வசம்பு மூலிகையை கிராமத்தில் பிள்ளை வளர்த்தி என்றும் பெயர் சொல்லாத மருந்து என்றும் அழைப்பர்.
வசம்பு எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்.வசம்பை தண்ணீர் விட்டு உரசி சிறிது தேன் விட்டு குழந்தைகள் நாக்கில் தடவ
திக்கு வாய் மாறி நன்றாக பேசும்.
தொற்று நோய் நீங்கும்.
விஷப் புழுக்கள் அகலும்
பசியைத் தூண்டும்.
வசம்பை தண்ணீரில் ஒரு நாள் ஊற வைத்து பாசி போல் அறுத்து குழந்தைகள் இரு
கைகளிலும் கட்டி விடுவார்கள்
அக்குழந்தைக்கு சீர்அடிக்ககாது
தொற்று நோய் பரவாது.
வசம்பு எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்.வசம்பை தண்ணீர் விட்டு உரசி சிறிது தேன் விட்டு குழந்தைகள் நாக்கில் தடவ
திக்கு வாய் மாறி நன்றாக பேசும்.
தொற்று நோய் நீங்கும்.
விஷப் புழுக்கள் அகலும்
பசியைத் தூண்டும்.
வசம்பை தண்ணீரில் ஒரு நாள் ஊற வைத்து பாசி போல் அறுத்து குழந்தைகள் இரு
கைகளிலும் கட்டி விடுவார்கள்
அக்குழந்தைக்கு சீர்அடிக்ககாது
தொற்று நோய் பரவாது.