Monday, 27 July 2020

இயற்கை மருத்துவம்

ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்!!!

01. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.!

02. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு!

03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை!

04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை!

இரத்தம் சுத்தமாக இருக்க நாம் சாப்பிட வேண்டியவை

இயற்கை மருத்துவம் :-

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

1) பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

2) செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

இஞ்சியின் மருத்துவப் பயன்கள்

* இஞ்சித் துவையல் சாப்பிட மலச்சிக்கல் தீரும்.

* இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

* இஞ்சி டீ குடிக்க சளித் தொல்லை உண்டாகாது.

* காது சம்மந்தமாக எந்த நோயும் ஏற்படாமல் இருக்க இஞ்சிப் பொடி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

* இஞ்சியை கீற்றுக்களாக நறுக்கி, தேனில் ஊறவைத்து நாள்தோறும் காலையில் 4 துண்டு மாலை 4 துண்டு சாப்பிட்டு வந்தால், உடல் பலம் பெறும். இளமை தோற்றம் கொடுக்கும்.

பெளத்திரம் குணமாக எளிய மருந்து

மூலத்தை விட கொடிய வியாதி மூல பெளத்திரம் ஆகும்
ஆசனவாயின் அருகில் சிறிய கட்டி போல் உருவாகி
 பின்னர் உடைந்து விடும்
,சிறிது நாளில் புண் ஆறிவிடும்.
இது போல் ஆசன வாயைச் சுற்றிலும் கட்டி உருவாகி உடைந்து உபத்திரவத்தை தரும்,
 சில சமயம் புண் ஆறாமல் துவாரம் விழுந்து அதில் இருந்து நீர் கசிந்து கொண்டிருக்கும்.
புண் உட்பக்கம் ஊடுருவ ஆரம்பிக்கும்
 அதில் இருந்து நீரோ அல்லது ரத்தமோ கசிந்து கொண்டிருக்கும்,
 பெளத்திர நோயாளிகள் எப்போதும் வேதனையுடன் இருப்பார்கள்.
இந்த நோய்க்கு அறுவை சிகிச்சை பலன் தராது
இந்த நோயை சித்த மருத்துவத்தில் மிகவும் சுலபமாக குணப்படுத்தலாம் ,

மின்ட் துளசி

மெந்தால் என்ற வேதிப் பொருள் இதில் இருந்துதான் செய்யப் படுகிறது
சுகந்தமான வாசனை உள்ள துளசி செடி இது
உள் மருந்தாகப் பயன்படுத்தும்போது
 நுரையீரல் சம்பந்தப் பட்ட பிரச்சினைகள் வயிறு சம்பந்தப் பட்ட பிரச்சினைகள்
வெளிப்புற மருந்தாக
மூட்டு வலி சம்பந்தப் பட்ட பிரச்சினைகள்
தலைக்குப் பயன்படுத்தும்போது
பொடுகு போன்ற பிரச்சினைகளுக்கும்
மருந்தாகப் பயன்படுகிறது
அரைத்து எடுத்து கிடைக்கும் விழுது ஒரு கொட்டைபபாக்கு அளவு அல்லது பிழிந்து கிடைக்கும் சாறு முப்பது மில்லி மருந்தாகப் பயன்படுத்த வேண்டும்  இதை உணவுக்கு பின் மட்டுமே சாப்பிட வேண்டும்

அடுக்கு தும்மல் கசாயம்

நுரையீரல் மண்டல நோய்கள்
குறிப்பாக காலை எழுந்தவுடன் இருபது முப்பது வரை அடுக்கு தும்மல்
பக்கத்தில் ஊதுவத்தி அல்லது சோப்பு சென்ட் போன்ற வாசனைப் பொருட்கள் வாசனை பட்டால் உடனே தும்மல்
 தும்முவது மட்டுமல்ல மூக்கில் குழாயைத் திறந்து விட்டது போல தண்ணீர் கொட்டுவது
இவை எல்லாமே அடுக்கு தும்மலால் ஏற்படும் தொந்தரவுகள் ஆகும் .
கண்கள் சிவத்து போதல் வாய் வறட்சி அடைந்து விடுவது காதுகளில் தேவையற்ற இரைச்சல் ஏற்படுவது போன்ற தொந்தரவுகளும் ஏற்படுகின்றன.

Tuesday, 14 July 2020

ஆளி விதைகள்' (Flax Seeds)...!

குடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை போக்க இதை மூன்று வாரம் குடிங்க!
 
சராசரியாக ஒரு மனிதன் 70 வயது வரை வாழ்ந்தால். அவன் 100 டன் அளவு உணவும், 40 ஆயிரம் லிட்டர் தண்ணீரும் உட்கொள்கிறான்.

இதனால் நமது வாழ்நாளில் நமது குடலில் ஏறத்தாழ குறைந்தது 15 கிலோ வரை நச்சுக்கள் தங்குகின்றன. இவற்றை மொத்தமாக நாம் வெளியேற்றுவதே கிடையாது.

இவ்வாறு முழுமையாக வெளியேற்றப்படாத நச்சுக்களால் உடலில் முதலில் சேதமடைவது இரத்தம் தான்.