Saturday, 4 April 2020

பிரமத்தண்டு

1. பிரமத்தண்டு இலைச் சாறை தேள் கொட்டிய கடிவாயில் வைத்து தேய்க்க கடுப்பு நீங்கும்.

2.பிரம்மதண்டு இலையை சுத்தம் செய்து அதனுடன் சிறிது மஞ்சள் மற்றும் துளசி இலை சாறை சேர்த்து நன்கு விழுதாக அரைத்து கரப்பான் மற்றும் தோல் வியாதிகள் மற்றும் புண்கள் மீது தடவி வர நல்ல குணம் காணலாம்.

பூச்சி பல் மற்றும் பல் வலி குணமாக

1.காசுக்கட்டி 100 கிராம் (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்) .
2.பொரித்த படிகாரம் 250 கிராம்.
இவை இரண்டையும் உரலில் இட்டு நன்கு இடித்து சூரணமாக்கி கொண்டு ஒரு டீஸ்பூன் வெந்நீரில் இட்டு வாய் கொப்பளித்து வந்தால் பல்லில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.
அதையே சாதாரண நீரில் ஒரு டீஸ்பூன் விட்டு கலக்கி வாய் கொப்பளித்து வந்தால் சொத்தைப் பல் வலி குணமாகும்.

பெருங்காயம்

பெருங்காயம் என்பது ஒரு பூண்டுத்தாவரம், மானாசியஸ், அம்பெல்லிபெரேயே குடும்பத்தின் பல்லாண்டுச் செடி, அபியாசேயே என்றும் அழைக்கப்படுகின்றது. இச்செடி சுற்றுவட்டத்தில் 30-40 செ.மீ இலைகளுடன் 2 மீட்டர்கள் வரை உயர வளருகின்றது.

தண்டு இலைகள் அகன்ற அடிப்பகுதியைக் கொண்ட காம்புகளைக் கொண்டுள்ளன. பூக்களின் தண்டுகள் 2.5–3 மீட்டர்கள் உயரம் உள்ளன மற்றும் 10 செ.மீ கடினமாகவும் மறைவாகவும் உள்ளன.

பசைநிறைந்த கோந்தைக் கொண்டிருக்கின்ற மேற்பட்டையில் பல செல் விலகிய நாளங்கள் உள்ளன. பூக்கள் வெளிர் பச்சை நிறத்தில் பெரிய கூட்டு குடைமஞ்சரிகளில் உற்பத்திசெய்யப்படுகின்றன. பழங்கள் நீள்வட்ட, தட்டையாக, மெல்லியதாக சிவப்பு கலந்த மண்ணிறத்தில் உள்ளன மற்றும் அவை பால் சாற்றைக் கொண்டுள்ளன.

இயற்கை வாழ்வியல் முறையில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில கோட்பாடுகள்

1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.
கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.
2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம்.
மலம் கழிக்க வேண்டும்.
கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.
காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.
3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும்

பப்பாளியின் மருத்துவ பயன்கள்

பப்பாளி வெப்பத் தன்மை கொண்டது. பப்பாளி காய் வயிற்றுப் புழுக்களை அழிக்கும்; தாய்ப் பால் சுரப்பை அதிகமாக்கும்; உடலுக்கு வெப்பத்தைத் தரும். ஆரோக்கியம் தரும்; மாதவிலக்கைத் தூண்டும்; பசியை உண்டாக்கும். பப்பாளி பழம், கழிச்சல் உண்டாக்கும்; சிறுநீரைப் பெருக்கும்; உடலை பலமாக்கும். பப்பாளி மர வகையைச் சார்ந்தது. நீண்ட குழல் போன்ற காம்புகளின் நுனியில் பெரிய இலைகளைக் கொண்டது. பப்பாளி மரம் முழுவதும் மென்மையானது. எளிதாக உடையக் கூடியது.
பப்பாளி இலைகள் மரத்தின் உச்சியில் மட்டும் தொகுப்பாக காணப்படும். பப்பாளி தண்டையோ, கிளைகளையோ ஒடித்தால் பால் வரும்.

