When do DOM Content Loaded and Load events get fired ?
  3. Would you place an async script tag right before </body> ?
  4. Describe the same-origin policy as part of the web browser security model. Give a couple of practical limitations it may pose.
  5. Why is HTML5 History API so essential for all single page applications?
  6. What storage options do modern browsers provide ?
  7. Which steps constitute the Critical Rendering Path for web browsers?
  8. Why do you think Page Visibility API is useful?
  9. Give a basic overview of the Push web technologies available today

Angular Js Interview Questions - Part 1


  1. What are the differences between AngularJS (angular 1.x) and Angular (Angular 2.x and beyond)?
  2. What is a component? Why would you use it?
  3. What is the minimum definition of a component?
  4. What is a module, and what does it contain?
  5. What is a service, and when will you use it?
  6. What is a promise? Explain it laymen's terms.
  7. What are the life cycle hooks for components and directives?
  8. What are pipes? Give me an example.
  9. What are the differences between reactive forms and template driven forms?
  10. What is a dumb, or presentation, component? What are the benefits of using dumb components?
  11. How do components communicate with each other?
  12. How would you use http to load data from server?
  13. How do you create routes?
  14. How can you get the current state of a route?
  15. How do you create two-way data binding?
  16. How do you load external modules?
  17. How would you display form validation errors?

Javascript Interview Questions - Part 2


  1. Can you give an example for destructuring an object or an array?
  2. Can you give an example of generating a string with ES6 Template Literals?
  3. Can you give an example of a curry function and why this syntax offers an advantage?
  4. What are the benefits of using spread syntax and how is it different from rest syntax?
  5. How can you share code between files?
  6. Why you might want to create static class members?
  7. Reverse a string in JavaScript?
  8. Reverse words in a sentence?
  9. Reverse words in place?
  10. Find the first non repeating char in a string?
  11. Remove duplicate characters from a sting?
  12. What are the differences between null and undefined?
  13. What are the differences between == and ===?
  14. How would you compare two objects in JavaScript?

Monday, 28 January 2019

காக்கை சிறகினிலே

காக்கை சிறகினிலே
நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே
நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம்
நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

சொரியாசிஸ் நோயாளிகள் செய்யக்கூடாதவை செய்ய வேண்டியவை...!

சொரியாசிஸ் என்பது தோலில், மீன் செதில் போன்று இறந்த செல்கள் உதிர்ந்து விழும் புரையுடன் கூடிய வெண்மை மற்றும் சிவப்பு திட்டுகளாக காணப்படும். உடலின் எந்தப்பாகத்தில் வேண்டுமானாலும் வரலாம். முழங்கை, முழுங்கால் மூட்டு, முதுகு, தலையுச்சி முதலிய பாகங்கள் பொதுவாக பாதிக்கப்படும்.
சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் இது விரைவில் சொரியாசிஸ் பிரச்சனையில் இருந்து விடுவிக்க உதவும். இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அனைத்து வகையான மீன்களான சூரை, சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் ஆளி விதை, சூரிய காந்தி விதைகள் மற்றும் எள்ளு விதைகளில் ஏராளமாக உள்ளது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சொரியாசிஸ் நிலைமையை தீவிரமாக்காமல் குறைக்க உதவும்.

கர்ப்பகாலத்தில் ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனை...!

கர்ப்பகாலத்தில் தூக்கம் என்பது மிக முக்கியமான ஒன்று. அவ்வாறு சரியான உறக்கம் இல்லாதபோது அது ஆபத்துகளை கூட விளைவிக்கும். பெண்கள் கர்ப்பகாலத்தில் தூக்கமின்றி அவதிபடுவதை பார்த்திருக்கிறோம். இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம் அவர்களுக்கு பயம் தொற்றிக்கொள்வதேயாகும்.
மாதந்தோறும் அவர்கள் எடை கூடுவதால் உடல் எடை, அழுத்தம் போன்ற காரணத்தினாலும், அவ்வப்போது சிறுநீர் வந்துக் கொண்டே இருக்கும். இதனால் கூட அவர்களது தூக்கம் பாதிக்கிறது.

