தேவையான பொருட்கள்:
பொரி — 1 கப்
ஓமப்பொடி — 2 டேபிள் ஸ்பூன்
தட்டுவடை — 4
கடலைப்பருப்பு — 1 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை — 1 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் — 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி — 1 (பொடியாக நறுக்கியது)
நறுக்கிய மாங்காய் — 1 டேபிள் ஸ்பூன்
வேக வைத்த உருளைக்கிழங்கு — 1/4 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
புதினா/கொத்தமல்லி சட்னி — தேவையான அளவு
தக்காளி சாஸ் — தேவையான அளவு எலுமிச்சை சாறு — 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் — 1/4 டீ ஸ்பூன்
சாட் மசாலா — 1/4 டீ ஸ்பூன்
சீரகப் பொடி — 1/4 டீ ஸ்பூன்
கொத்தமல்லி — சிறிது
செய்முறை:
முதலில், கடலைப் பருப்பு மற்றும் வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பவுலில் பொரியைப் போட்டு, அதில் தட்டுவடையை கையால் உடைத்து சேர்த்து, அத்துடன் எலுமிச்சையைத் தவிர, மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு கிளறி விடவேண்டும்.
இறுதியில் எலுமிச்சை சாறை ஊற்றி மீண்டும் கிளறினால், பேல் பூரி ரெடி!!!
பொரி — 1 கப்
ஓமப்பொடி — 2 டேபிள் ஸ்பூன்
தட்டுவடை — 4
கடலைப்பருப்பு — 1 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை — 1 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் — 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி — 1 (பொடியாக நறுக்கியது)
நறுக்கிய மாங்காய் — 1 டேபிள் ஸ்பூன்
வேக வைத்த உருளைக்கிழங்கு — 1/4 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
புதினா/கொத்தமல்லி சட்னி — தேவையான அளவு
தக்காளி சாஸ் — தேவையான அளவு எலுமிச்சை சாறு — 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் — 1/4 டீ ஸ்பூன்
சாட் மசாலா — 1/4 டீ ஸ்பூன்
சீரகப் பொடி — 1/4 டீ ஸ்பூன்
கொத்தமல்லி — சிறிது
செய்முறை:
முதலில், கடலைப் பருப்பு மற்றும் வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பவுலில் பொரியைப் போட்டு, அதில் தட்டுவடையை கையால் உடைத்து சேர்த்து, அத்துடன் எலுமிச்சையைத் தவிர, மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு கிளறி விடவேண்டும்.
இறுதியில் எலுமிச்சை சாறை ஊற்றி மீண்டும் கிளறினால், பேல் பூரி ரெடி!!!
No comments:
Post a Comment