ஆண், பெண் மரங்கள் தனித் தனியானவை. ஆண் பப்பாளி மரங்களில் வெள்ளை, இளம் மஞ்சள் நிறமான பூக்கள் மட்டும் கொத்தாக தொங்கும். காய்கள் இருக்காது. பெண் மரங்களில் பெரிய வெள்ளையான பூக்கள் நுனியில் தனித் தனியாக

கப(சளி) சுரங்களை( காய்ச்சல்) குணமாக

கப(சளி) சுரங்களை( காய்ச்சல்) குணமாக
*******
வேப்பம்பட்டை 5 கிராம். அரிசித்திப்பிலி  ,சுக்கு, சீந்தில் கொடி, பேய்ப்புடல், நிலவேம்பு இவை அனைத்தும் சரிவிகிதத்தில் எடுத்துக்கொண்டு இதனுடன் இரண்டு பூண்டு பற்களையும் இரண்டு மிளகையும் தட்டிப்போட்டு மூன்றில் ஒரு  பாகமாக காய்ச்சி வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இரண்டு வேளையும் ஆகாரத்திற்கு முன்பு அருந்திவர கப(சளி) சுரங்கள் நீங்கும்.

ஓமபொடி

ஏட்டுபிரதி முறை
நோய்களுக்கு சித்த பரிகாரம்

செய்பாகம்:
ஓமம்-20 கிராம்
மிளகு-20 கிராம்
சித்தரத்தை-10 கிராம்
திப்பிலி-5 கிராம்

மேற்கண்ட கடைசரக்குககளை தூசி போக புடைதெடுத்து தூள் செய்து திரிகடி பிரமாணம் (ஒரிரு கிராம்) எடுத்து  பருத்தி துணியில்(காட்டன் துணியில்) போட்டு பொட்டணம் போல் முடிச்சு கட்டி மூக்கில் முகர்ந்து வர

ஞாபக சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்!

இன்றைய காலத்தில் நவீன தொழில்நுட்பங்கள் நிறைய வந்துள்ளன. அத்தகைய தொழில்நுட்பங்களை கையாள்வதற்கு பெரியோர்களுக்கு தெரிகிறதோ இல்லையோ சிறிய குழந்தைகளுக்கு நிறைய தெரியும். இவை அனைத்திற்கு அறிவுத்திறன் தான் காரணம். தற்போதுள்ள குழந்தைகள் அனைவரும் மிகுந்த புத்திக்கூர்மையுடன் இருக்கின்றனர். அவர்களிடம் எந்த ஒரு விஷயத்தை சொன்னாலும், அதை அவர்கள் மறக்காமல் ஞாபகத்துடன் வைத்திருப்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு கொடுக்கும் ஒவ்வொரு உணவையும் பெற்றோர்கள் பார்த்து ஆரோக்கியமானதாக கொடுக்கின்றனர். மேலும் குழந்தைகளுக்கு எந்த ஒரு மனஅழுத்தமும் இல்லை. ஆனால் பெரியோர்களுக்கு வேலைப்பளுவின் காரணமாக மனதில் அழுத்தம் அதிகரித்து, அதனால் மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.

நீர் கோளை

நீர் கோளை  குணமாக
கொத்தமல்லி இலை நீர் கோழைக்கு மிகச்சிறந்த மருந்து.நீர் கோளை உடல் சூட்டினால் வருகிறது.கொத்தமல்லி இலையை அரைத்து சுறு உருண்டை சாப்பிட்டு வர குணமாகும்.

சீரணசக்தியை மேம்படுத்தும் கஷாயம்

பச்சை மிளகாய் 1
மஞ்சள் பொடி 1 சிட்டிகை
சீரகம் 1 சிட்டிகை
உப்பு 1 சிட்டிகை

200 மிலி தண்ணீர் சேர்த்து சூடு செய்து ஒரு நிமிடம் கொதிக்கவைக்கவும்.

வடிகட்டி,  டீ போல மிதமான சூட்டில் அருந்தவும்.