இஞ்சி லேகியம்

சுத்தமான இஞ்சி – ¾ கிலோ, விதை நீக்கிய பேரீச்சம் பழம் – 1.5 கிலோ, வெள்ளைச் சர்க்கரை – 1.5 கிலோ, பசுநெய் – ¼ கிலோ, ஏலரசி தூள் – 20 கிராம், சுத்தமான தேன் – 1.5 கிலோ.
முதலில் இஞ்சியை தோல் நீக்கி, 3 படி தண்ணீர்விட்டு நீர் சுண்டக்காய்ச்சி நன்றாக வெந்தபின் இறக்கி, ஆறிய பிறகு, மபோல் அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் இடித்துக் கொள்ளவும். அதன் பின் இஞ்சி, பேரிச்சம்
பழம், வெள்ளைச் சர்க்கரை, இவைகளை நன்கு கிளறி ஏலரிசிப்பொடியை சேர்த்து தேன்விட்டு நன்கு கிளறவும். நெய்யை உருக்கி சேர்க்கவும்.
இந்த லேகியத்தை 2 முதல் 5 கிராம் வரை காலை, மாலை இருவேளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை, வயிற்று உப்புசம், கபம் காசம் குணப்படும்.

மாதவிடாய் உண்டாகும் உடல் பருமன் தீர கருஞ்சீரகம்

கருஞ்சீரகம் – 50 கிராம்
வெந்தயம் – 50 கிராம்
முருங்கை இலை (காய்ந்தது) – 50 கிராம்
வேப்பம்பூ – 50 கிராம்
சுக்கு – 25 கிராம்
மிளகு – 25 கிராம்
திப்பிலி – 25 கிராம்
ஏலக்காய் – 25 கிராம்
தேன் – ¾ கிலோ

வெந்தய டீ

வெந்தயம் சமையலில் பயன்படுகிறது. இதில் கார்போஹைட்ரேட், புரதம், கால்சியம், கொழுப்பு ஆகிய சத்துக்களை கொண்டுள்ளது. இது சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது.
உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி தரக்கூடிய பொருள். மேலும் இதை நாம் குறைந்த அளவில் சமையலுக்கு சேர்க்கிறோம். இதன் இலைகள் வெந்தய கீரை என்று அழைக்கிறோம்.
தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், தற்போது நிறைய பேர் சந்திக்கும் சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

மூட்டு, முழங்கால் வலிகளுக்கு

வேப்ப எண்ணெய் 
விளக்கெண்ணெய்
இலுப்ப எண்ணெய் 
புங்க எண்ணெய்
கடுகு எண்ணெய்
தலா 100 மில்லி வாங்கி வந்து கலந்து கொண்டு, கூடுதலாக பச்சை கற்பூரம் 20கிராம் சேர்த்து காய்ச்சி இறக்கவும்...
(கடுகு எண்ணெய் குறிப்பிட்ட இடத்திற்கு அதிக சூடு கொடுக்கவும் மற்றும் இரத்த நாளங்களை விரிவடைய வைப்பதற்காகவும் சேர்க்கப்படுகிறது...)

கரும்பு

கரும்பின் மருத்துவ குணம் பற்றி பார்க்கலாம்:

⚙ கரும்பில் சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. பொதுவாக மஞ்சள் காமாலை வந்தால், சருமம் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இதற்கு காரணம், பிலிரூபின் இரத்தத்தில் கலந்திருப்பதே ஆகும்.

⚙ இதுமட்டுமல்லாது, மோசமான கல்லீரல் செயல்பாடுகள் மற்றும் பித்த நாளங்களில் அடைப்பு போன்றவைகளும் மஞ்சள் காமாலையை உண்டாக்கும். எனவே மஞ்சள் காமாலையிலிருந்து உடனே குணமாவதற்கு, இரண்டு டம்ளர் கரும்பு சாற்றுடன் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து குடித்து வந்தால் போதுமானது.


