மூலநோய் குணமாக:-
***********
பப்பாளிப் பழத்தை மாம்பழம் போன்று துண்டு துண்டாக வெட்டி, தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்.
***********
பப்பாளிப் பழத்தை மாம்பழம் போன்று துண்டு துண்டாக வெட்டி, தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்.
காதுகளில் பிரச்சனையா?
******-*********
மகிழம் பூவை எண்ணெயில் போட்டுக் காய்ச்சி தலையில் தேய்த்துக் குளியுங்கள். காதில் ஏற்படும் எல்லா நோய்களையும் இந்த மகிழம்பூ எண்ணெய் குணமாக்கிவிடுகிறது.
******-*********
மகிழம் பூவை எண்ணெயில் போட்டுக் காய்ச்சி தலையில் தேய்த்துக் குளியுங்கள். காதில் ஏற்படும் எல்லா நோய்களையும் இந்த மகிழம்பூ எண்ணெய் குணமாக்கிவிடுகிறது.
No comments:
Post a Comment