சூழ்நிலை பொறுத்து அளவை கொஞ்சம் மாற்றிக்கொள்ளலாம்.

இது சீரணத்தை தூண்டும்.
வயது முதிர்ந்தவர்கள், சர்க்கரை நோயால் பதிக்கப்பட்டுள்ளவர்கள், மற்ற அனைவரும் இதனை அருந்தலாம்.

பால் பொருட்கள்

பால் பொருட்களான
பால்,
வெண்ணெய்,
நெய்,
சீஸ்,
க்ரீம்
போன்றவற்றில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது .
இது கண்களுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளை தடுக்கிறது . எப்படியெனில் உடலில் வைட்டமின் ஏ குறைவினால்தான் பார்வை இழப்பு ஏற்படுகிறது .

வெயிலால் வரும் வில்லங்கம்

கோடை காலத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டிய பல பிரச்னைகளில் ஹீட் ஸ்ட்ரோக் என்கிற வெப்பத்தாக்க நோயும் ஒன்று. இந்த ஹீட் ஸ்ட்ரோக் எப்போது வருகிறது? எப்படி தவிர்ப்பது? வந்தால் சிகிச்சை என்னவென்பதைப் பற்றி மருத்துவ நிபுணர்கள் பல ஆலோசனைகளை ஒவ்வோர் ஆண்டும் கோடை காலத்தில் அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

அவற்றை நினைவில் வைத்துக் கொண்டு பின்பற்றுவது ஹீட்
ஸ்ட்ரோக்கில் இருந்து நம்மை காத்துக் கொள்ள உதவும்.

வேப்பம்பூ மருத்துவ பயன்கள்....!!!

சித்திரை மாதத்தில் வேப்பம்பூ பூத்து, காற்றில் ஒருவித நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும். கிருமி நாசினியான வேப்பம்பூவில் பல மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன வெயிலால் ஏற்படும் நாவறட்சி, தோல் வியாதி, அரிப்பு, வயிற்றுப்பிரட்டல் போன்ற பிரச்சினைகளுக்க
ு வேப்பம்பூ சிறந்த மருந்தாகின்றது. தென்னிந்திய சமையலில் வேப்பம்பூக்களுக்கு முக்கிய பங்குண்டு.
தமிழ்நாட்டில் சித்திரை வருடப்பிறப்பன்றும், ஆந்திரா, கர்நாடகாவில் யுகாதி அன்றும் வேப்பம்பூவை ரசம் வைத்தும், பச்சடியாகவும் உட்கொள்கின்றனர். மலர்கள் கடுமையான வயிற்று வலியையும் போக்கும் குணம் கொண்டவை.
மூன்று நோய்களுக்கு மருந்து

வாழைப்பூவின் மருத்துவ நன்மைகள்

வாழைப்பூ சாப்பிட்டால் இரத்தத்தில் காணப்படும் அதிக அளவு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கும்.

 பெண்கள் வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், வயிற்று வலி ஆகியவற்றை போக்கும்.

வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு  வந்தால்  இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கும். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்றவை வராமல் தடுக்கும்.

பிராண முத்திரை

உயிர்சக்தியைக்கூட்டும்_பிராண #முத்திரை

செய்முறை

விரிப்பில் அமர்ந்து சுண்டு விரல், மோதிர விரல், கட்டை விரல் என மூன்று விரல்களின் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்கம் படி அமர வேண்டும். மற்ற விரல்கள் நேராக வைத்திருப்பது மிக முக்கியம்.

அடிப்படைத் தத்துவம்

சுண்டு விரல் - நீர், மோதிர விரல் - நிலம், கட்டை விரல் - நெருப்பு. இந்த மூன்று விரல்களும் ஒன்றாகச் சேரும்போது, நிலம் மற்றும் நீரை, நெருப்பால் சமன் செய்கிறோம். இந்த செயல்பாட்டை உடலில் சிறப்பாக நடத்துவதுதான் பிராண முத்திரையின் வேலை.