மத்தி மீனில் இருக்கும் நன்மைகள்!

தமிழகத்தில் அதிகளவு கிடைக்கும் மீன்களில் ஒன்றான மத்தி மீனில் ஏராளமான நன்மைகள் உள்ளது.

தமிழக கடலோர பகுதிகளில் அதிகளவு கிடைக்கும் மத்தி மீன், கேரள மாநிலத்திற்கு பெரும் அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மனித உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியமாக தேவைப்படும் புரதச்சத்து மீனில் அதிகம் உள்ளது. மத்தி மீன்களின் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளது.

100 கிராம் மத்தி மீனில் புரதச்சத்து 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9 கிராமும், நீர்ச்சத்து 66.70 கிராமும் உள்ளது. மத்தி மீன்களில் ‘ஒமேகா 3‘ கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.



தோல்நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் பாஸ்பரஸ் சத்தினால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது

அவாரம் பூ

எவ்வளவு வறட்சி வந்தாலும் ஆவாரை செடி தன்னிச்சையாக செழுப்பாக வளரக்கூடியது. ஆவரையின் பூ,காய்,பட்டை,வேர்,இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து ஆவரைப் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது.

எண்ணற்ற பருத்துவ குணங்களை கொண்ட ஆவாரம் பூ- வின் மருத்துவகுணங்கள் தெரிந்தால் நீங்கள் தான் பாக்கியசாலி. வறண்ட தரிசு நிலங்களிலும், வயல் வரப்புகளிலும் வளர்ந்து பொன் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் அழகை பார்க்கும்போது கவிதை எழுதத்தெரியாத நபர்களுக்கே கவிதை வந்து கொட்டும்.



வெரிகோஸ் வெயின் பிரச்சினையை குறைக்கும் வழிகள்...!

வெரிகோஸ் வெயின் ஆண், பெண் என இரு பாலருக்கும் வரும். இருப்பினும் பெண்களை அதிகமாக தாக்குகிறது என்கின்றனர். இந்த வெரிகோஸ் வெயின் வருவதற்கு முக்கிய காரணம், அதிகமான உடல் எடையால் இரத்த அழுத்தம் அதிகமாவது ஆகும்

வெரிகோஸ் வெயின் என்பது காலின் தொடைப்பகுதிக்கு கீழோ அல்லது முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டிருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள் இருக்கும். இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும்,வேதனையும், குடைச்சல் போன்ற உணர்வும் ஏற்படும்.


நல்ல தேனை கண்டறிவது எப்படி?


தேன், நினைத்தாலே இனிக்கும் இயற்கையின் அற்புதம். தேனை விரும்பாதவர்கள் குறைவு. கெட்டுப்போகாத ஒரே உணவுப் பொருள் என்றால் அது தேன் மட்டும்தான். பழங்காலம் தொட்டே மருந்திலும், விருந்திலும் தவறாமல் இடம்பெற்றிருந்த தேனில் கலப்படம் என்பதும் ஹைதர்காலத்து பழைய சமாச்சாரம்தான்.

இன்றைய வர்த்தகமயமான சூழலில் வளர்ப்புத் தேனீக்கள் மூலம் கிடைக்கும் தேன் பெருகிவிட்டது. கூடவே கலப்படமும் இவற்றில் நிறையவே நடப்பதாகக் கூறப்படுகின்றது. இவை கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்டு வண்ணமயமான ஸ்டிக்கர்களுடன் கணஜோராக காட்சியளிக்கின்றன.

தூக்கத்தில் யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கிறதா? ?

இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும். உங்களால் கண்ணைத் திறக்க முடியாது.

கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி, திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும் திரும்பி படுக்க முடியாது. ஒரு நிமிடம் கழித்துத்தான் உங்களால் எதுவும் செய்யமுடியும். எழுந்து பார்த்தால் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள்.

