வெயில் காலம்...
நோய் தொற்று அதிகம் இருக்கும்..
குடிக்கும் நீர் சூடு செய்து குடித்தாலும் கிருமிகள் நீங்குவது இல்லை...
இதற்கு ஒரு *மூலிகை மூட்டை* தயார் செய்து அதை நாம் குடிக்கும் நீரில் போட்டால் போதும் நீர் புனித நீராகிவிடும்...
*தேவையான பொருள்...*
மிளகு 25 கிராம்,
சீரகம் 25 கிராம்,
தேத்தாங்கொட்டை 1, அல்லது பொடி 1, தேக்கரண்டி...
வெட்டி வேர் 10கிராம்
வெந்தையம் 20 கிராம்
இவைகளை சிறு கதர் துணியில் வைத்து கட்டி 15 லிட்டர் தண்ணீரில் போட்டு பயன்படுத்தலாம் , மண் பானை மிகவும் நல்லது...
மிகந்த பலன் தரும்...
*பலன்கள்*
இந்த நீர் அம்மை நோயை தடுக்கும்...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...
உடலை சுத்தமாக வைக்க உதவும்... ...
நோய் தொற்று அதிகம் இருக்கும்..
குடிக்கும் நீர் சூடு செய்து குடித்தாலும் கிருமிகள் நீங்குவது இல்லை...
இதற்கு ஒரு *மூலிகை மூட்டை* தயார் செய்து அதை நாம் குடிக்கும் நீரில் போட்டால் போதும் நீர் புனித நீராகிவிடும்...
*தேவையான பொருள்...*
மிளகு 25 கிராம்,
சீரகம் 25 கிராம்,
தேத்தாங்கொட்டை 1, அல்லது பொடி 1, தேக்கரண்டி...
வெட்டி வேர் 10கிராம்
வெந்தையம் 20 கிராம்
இவைகளை சிறு கதர் துணியில் வைத்து கட்டி 15 லிட்டர் தண்ணீரில் போட்டு பயன்படுத்தலாம் , மண் பானை மிகவும் நல்லது...
மிகந்த பலன் தரும்...
*பலன்கள்*
இந்த நீர் அம்மை நோயை தடுக்கும்...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...
உடலை சுத்தமாக வைக்க உதவும்... ...
No comments:
Post a Comment