Monday, 9 December 2019

மூலிகை குடிநீர்

வெயில் காலம்...

நோய் தொற்று அதிகம் இருக்கும்..

குடிக்கும் நீர் சூடு செய்து குடித்தாலும் கிருமிகள் நீங்குவது இல்லை...

இதற்கு ஒரு *மூலிகை மூட்டை* தயார் செய்து அதை நாம் குடிக்கும் நீரில் போட்டால் போதும் நீர் புனித நீராகிவிடும்...





*தேவையான பொருள்...*


மிளகு 25 கிராம்,

சீரகம் 25 கிராம்,

தேத்தாங்கொட்டை 1, அல்லது பொடி 1, தேக்கரண்டி...

வெட்டி வேர் 10கிராம்

வெந்தையம் 20 கிராம்

இவைகளை சிறு கதர் துணியில் வைத்து கட்டி 15 லிட்டர் தண்ணீரில் போட்டு பயன்படுத்தலாம் , மண் பானை மிகவும் நல்லது...
மிகந்த பலன் தரும்...

*பலன்கள்*

இந்த நீர் அம்மை நோயை தடுக்கும்...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...

உடலை சுத்தமாக வைக்க உதவும்... ...

No comments:

Post a Comment