என்னடா இது என்று திகைத்திருப்பீர்கள். இதுதான் அமுக்குவான் பேய். உயிரைக் கொல்லும் அளவுக்கு கொடூரமான பேய் இல்லை என்றாலும், இதுவும் ஒரு முக்கியமான பேயாக கிரேக்கப் புராணங்களில் கூறப்படுகிறது. பொதுவாய் அமுக்குவான் பேய்கள் மற்ற பேய்கள் போல் புளியமரத்திலோ வேப்பமரத்தின் உச்சியிலோ இருக்காது. பூச்சிகளின் இராஜாவான இது உங்கள் வீட்டின் சிலந்திகளின் கூட்டிற்குள், எறும்புகளின் குறிப்பாக சிவப்பு எறும்புகளின் புற்றில், கரப்பான் பூச்சிகளின் பொந்துகளில் தான் வாழும். இது உலவும் நேரம் பெரும்பாலும் சூரியன் உதிப்பதற்கு சற்று முன்பாக மூன்று மணியில் இருந்து நாலு மணி வரை ஆனால் சில சமயம் அவை பகலில் கூட வரும். என்றெல்லாம் சுவாரஸ்யமாக த்ரில்லாக கதை எழுத ஆசைதான் ஆனால் அது உண்மை இல்லையே,

8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால்

ஒவ்வொரு உயிரினத்திற்கும் தூக்கம் என்பது மிக அவசியமானது. நாள்முழுக்க உழைத்த மனிதன் தனது ஓய்வு நேரத்தில் தான் உடலையும் மனதையும் இளைப்பாறி கொள்கிறான். இந்த ஓய்வுநேரம் இல்லையென்றால் பலவித பாதிப்புகள் உடலுக்கு ஏற்பட கூடும்.

சிலர் ஓய்வே இல்லாமல் வேலை செய்வார்கள். இப்படி செய்வதால் முதலில் பாதிக்கப்படுவது அவர்களின் ஆயுட்காலம் தான். தூக்கம் குறைந்தால் நமது உடலின் செயல்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி விடும்.

ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு சில குறிப்பிட்ட கால அளவில் தூக்கம் தேவைப்படுகிறது. ஏனெனில் சராசரியாக ஒருவருக்கு 8 மணி நேரம் தூக்கம் இன்றியமையாததாகும். 7 முதல் 8 மணி நேரம் தூங்கவில்லை என்றால் எப்படிப்பட்ட நோய்களும், அபாயங்களும் உங்களை தாக்கும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

வாழைப்பழ வகைகள்

பேயன் வாழைப்பழம்,
ரஸ்தாளி வாழைப்பழம்,
பச்சை வாழைப்பழம்,
நாட்டு வாழைப்பழம்,
மலை வாழைப்பழம்,
நவரை வாழைப்பழம்,
சர்க்கரை வாழைப்பழம், செவ்வாழைப்பழம்,
பூவன் வாழைப்பழம்,
கற்பூர வாழைப்பழம்,
மொந்தன் வாழைப்பழம்,
நேந்திர வாழைப்பழம்,
கரு வாழைப்பழம்,
அடுக்கு வாழைப்பழம்
வெள்ளை வாழைப்பழம்,
ஏலரிசி வாழைப்பழம்,
மோரீஸ் வாழைப்பழம்
என பலவகைகள் உள்ளன.


கொட்டாவிக்கு பின்னால் இருக்கும் ஆச்சரியமான உண்மை

நமது வாயைப் பெரிதாக திறந்து வாய் மற்றும் மூக்கு வழியாக காற்றை சுவாசிப்பதை கொட்டாவி என்கிறோம். மேலும் கொட்டாவியானது நமக்கு வரும் போது நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் தொடரும்.



இதனால் கொட்டாவியை தொற்று செயல் என்று கூறுவார்கள். கொட்டாவியானது சோர்வு, சலிப்பு, மன அழுத்தம் மற்றும் ஆர்வமின்மை போன்றவற்றில் உண்டாகிறது. நாம் சோர்வாக இருக்கும்போது நம் உடலுக்கு தேவையான ஆக்சிஜன் குறைவாக கிடைப்பதால் மூச்சு விடுவது மெதுவாக இருக்கும்.

நகச்சுற்று ஏற்படக் காரணங்கள்

நகச்சுற்று ஏற்படக் காரணங்கள் :

​♡ நகச்சுற்று என்பது நகக்கண்ணில் வரும் புண் அல்லது நகத்தின் வெளி ஓரமாகவோ அல்லது நகத்தைச் சுற்றியுள்ளப் பக்கங்களில் உள்ள நகமடலின் தோலில் ஏற்படும் ஒரு வகை கிருமித்தொற்று தான் நகச்சுற்று. அவ்விடம் வீங்கிச் சற்று சிவந்து கடுமையான வலியையும் ஏற்படுத்தும். தொட முடியாதளவு கடும் வலி ஏற்படுத்தும்.

​♡ நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்குத்தான் இது மிக அதிகமாக ஏற்படுகிறது.


வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.
கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.

2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம்.
மலம் கழிக்க வேண்டும்.
கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.

3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும்
6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள்.
ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.


இரத்த அழுத்தம் (BP)

1. இரத்த அழுத்தம் (BP ) என்பது ஒரு நோயல்ல. நம் உடலை காக்கும் இயற்கையின் நடவடிக்கை.

2. உடலில் ஏதோ ஒரு பகுதியில் நோய் ஏற்பட்டுள்ளது என்பதை முன்கூட்டியே உணர்த்தும் அறிவிப்பு மணியே BP.

3. பாதிக்கப்பட்ட உள்ளுறுப்புகளை சரி செய்யவே இதயத்தின் வேகம் கூடுகிறது.

4. இதயத்தின் வேகம் கூடினால் மட்டுமே BP கூடும்.


ADR எனும் எமன்

ஆங்கிலத்தில் ADR என்று அழைக்கப்படும் இந்தத் தொந்தரவு, இந்த காலகட்டத்தில் பல நோயாளிகளை வாட்டி வதைக்கும் தொந்தரவாக உருவெடுத்திருக்கிறது. உண்மையில் இப்படி ஒரு நோய் உருவானதும், இந்த நோயினால்தான் நாம் எல்லா உடல் உபாதைகளையும் அனுபவிக்கின்றோம் என்பதும் பல நோயாளிகளுக்கு தெரிவதில்லை. மற்றும் தெரியாமல் மறைக்கப் படுகிறது.


மாத விலக்கு பிரச்சனை அதை எவ்வாறு தீர்ப்பது

மாதவிலக்கு விஷயத்தில் பல பெண்களுக்கும் பிரச்னை. சிலருக்கு சீக்கிரமே வருவதும், சிலருக்கு தள்ளித் தள்ளி வருவதுமாக ஆளாளுக்கு பிரச்னைகள்.

*பூப்பெய்திய பெண்கள் முதல் மெனோபாஸை நெருங்குகிறவர்கள் வரை யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. மாதவிலக்கு சுழற்சி முறையற்றுப் போவது ஏன்?

யாருக்கெல்லாம் பரிசோதனையும், சிகிச்சைகளும் அவசியம்?

*‘‘கர்ப்பப் பையில உள்ள ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களால கர்ப்பப் பை திசுக்கள் இயங்கி, மாதவிலக்கு வருது!!"


முதியவர்களுக்கு ஆரோக்கிய குறிப்புகள்

வயதானவர்களுக்கு அவசியம் பகிருங்கள்.

ஆரோக்கியம் என்பது எல்லோருக்குமே அவசியம் என்றாலும், வயது ஏற ஏற சில விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை மிகச் சிறந்த முறையில் பாதுகாக்கலாம்.

இரண்டு வேளை காப்பி அருந்த வேண்டாம்.

குளிர்ந்த தண்ணீரில் (ப்ரிட்ஜ் தண்ணீர்) மாத்திரைகளை சாப்பிடாதீர்கள்.

மாலை 5 மணிக்கு மேல் கனமான ஆகாரம் வேண்டாம்.


சுகப்பிரசவம் அடையும் எளிய வழிமுறைகள்

பின்பற்ற ♦வேண்டியவைகள் :-

நிறைய காய்கறிகள் சாப்பிட வேண்டும்

நிறைய பழம்கள் சாப்பிட வேண்டும்

நிறைய தண்ணீர் சாப்பிட வேண்டும்

தினமும் நீண்ட தூரம் நடக்க வேண்டும்

சின்ன சின்ன வீட்டு வேலைகள் செய்யலாம்

இருதய அடைப்பு , இருதய வலி நீங்குவதற்கு மும்மூர்த்தி சூரணம்

இருதய அடைப்பு , இருதய வலி நீங்குவதற்கு மும்மூர்த்தி சூரணம்

சுக்கு , மிளகு , கருஞ்சீரகம் வகைக்கு 100 கிராம் வாங்கிவந்து தனித்தனியாக லேசாக வறுத்து தனித்தனியாக இடித்து பொடியாக்கி ஒவ்வொன்றும் 50 கிராம் அளவாக கூட்டி நன்றாக அரைத்து பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு காலை மாலை திரிகடி வீதம் நாட்டு சர்க்கரையுடன் கலந்து உண்டுவர
இருதய அடைப்பு , நெஞ்சு எரிச்சல் , மேல்மூச்சு வாங்குதல் நீங்கும் , ஆஞ்சியோ , சர்ஜரி செய்ய வேண்டியதில்லை , ஸ்டன்ட் வைக்கும் அவசியமல்லை.

Sunday, 27 January 2019

HTML5 Interview Questions - Part 1


  1. What does a doctype do?
  2. What are the building blocks of HTML5?
  3. Describe the difference between a sessionStorage and localStorage.
  4. Describe the difference between <script>, <script async> and <script defer>.
  5. What is semantic tag?
  6. What are the differences between div and span?
  7. How would you differentiate div, section and article?

Friday, 25 January 2019

சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா

சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே! (சின்னஞ்சிறு)
என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்! (சின்னஞ்சிறு)
பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே-என்முன்னே
ஆடிவருந் தேனே (சின்னஞ்சிறு)

General Questions in Front end developer Interview


  1. What is a recent technical challenge you experienced and how did you solve it?
  2. When building a new web site or maintaining one, can you explain some techniques you have used to increase performance?
  3. Can you describe some SEO best practices or techniques you have used lately?
  4. Can you explain any common techniques or recent issues solved in regards to front-end security?
  5. What actions have you personally taken on recent projects to increase maintainability of your code?
  6. Talk about your preferred development environment.
  7. Which version control systems are you familiar with?
  8. Can you describe your workflow when you create a web page?
  9. If you have 5 different style sheets, how would you best integrate them into the site?
  10. How would you optimize a website's assets/resources

அன்னை

"அ"ன்பின் நாயகியாய்
"ஆ"திமூலத்தின் பிறப்பிடமாய்
"இ"ல்லறத்தின் தலைவியாய்
"ஈ"கையில் கொடைவள்ளலாய்
"உ"ண்மையின் உறைவிடமாய்
"ஊ"ட்டி வளர்ப்பதில் அமுதசுரபியாய்
"எ"ண்ணங்களின் பிறப்பிடமாய்


Thursday, 24 January 2019

Javascript Interview Questions - Part 1

  • Explain event delegation.
  • Explain how prototypal inheritance works.
  • What's the difference between null and undefined?
  • What is a closure?
  • What's the difference between host objects and native objects?
  • Explain the difference between: function Person(){}, var person = Person(), and var person = new Person()?
  • What is the difference between call and apply?
  • Explain hoisting.
  • Describe event bubbling.
  • Describe event capturing.
  • What's the difference between an "attribute" and a "property"?


Wednesday, 23 January 2019

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே – பாரதியார் கவிதை

நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,நீங்க ளெல்லாம்
அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,நீங்களெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?